நல்ல கேள்வி. அது போல மனிதரா ஆக முடியாத நிறைய குரங்குகள். தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றன.
ஈழத்துப் பிரச்சனை தமிழர் பிரச்சனையாம் சரி ஒத்துக்கிறோம். ஆனால் தமிழ் நாட்டு பிரச்சனைகள் என்பது அங்கு வாழும் மக்கள் பிரச்சனை இல்லையா? பல மொழி பல மதம் பல இனம் பல ஜாதி மக்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் இந்த தமிழ் தேசிய வாதிகள் ஏன் மக்கள் பிரச்சனை பேசாமல் தமிழர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா இந்துக்கள் நாடு இந்துக்கள் பிரச்சனை பற்றி பேசு என்று பாஜாகா சொன்னால் பாசிசம். மராட்டி மராட்டியருக்கே என்று தாக்கரே சொன்னால்பாசீசம். அதையே தமிழ் தேசிய டுபுக்குகள் சொன்னா? தூஊ தூஊ தூஊ தூஊ தூஊ
No comments:
Post a Comment