Monday, January 7, 2013

இது என்ன கூத்து. நாங்கள் கீழ்த்தரமான வேலை பண்ணா அவர் பெயர் ஏன் கெடுகிறது. உங்கள் மனோ நிலையை நீங்களே ஆராயுங்கள். ராமசாமியையும் பிரபாகரனையும் நாங்கள் விமர்சித்தால் பதிலுக்கு நீங்கள் அண்ணலை விமர்சிப்போம் என்று சொல்வது எதை காட்டுகிறது என்று நீங்களே யோசியுங்கள். இதுக்கு பெயர்தான் வியாபாரம். வாருங்கள் முடிந்தால்  அண்ணலை விமர்சியுங்கள். அவர் ராமசாமியை போன்ற இனவாதியும் இல்லை பிரபாகரனை போன்ற வன்முறையாளரும் இல்லை. வேறு என்ன சொல்லி அவரை விமர்சிக்க முடியும் யோசிச்சு நாளைக்கு வந்து பதில் சொல்லுங்க. 

நல்ல கேள்வி. அது போல மனிதரா ஆக முடியாத நிறைய குரங்குகள். தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றன. 

ஈழத்துப் பிரச்சனை தமிழர் பிரச்சனையாம் சரி ஒத்துக்கிறோம். ஆனால் தமிழ் நாட்டு பிரச்சனைகள் என்பது அங்கு வாழும் மக்கள் பிரச்சனை இல்லையா? பல மொழி பல மதம் பல இனம் பல ஜாதி மக்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் இந்த தமிழ் தேசிய வாதிகள் ஏன் மக்கள் பிரச்சனை பேசாமல் தமிழர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா இந்துக்கள் நாடு இந்துக்கள் பிரச்சனை பற்றி பேசு என்று பாஜாகா சொன்னால் பாசிசம். மராட்டி மராட்டியருக்கே என்று தாக்கரே சொன்னால்பாசீசம். அதையே தமிழ் தேசிய டுபுக்குகள் சொன்னா? தூஊ  தூஊ தூஊ தூஊ தூஊ

No comments:

Post a Comment