Sunday, January 6, 2013

ஆமாம் தமிழர்களுக்கு கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கடத்தல் இதெல்லாம் தெரியவே தெரியாது பாருங்க. தருமபுரி, பரமக்குடி, சிதம்பரம் இதுக்கெல்லாம் கரணம் சிங்களவன்னு நம்ம சீமான் தாக்கரே சொல்றது என் காதுகளுக்கு கேக்குது.

புறம்போக்கு கொள்ளை கூட்ட தலைவன் கடத்தல் பேர்வழி ரவுடி கொலைகாரன் எல்லாம் மாவீரன் என்று போற்றப்பட்டால் இந்த சமூகம் எப்படிடா உருப்படும். தொடர்ந்து தர்மபுரி கொள்ளை, சிதம்பரம் கொலை, டெல்லி பாலியல் பலாத்காரம் நடந்து கிட்டுதான் இருக்கும். மானங்கெட்ட சமூகம். திருந்துங்கடா. நல்ல மனிதர்களை அடையாளப்படுத்துங்கள் அவர்கள் வழியில் நல்ல பண்புகளை மக்கள் மனதில் பதியுங்கள்.

இவுங்க தமிழ் மொழி வெறியும் திராவிட இன வெறியும் பிடித்து லோ லோன்னு அலைவாங்கலாம் நாம ஏண்டா இப்படி வெறி பிடிச்சு அளியரீங்கன்னு கேட்டா நம்மளை ஜாதி வெறியர்கள் அப்படின்னு நம்ம வாய மூடுவங்கலாம். என்ன லாஜிக் டா உங்க தமிழ் தேசிய திராவிட லாஜிக்கு....

(((((((நீங்கள் தேவை இல்லாமல் எச்சார்பற்ற மனிதரை அவமதிக்கும் வண்ணம் பேசிவருகிரீர்கள்.இது வருத்தத்திற்குரியது.இதுபோல அண்ணல் அம்பேத்கரை சாடி பேசினால் உங்களின் மனநிலை வருந்தும் என்பதை நீங்கள் உணர வேண்டும் .தேவை இல்லாமல் அது போன்ற சூழலை உருவாக்காதீர் முனி))))))))))) அண்ணல் அம்பேகரை பாலிபஜார்ல சுட்டுகிட்டு இருந்தபோது மக்கள் அடித்து பிடித்து போலீஸ்ல ஒப்படைச்சசாங்களா? என்ன கொடுமை சார் இது ரவுடிய என்ன மகான்னா சொல்ல முடியும்?


(((((இதே தமிழ்நாட்டில்தான் பெண்கள் கல்லுரி விடிதியில் டீ கொடுக்க போன பையனை கதற கதற கற்பழித்து கொன்றார்கள் புரட்சி பெண்கள்.)))) ஜாதி இந்து பெண்கள் தலித் ஆண்களை தங்கள் பாலியல் சுகத்துக்கு பயன்படுத்திய கதைகளும் இதே தமிழ் நாட்டில் உள்ளன. தமிழ் கலாச்சாரம்.....

(((((பறை ஒரு தமிழிசைக் கருவியாகும்.))))) அது இன்னா அது தமிழ் இசை கருவி. அது உலகம் முழுக்க இருக்கும் இசை கருவி. மானுடத்தின் உணர்வை வெளிப்படுத்தும் இசை. அதை தமிழ் படுத்தி அசிங்கப்படுத்தாதீர்கள்.

சென்னையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஒவ்வொரு மதமும் பவுர்ணமி அன்று நம் மக்கள் கூடுகின்றனர். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் கூடியவிரைவில் புத்தரின் சிலை வைக்க அரசிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். இது நமக்கான வழிபாட்டுதளம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சேரியிலும் நமக்கான வழிபாட்டு தளங்கள் அமைப்போம் நமது சாக்கிய கலாச்சாரத்தை மீட்போம்.

((((((((((((((ஒரு வீரனை ரவுடி என்று காட்ட அதிக நேரம் ஆகாது. ))))))))) பண பலம் இருந்தா ஒரு ரவுடியை வீரனா காட்ட அதிக நேரம் ஆகாது. எடுத்துக்காட்டு மேதகு தமிழ் தேசிய தலைவர்.

நாம் யார் என்று சொல்ல பயந்து தமிழ் தேசியம் திரவிடத்தில் அடைபட்டு கிடக்கும் பறையர்களுக்கு நல்ல மனோதத்துவ டாக்டரா பாத்து ட்ரீட்மன்ட் கொடுக்கணும் அப்பத்தான் அவங்களுக்கு உள்ளே இருக்கும் வெட்கம் குற்ற உணர்வு கேவலம் தாழ்வு மனபான்மை பய உணர்வு இதெல்லாம் போகும். அதெல்லாம் ஆழ் மனதில் இருந்தால் பறைச்சிடா பறையன்டா என்று மார்தட்டி சொல்ல முடியாது.






No comments:

Post a Comment