Thursday, January 31, 2013

நான் எல்லோருக்கும் தலைவர் என்று தலைவரோ அல்லது அவரை பின் பற்றும் அவரது தொண்டர்களோ சொல்லிக்கொள்ள கூடாது. சும்மா வட்ட மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டு எங்க கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினரும் உள்ளனர் என்று கூவ கூடாது. சொல்லுங்க தமிழ் நாட்டில் எத்தனை ஜாதி இந்து  "ஊர்" தெருக்களில் வி சி க கொடி பறக்கிறது. எவ்வளவு பறையர் அல்லாதார் அந்த கட்சியில் உள்ளனர். "நாங்க" ஜாதி எல்லாம் பார்ப்பதில்லை யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். என்று சொல்ல கூடாது. நீங்க நல்லவங்க தான். ஆனா எவ்வளவு பேர் ஜாதி பார்க்காமல் திருமாவை ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. சரி யார் அந்த "நாங்க" !!!

No comments:

Post a Comment