படைப்புக்கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு முடிவு வர இயலாது என்பது மட்டும் அல்ல, தேவையற்றதும் கூட என்று எண்ணி அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டு வாதிடாமல், பேசாமல் இருந்து விடுவது நல்லது என்று (பண்டிதர் அயோத்திதாசர்) கூறுகிறார். எனவே நன்னெறிகளை பரப்பிய நன்னெறியாளர்களைப் பின்பற்றிப் பயனடைவதே சிறப்பு என்பதே பண்டிதர் அயோத்திதாசர் கருத்தாகும். அத்தகை நன்நெறியை அருளிய புத்தரையே அவர் பின்பற்றினார். (பண்டிதர் அயோத்திதாசர் பின்பற்றிய பகுத்தறிவு பற்றி தம்ம நெறியாளர் அன்பு பொன்னோவியம்)
No comments:
Post a Comment