Monday, January 28, 2013

((((((((((((((((தமிழினத்தை சிங்களவன் திட்டமிட்டு பிரிக்கும் சூழ்ச்சி தமிழ்நாட்டில் தற்பொழுது அரங்கேறி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையிலே தமிழ்நாட்டு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு சிங்களவன் கொடுக்கும் பணத்தால் ஒடுக்கப்பட்ட தமிழனின் வீடுகள் தமிழ்நாட்டில் எரிக்கபடுகின்றன.))))) எப்படி இருக்குது பாருங்க கதை. தமிழ் உலகமே திருமா கைய கொடுத்துட்டாரு அதனால் தலித்துக்கள் எல்லோருமே தமிழ் இன துரோகிள்ன்னு பேசிட்டு இருக்கு. இப்ப ஒருத்தர் புது கதை ஆரம்பித்து உள்ளார். ராமதாஸுக்கு ராஜபக்ஷே பணம் கொடுத்து தமிழர்களை பிரிக்கிறார் என்று சொல்ல போகிறார் பாருங்கள். இவ்வளவு நாள் ஆரியன் (பார்ப்பனன்) சொல்லிக்கொடுத்து செய்தான். இப்ப சிங்களவன் சொல்லி கொடுத்து செய்கிறான். எனக்கு ஒரு சந்தேகம் இந்த தமிழர்களை மூளை இல்லாமல் படைத்து விட்டார்களோ? தமிழன் என்றால் மூளை அற்றவன், அவன் சுயமா யோசிக்க தெரியாதவன், அடுத்தவர்கள் சொல்லுவதை அப்படியே கிளி பிள்ளை மாதிரி செய்யும் மனித உருவில் உள்ள மிருகம் என்று சொல்லலாமா?

No comments:

Post a Comment