Thursday, January 17, 2013

 தினமும் தமிழ்ல எழுதாதேன்னு தமிழ் மொழிக்கு சொந்த காரங்க எல்லாம் எனக்கு தடை விதிக்கிறார்கள். நான் தமிழை கொல்லல சாமிகலா இப்படி தினமும் தமிழ்ல ஸ்டேடஸ் போட்டு தமிழை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழ்ல ஸ்டேடஸ் போடலனா, ஒரு காலத்தில் இந்தியா முழுக்க பேசப்பட்டதாக சொல்லப்படும் டமிழ் சுருங்கி இப்போ தமிழ் நாட்டுல மட்டும் பேசப்படுவது போல இன்னும் ஐம்பது வருஷத்துல சுருங்கி மதுரையில் மட்டும் பேசப்படும் மொழியாக மாறி விடும். ஏதோ அந்த ஆதங்கத்துலதான் தமிழில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

No comments:

Post a Comment