Monday, January 21, 2013

நாத்தீகம் பேசிக்கொண்டு இந்துக்களின் ஆணாதிக்க, ஜாதிய, சடங்கு சம்பரதாயங்கள் மூட பழக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொங்கலை தமிழர் பண்டிகை என்று சொல்லிக்கொண்டு கொண்டாடும் நார வாய் நம்மை பார்த்து சொல்லுவதை கேளுங்கள். ((((((((("நண்பர்களே! நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பலபேர் கூட பவுத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அம்பேத்கரைப் பின்பற்றிவிட்டோம். நாங்களும் பவுத்தத்தைப் பின்பற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டு, எல்லா இந்துக் கடவுளின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எல்லா இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடு கின்றார்கள்." கி.வீரமணி)))))

No comments:

Post a Comment