Sunday, January 13, 2013

ஜாதியம், ஆணாதிக்கம், பண்ணையார் தனம், சேரி மக்களின் வாயில் மலத்த திணிப்பது, வீடுகளை கொளுத்துவது, ஜல்லிக்கட்டு எனும் பெயரில் காளை  மாட்டை கொடுமை படுத்துவது, கடா  வெட்டி, சாராயம் காச்சி குலதெய்வ வழிபாடு, வெட்டருவாள், வேல் கம்பு, வீரம் எனும் பெயரில் ஆணாதிக்க  முருக்கு மீசை, பட்டு பூச்சிகளை கொன்று கட்டும் பட்டு வேட்டி பட்டு புடவை, தாலி எனும் பெயரில் பெண்கள் கழுத்தில் கட்டும் மாட்டு கயிறு, அடிமைகளின் ரத்ததில் கட்டப்பட்ட ராஜ ராஜ சோழன் திருக்கோயில், கடத்தல் காரர்களுக்கு மாவீரர் தினம் இப்படி மனித நேயம் இல்லாத பண்புகளை எல்லாம் தமிழர் பண்பாட்டில் இருந்து நீக்கி விட்டால் புத்தர், பண்டிதர்,  அண்ணல் அம்பேத்கர் காட்டிய   உண்மையான மானுட பண்பு உள்ளே வரும்.  

No comments:

Post a Comment