Friday, January 11, 2013

எல்லோருக்கும் உள்ளம் கனிந்த அல்வா வாழ்த்துக்கள். "தமிழர்கள்" தொடர்ந்து நமக்கு கீழ்வெண்மணி, பரமக்குடி, தாமிரபரணி, போடி, தர்மபுரி,  சிதம்பரம் என்று அல்வா கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையா ஜாதி தமிழ் சூத்திர பண்னையார்களுக்கு "போற்றி  பாடடி பெண்ணே  தேவர் காலடி மண்ணே" "கண்ணு பட போகுதடி சின்ன கவுண்டரு" ன்னு பாட்டு பாடி கொட்டு அடிப்பவர்கள் கும்மி அடிப்பவர்கள் தொடர்ந்து ஜாதி தமிழர்களுடன் சேர்ந்து "பொங்கலோ பொங்கல்" என்று  கொண்டாடலாம். தமிழ் தொண்டரடி அடிமைகளே வாழ்க உங்கள் தமிழ் இன தொண்டு.


No comments:

Post a Comment