Sunday, January 6, 2013

இட ஒதுக்கீட்டில் படிச்சி வேலை வாங்கிய பெரிய அதிகாரி வீட்டு கொழுத்த பண்ணி ஒன்று. இரண்டு ஜனரேஷனா தான் பாட்டன் பிறந்த சேரியை இதுவரை போய் பார்த்ததே இல்லையாம்.  குழந்தையில் இருந்து பிரபாகரன் என்றால் உயிராம். அந்த சொறி நாய் சொல்லுது, இலங்கையில் அவருடைய இனம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம். அந்த பண்ணியிடம் சொன்னேன் நேரம் கிடைத்தால் உங்கள் தாத்தாவின் சொந்த ஊருக்கு போய் இரண்டு நாள் தங்கிட்டு வா. அப்போ தெரியும் உன் சொந்தங்கள் எல்லாம்  எப்படி சுதந்திரம் இல்லாமல் போர் காலத்தில் ராணுவ வெறியர்களுக்கு மத்தியில் வாழ்வது போல இந்த ஜாதி வெறி நாய்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள் என்று சொன்னேன். அந்த பண்ணி பல்லை காட்டிட்டு போயிடுச்சு. 

No comments:

Post a Comment