Thursday, January 31, 2013

அண்ணன் கமல் நாட்டை விட்டே போயிடுவேன்னு சொல்லிட்டாராம்பா. நாடே துக்கத்துல இருக்கு. இதுல கோபப்படாதீங்க துக்கமா இருங்கன்னு வேற வேண்டுகோள் விடுகிறார். அவர் வீடு விற்பனைக்கு போயிட்டா என்ன பண்ணுவாருன்னு ஹோம்லெஸ் இந்தியன் எல்லாம் ஒரே துக்கமா இருக்காங்க. அவரை நினைத்தால் எனக்கே ஒரே துக்கமா இருக்கு. அவர் அமெரிக்கவுல போய் செட்டில் ஆயி பிச்சை எடுப்பாரோ? செய்தி வாசிக்கிற பொண்ணுங்க அவர் கிட்ட கேள்வி கேக்குற பொன்னுங்களுக்கு  எல்லாம்  அவர் மீது எவ்வளவு அக்கறை இரக்கம். நமக்கு எதுனா ஒண்ணுன்னா இப்படி இரக்கப்பட ஒருத்தரும் இல்லையே சாமி. என்ன அப்படி இவர் பெரிய தேசிய தொண்டு செய்துட்டாரு?  அப்படி என்ன சமூக சிந்தனை வெடிச்சி புரட்சி வருமாறு படம் எடுத்துட்டாரு? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே. ஒன்னு புரிகிறது இந்துக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். ரொம்ப காலமா அவர் சொல்லிட்டு இருந்த பொய்யை உண்மை என்று நம்பி வெறுத்த சில இந்துக்கள் கூட அவர் இந்து உணர்வுள்ள ஒரு உண்மையான தேசிய வாதி என்று ஒத்துக்கொள்ள வைத்து விட்டார். ஜெய் ஹிந்த் கமல்.
நான் எல்லோருக்கும் தலைவர் என்று தலைவரோ அல்லது அவரை பின் பற்றும் அவரது தொண்டர்களோ சொல்லிக்கொள்ள கூடாது. சும்மா வட்ட மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டு எங்க கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினரும் உள்ளனர் என்று கூவ கூடாது. சொல்லுங்க தமிழ் நாட்டில் எத்தனை ஜாதி இந்து  "ஊர்" தெருக்களில் வி சி க கொடி பறக்கிறது. எவ்வளவு பறையர் அல்லாதார் அந்த கட்சியில் உள்ளனர். "நாங்க" ஜாதி எல்லாம் பார்ப்பதில்லை யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். என்று சொல்ல கூடாது. நீங்க நல்லவங்க தான். ஆனா எவ்வளவு பேர் ஜாதி பார்க்காமல் திருமாவை ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. சரி யார் அந்த "நாங்க" !!!

கமல் விஸ்வரூபத்தை "எதிர்த்தோம்" "ஆதரித்தோம்". இங்க பாருங்க சிவாஜியின் விஸ்வரூபத்தை. இவர்கள் யாரை கொச்சை படுத்துகிறார்கள். யாரை கேவலப்படுத்துகிறார்கள். இது போல ஆயிரம் படங்கள் வந்தது. வந்து கொண்டு இருக்கிறது.  நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சினிமாகாரர்களும் சென்சார் போர்டும்  சட்டமும் ஆட்சியாளர்களும் அவர்கள் கடமையை எவ்வளவு அழகாக செய்கிறார்கள் பாருங்கள். 

Monday, January 28, 2013

((((((((((((((((தமிழினத்தை சிங்களவன் திட்டமிட்டு பிரிக்கும் சூழ்ச்சி தமிழ்நாட்டில் தற்பொழுது அரங்கேறி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையிலே தமிழ்நாட்டு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு சிங்களவன் கொடுக்கும் பணத்தால் ஒடுக்கப்பட்ட தமிழனின் வீடுகள் தமிழ்நாட்டில் எரிக்கபடுகின்றன.))))) எப்படி இருக்குது பாருங்க கதை. தமிழ் உலகமே திருமா கைய கொடுத்துட்டாரு அதனால் தலித்துக்கள் எல்லோருமே தமிழ் இன துரோகிள்ன்னு பேசிட்டு இருக்கு. இப்ப ஒருத்தர் புது கதை ஆரம்பித்து உள்ளார். ராமதாஸுக்கு ராஜபக்ஷே பணம் கொடுத்து தமிழர்களை பிரிக்கிறார் என்று சொல்ல போகிறார் பாருங்கள். இவ்வளவு நாள் ஆரியன் (பார்ப்பனன்) சொல்லிக்கொடுத்து செய்தான். இப்ப சிங்களவன் சொல்லி கொடுத்து செய்கிறான். எனக்கு ஒரு சந்தேகம் இந்த தமிழர்களை மூளை இல்லாமல் படைத்து விட்டார்களோ? தமிழன் என்றால் மூளை அற்றவன், அவன் சுயமா யோசிக்க தெரியாதவன், அடுத்தவர்கள் சொல்லுவதை அப்படியே கிளி பிள்ளை மாதிரி செய்யும் மனித உருவில் உள்ள மிருகம் என்று சொல்லலாமா?
தெரு தெருவுக்கு கத்தியும் கடபாரையும் வாளும் வேலும்ன்னு வைத்துள்ள கொலை வெறி பிடத்த சிலைகளை  வைத்துக்கொண்டு ஆட்டையும் மாட்டையும் அடித்து காவு கொடுத்து கடவுளின் கோபத்தை தணிக்கும்  நீங்கள் வன்முறையாளர்களா ஐந்து வேலை அமைதியா போய் கண்ணுக்கு தெரியாத கடவுள் கிட்ட எல்லா உயிரும் நல்லா இருக்கனும்னு வேண்டும் அவன் தீவிரவாதியா? நீங்கதான் கொடுவா மீசை வைத்துக்கொண்டு கொடிய மிருகங்களை போல இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் கும்பிடும் சாமியும் அப்படித்தானடா இருக்கு. அப்புறம் எப்படி உங்கள் மனதில் அன்பும் கருணையும் அமைதியும் வரும்.  
ஆஷிஸ் நந்தின்னு ஒரு ஆளு தலித் மக்களுக்கு எதிரா பேசிட்டு இப்ப மன்னிப்பு கேட்டு கொண்டு இருக்கிறார். அவரை அரஸ்ட் செய்ய வேண்டும் என்று தேசிய SC  ஆணையம் சொல்கிறது. வட நாடு எரிகிறது. வட நாட்டில் ஒருவர் தலித்துக்கு எதிராக பேசிவிட்டு தப்பிக்க முடியாது என்று அங்கு இயக்கம் ப்ரூவ் பண்ணிக்கொண்டு  இருக்கிறது. அவர் மீது 3 FIR பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் அல்ரெடி பூக்ட் அண்டர் இன்சல்டிங் எஸ் சி எஸ் டி. இதுதான் இன்று வட நாட்டில் உள்ள ஸ்ட்ராங் தலித் இயக்கம். நல்லவேளை அங்கு ராமசாமி போன்ற ஆட்கள் பிறக்க வில்லை. இல்லையெனில் அவர்களும் தமிழ் தேசியம் திராவிடம் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். இங்கு ஒரு கூட்டம் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவரை ஒன்னும் செய்ய முடியாமல் அவரிடம் வாங்க நாம் ஒன்று சேர்ந்து தமிழ் சமூகத்தை பாது காப்போம் என்று கெஞ்சி கொண்டு இருக்கின்றது ஒரு கூட்டம். 
ஒரு உலக  மகா கேடி, கள்ள கடத்தல் பேர்வழி உலகில் உள்ள அணைத்து தீவிர வாத சக்திகளோடு தொடர்பு வைத்து இருந்த ஒரு பொறுக்கியை மாவீரன்  ஆக்கி  தேச பிதவாக்கி மேதகு ஆக்கி அதுக்கு மேல கடவுள் ஆக்கி  வெளிப்படையா விளக்கு ஏற்றி வணங்கும் கொலை வெறி பிடித்த கூட்டம். அந்த பொறுக்கியை தீவிர வாதி என்று சொன்னால் கூட ஏற்க மறுக்கும் தருதலைகள்  நாங்கள் சகிப்பு தன்மை மிக்கவர்கள் இசூலாமியர்கள் சகிப்பு தன்மை அற்றவர்கள் என்று சொல்லுவது கொடுமையோ கொடுமை. 

இந்து  புலிகள் போராளிகள் தாலிபான் முஸ்லீம்கள் தீவிர வாதிகள். என்னடா லாஜிக் உங்க லாஜிக். 

தொட்டாலே தீட்டுன்னு  30 கோடி மக்களை ஒதுக்கி வைத்துள்ள இந்துக்கள் சகிப்புதன்மை மிக்கவர்கள்தான். ஜெய் ஹிந்து !!!!!
நாத்தீகம் கடவுள்  மறுப்பு பேசிக்கொண்டு சாராயம் விற்பவன் விபச்சாரம் செய்பவன்  பாலியல் பலாத்காரம் செய்பவன் கொள்ளை அடிப்பவன் கொலை செய்பவன் எல்லாம் இவனுங்க டிக்ஷனரியில் பகுத்தரிவாளர்களாம். என்ன கொடுமை சார் இது. பொரிக்கி புறம்போக்கு கேப்மாரி மொள்ளமாறி  இவன் எல்லாம் பகுத்தறிவு வாதின்னா. நல்லவங்களுக்கு என்ன பெயர்? 
மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் நாத்தீக வாதிகள் எல்லோரும் யோக்கியர்களா? கமல் நீங்க என்ன  சொல்ல வரீங்க ஒரு இசுலாமியனா பிறந்தாலும் ஒருவன் நாத்தீகன் எனில் அவன் முஸ்லீம் கிடையாது என்கிறது இஸ்லாம். ஆனால் நீங்கள் இந்து இல்லை பார்ப்பனன் இல்லை கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் உங்கள் மதம் அவை எவற்றையும் ஏற்ப்பதில்லையே. நீங்கள் பார்பனர் நீங்கள் இந்து என்று தானே உங்கள் மதம் சொல்கிறது. நீங்களும் பல நேரம் உங்களை அறியாமல் "நாம்" "நமது" என்று யாரை சொல்கிறீர்கள்.   
அவன் செருப்பால அடிக்கிறான். காரி காரி துப்புறான். தெருவுக்குள்ளேயே வரக்கூடாது என்கிறான். தொட்டால் வெட்டுவேன் என்கிறான்.  மிருகத்தை விட கேவலமாக நடத்துகிறான். அப்ப கூட மானம் ரோஷம் ஈனம்  வெட்கம் இல்லாமல் ஒரு கூட்டம். நான் பிரபாகரன் வழியில் நடப்பவன். நான் தமிழன் நான் தமிழ் சமூக ஒற்றுமைக்காக பாடுபடுவேன் வன்னியனும் நானும் ஒரே ரத்தம் வன்னியனும் நானும் ஒரே சமூகம் வன்னியனும் நானும் மண்ணின் மைந்தர்கள் வன்னியனும் நானும் தமிழ் சொந்தங்கள் என்று சொல்லிட்டு திரிகிறதே அந்த ஜன்மங்களை எதால் அடிப்பது. இதுங்க என்ன பிறவிகள். இந்த கேடுகெட்ட கேவலமான் ஜென்மங்களோடு இந்த சமூகத்தில் நானும் பிறந்ததுக்காக நாண்டுகிட்டுதான் சாகனும். 
இசுலாமியர்கள் எல்லாம் ஏன் தலிபான்களை எதிர்க்கவில்லை. என்று கேட்கும் "தமிழ்" முகமுடி போட்டுள்ள  இந்து வெறியர்களே நீங்கள் ஏன் புலிகளை எதிர்க்கவில்லை. அவர்களாவது நாங்கள்  தாலிபான்களை ஆதரிக்கவில்லை இஸ்லாம் அன்பையும் அமைதியையும் சமாதானத்தையும்தான் பேசுகிறது என்கின்றனர். நீங்கள் புலி தீவிரவதத்தை  வெளிப்படியாக ஆதரிப்பதோடு அதை உங்களது வீர வரலாறு வாழ்வியல் என்றல்லவா பெருமை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.  

Sunday, January 27, 2013

இப்படி கேட்பவர்களிடம் நெஞ்சை நிமிர்த்தி போங்கடா நீங்களும் உங்களது @@@@@ தமிழ் இனமும் என்று காரி துப்பாமல் பம்மீக்கொண்டு இருப்பதுதான் அவர் தலித் சமுதாயத்துக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம். ((((((எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் நண்பா...! இந்த திருமாவளவன் அய்யா அவர்கள் தமிழர் இனத்தையே அழித்த இலங்கைக்கு சென்று ராஜபக்ஷே வீட்டில் விருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, ராஜபக்ஷே திருமாவை பார்த்து " நீ பிரபாகரனை ஆதரித்து பேசினால் உன் உயிர் போய்விடும்"என்று சொன்னபோது ஒரு தமிழனை அவர் அங்கே ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காமல் பம்மிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வந்தாரே அதற்கு பெயர்தான் புரட்சியா நண்பரே...! இல்லை இனத்தை அழித்தவன் வீட்டில் விருந்து சாப்பிடுவது புரட்சியா?)))))))
தலித் கூட்டமைப்பு என்பது ஜாதி வெறி கூட்டமைப்பா? தமிழர்களை காக்க தமிழர்களோடு ஒருங்கிணைவோம் என்று கேட்கும் இவர். தலித் மக்களின் ஒருங்கிணைப்பை ஜாதி வெறி என்கிறார். சிங்களவர்களை எதிர்க்க தமிழர்கள் ஒருங்கிணைவது இன வெறியா? அப்படி என்றால் இவர் இன வெறியரா? இந்த இன வெறியர் மனிதம் பேசுகிறார். ஒடிக்கப்பட்ட மக்கள் ஆதிக்கத்தை எதிர்த்து ஒருங்கினைவதை ஜாதி வெறி என்கிறார். ஷெடுல்ட் காஸ்ட் கூட்டமைப்பு வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து போராடிய அண்ணல் அம்பேத்கர் ஜாதி வெறியரா? 

Saturday, January 26, 2013

(((((சந்திரபாபநாயுடு தனி தெலுங்கானா அமைத்து கொண்டதை போல நாங்களும் தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம்: சீமான்))))))தெலுங்கர்களை இரண்டாக பித்ததுதான் தெலுங்கானா. வேணும்னா ராமதாசோடு சேர்ந்து வட தமிழ் நாடு தென் தமிழ் நாடு என பிரிக்க போராடுங்கள். அதுக்கு பெயர்தான் தெலுங்கானா. தெலுங்கானா மாதிரி தமிழ் நாடு, தமிழ் கானா என்று இரண்டு மாநிலம் உருவாக்கலாம். தெலுங்கானா என்பது தனி நாடு இல்லை. கேக்கறவங்க கேனையன்களா? சொல்லுறவர் கேனையனா என்று தெரிய வில்லை. இந்த தமிழ் தேசிய கூ முட்டைகளுக்கு லாஜிக் என்பது கொஞ்சம் கூட புரியாதா? 
காந்தியை கொன்ற ஒரு கொலை வெறி பிடித்த ஆர் எஸ் எஸ் மிருகத்தை நல்லவனாக்கும் முயற்சிதான் ஹேராம். பரம்பரை கொள்ளையர்களை போற்றி பாடியது தேவர் மகன், மரணதண்டனைக்கு எதிரான படம் எனும் பெயரில் கொலைகார கூட்டத்தினை பெருமை படுத்ததிய முயாற்சிதான் சண்டியர், நாத்தீக இந்துக்களை போற்றி பாடியது அன்பே சிவம், லட்சக்கணக்கான தலித் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலாளிகளாகவே பிறந்து பாலியல் தொழிலாளிகளாகவே சாகும் அவலத்தை புரியாத அதே சமயம் நடுத்தர தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு இந்து குழந்தை பாலியல் தொழிலுக்குள் போய் அவலப்படுவதை உணர்ச்சி பொங்க காட்டியதுதான் மகாநதி. இன்று அவர் சொல்லும் தீவிரவாத எதிர்ப்பு எனும் சினிமா தீவிரவாதத்தை குறைக்க போவதில்லை. மாறாக இசுலாமியர்கள் என்றால் தீவிர வாதிகள் என்று தொடர்ந்து முத்திரை குத்தும் சினிமாக்களில் இதுவும் ஒன்றாகி இந்துக்களின் மனதில் ஏற்க்கனவே ஆழமாக உள்ள விஷத்தை அதிகப்படுத்துமே ஒழிய மக்களின் மனதில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தாது. சமூகத்தில் பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தி சிணிமாவை வியாபாரம் செய்யும் சராசரி மனிதர்தான் கமல். அவரை பெரிய சீர் திருத்தவாதி, ஜாதி மதம் கடந்தவர், அறிவுக்கொழுந்து என்று ஏத்தி விடுவது "அப்புராணி" இந்து மனோ நிலைதான். இன்னைக்கு சமூகத்துக்கு தேவையானது தீவிரவாத எதிர்ப்பு அல்ல. இசுலாமியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் கலாச்சார தீவிர வாத எதிர்ப்பே.  
காந்தியை கொன்ற ஒரு கொலை வெறி பிடித்த ஆர் எஸ் எஸ் மிருகத்தை நல்லவனாக்கும் முயற்சிதான் ஹேராம். பரம்பரை கொள்ளையர்களை போற்றி பாடியது தேவர் மகன், மரணதண்டனைக்கு எதிரான படம் எனும் பெயரில் கொலைகார கூட்டத்தினை பெருமை படுத்ததிய முயாற்சிதான் சண்டியர், நாத்தீக இந்துக்களை போற்றி பாடியது அன்பே சிவம், லட்சக்கணக்கான தலித் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலாளிகளாகவே பிறந்து பாலியல் தொழிலாளிகளாகவே சாகும் அவலத்தை புரியாத அதே சமயம் நடுத்தர தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு இந்து குழந்தை பாலியல் தொழிலுக்குள் போய் அவலப்படுவதை உணர்ச்சி பொங்க காட்டியதுதான் மகாநதி. இன்று அவர் சொல்லும் தீவிரவாத எதிர்ப்பு எனும் சினிமா தீவிரவாதத்தை குறைக்க போவதில்லை. மாறாக இசுலாமியர்கள் என்றால் தீவிர வாதிகள் என்று தொடர்ந்து முத்திரை குத்தும் சினிமாக்களில் இதுவும் ஒன்றாகி இந்துக்களின் மனதில் ஏற்க்கனவே ஆழமாக உள்ள விஷத்தை அதிகப்படுத்துமே ஒழிய மக்களின் மனதில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தாது. சமூகத்தில் பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தி சிணிமாவை வியாபாரம் செய்யும் சராசரி மனிதர்தான் கமல். அவரை பெரிய சீர் திருத்தவாதி, ஜாதி மதம் கடந்தவர், அறிவுக்கொழுந்து என்று ஏத்தி விடுவது "அப்புராணி" இந்து மனோ நிலைதான். இன்னைக்கு சமூகத்துக்கு தேவையானது தீவிரவாத எதிர்ப்பு அல்ல. இசுலாமியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் கலாச்சார தீவிர வாத எதிர்ப்பே.  

Friday, January 25, 2013

இந்துக்கள் எல்லாம் கெட்டவங்க முஸ்லீம்கள் எல்லாம் நல்லவங்கன்னு நாங்க சொல்லல ஆனால், சினிமா உட்பட இந்துக்களின் ஆதிக்க மீடியா இந்துக்களை சகிப்பு தன்மை மிக்கவர்களாகவும்  இசுலாமியர்களை தீவிர வாதிகளாகவும் காட்டி ஜெயித்து உள்ளது. இதைதான் கமல் செய்து சாதனை படைத்துள்ளார். ஆத்தீகம் பேசும் இந்துக்களை விட நாத்தீக நரவாய இந்துக்கள் லேசுபட்டவர்கள் இல்லை என்பதற்கு இந்த நவீன ராமசாமி கமல் இன்னும் ஒரு உதாரணம். 

 தமிழ்  நாட்டில் உள்ள பொது ஜனம். யாரு பொது ஜனம்? இங்கு ஜாதி வெறியர்களும் மொழி வெறியர்களும் இன வெரியகளும்  மத வெறியர்களும்தானே இங்கு பொது ஜனங்களாக உள்ளனர்.  

பாம்புக்கு பல்லெல்லாம் விஷம் பார்பானுக்கு உடம்பெல்லாம் விஷம்னு சொன்ன நாத்தீகனுக்கு உடம்பெல்லாம் விஷம். ஜாக்கிரதை இந்து எதிர்ப்பு என்று பேசிக்கொண்டே இந்து விஷத்தை கக்கும் நாத்தீக கூட்டம். 

கமல் சிறந்த நடிகர் அவர் நடிப்பில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். இப்போது கூட உள்ளே இருக்கும் இந்து ஆதிக்க மோனோ நிலையை மறைத்துக்கொண்டு தீவிர வாத எதிர்ப்பு எனும் நாடகம் நடித்துக்கொண்டு இருக்கிறார். அப்பப்பா உன் நடிப்புக்கு  ஆஸ்கர் விருது கூட பத்தாது தலைவா. 

உன்னை எல்லோரும் பார்ப்பனர் என்று சொல்கிறார்களே ஆனால் அந்த குற்ற பரம்பரையினரை தேவர் மகனிலும் வீருமாண்டியிலும் அப்படி உயர்த்தி உயர்த்தி காட்டினாயே? ஆனால், இசுலாமியர் விஷயத்தில் மட்டும் ஏனப்பா இப்படி ஒரு வித்தியாச முகம்.  

Monday, January 21, 2013

வெங்காய வீர மணி சொல்லுது புத்த நெறியில் பார்ப்பனீயம் ஊடுருவி உள்ளதாம். இவிங்க நாத்தீக சாக்கடையில் என்ன ஊடுருவி இருக்குதுன்னு இவர்களுக்கு தெரியுமா? ஒருவன் அம்பேத்கர்வாதி சாக்கியன் என்று சொல்லி சாராயக்கடையிலும் விபசார விடுதியிலும் இருந்தால் அவனை சமூகம் காரி துப்பும். நீயெல்லாம் ஒரு அம்பேத்கர்வாதியா சாக்கியனா   என்று. ஆனால் இந்த நாத்தீக கூட்டம் நாத்தீகத்தை பேசும் இடமே சாரயக்கடையும் விபச்சார விடுதியும்தானே. கையில் சிகரெட்டும் சாராய பாட்டிலும் வைத்திருப்பதுதான் நாத்தீக அடையாளமாக உள்ளது.  
தலித்தியம் பேசி இரண்டு ஸ்டெப் முன்னால கூட்டீட்டு போய் தமிழ் தேசியம் பேசி பத்து ஸ்டேப் பின்னால இழித்து விடுவாரு. அதுக்கு பேசாம போயி ரெஸ்ட் எடுக்கலாம். 

திருமா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது தப்பு என்று  யாரும்  சொல்லவில்லையே. 

திருமா எனும் நதியை நகர்த்தாமல் தமிழ் தேசியத்தை வேறு அறுக்க முடியாது. 


நிச்சயமா நான் தமிழன் இல்லை. நான் பறையன் - சாக்கிய பறையன் ....

அதான் உங்கள் ஆட்சியாளர்கள் தினிக்கிறார்களே அப்புறம் எப்புடி தமிழ் தெரியாமல் "தமிழ்" நாட்டில் இருக்க முடியும்.  


"தமிழ் சொந்தங்களே" - யாருக்கு யார் சொந்தம்? அவன் பெண்ணையோ பிள்ளையையோ பாத்தாலே வெட்டுவேன் என்கிறான். அவன் எனக்கு சொந்தமா? 

சகோதரர் அம்பேத்வளவன் பட திறப்பு விழாவில் தான் அவர் தமிழ் சொந்தகளுக்கு அழைப்பு கொடுக்காமல் பேசினார். 

இந்திய தேசியத்தை காக்க நாம் தமிழ் தேசியத்தை எதிர்க்க வில்லை. மொழிகளை கடந்து பறந்து விரிந்து உள்ள சேரி வாழ் சாக்கிய குடிகளை மொழி தேசியம் எனும் பெயரில் பிரிக்கும் தமிழ் தேசியத்தை எதிர்கிறோம். மொழிவழி தேசியம் என்பது எமது மக்களை பிரித்து சின்னாபின்னப்படுத்தும். மொழி வழி தேசியம் என்பது பல மொழிகளை உள்ளடக்கிய தலித் தேசியத்துக்கு எதிரானது. 

நம்மாளு ஒருத்தர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறாரே அவர் தான். 

கலாச்சாரம் மொழி மத வழி தேசியம் என்பது கற்பிதம். மக்களின் துன்பத்தை மையப்படுத்தி உருவாகும் தேசமே தேசம் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். தலித்துக்களின் தேசியம் என்பது ஒடுக்கு முறையை மையமாக வைத்து உருவாகும் தேசியம். நாடு மற்றும் மாநிலம் என்பது அரசியல் ஆட்சி அதிகாரம் நிருவகிக்கும் அமைப்பு முறை சாதனங்கள். தமிழ் நாடு எனும் மாநில அரசியல் அதிகார ஆட்சி முறைகளில் அம்மாநிலத்தை    சேர்ந்த மக்கள் என்ற முறையில் நமது தலையீடு அவசியம். நாமும் இந்திய அரசின் பிரஜை என்பது போல மாநிலத்தின் பிரஜை. ஆனால் தமிழர் எனும் கற்பிதம் நம் மீது திணிக்கப்பட்டு நமது மக்கள் கலாச்சார பண்பாட்டு மொழி ரீதியாக பிரிப்பதை நாம் அனுமதிக்க மாட்டோம். சேரி மக்கள் "கலாச்சார"  ரீதியில் ஒன்று இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஜாதி தமிழர்களும் சேரி வாழ் மக்களும் கலாச்சார ரீதியில் ஒன்றானவர்களா?  

நாத்தீகம் பேசிக்கொண்டு இந்துக்களின் ஆணாதிக்க, ஜாதிய, சடங்கு சம்பரதாயங்கள் மூட பழக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொங்கலை தமிழர் பண்டிகை என்று சொல்லிக்கொண்டு கொண்டாடும் நார வாய் நம்மை பார்த்து சொல்லுவதை கேளுங்கள். 
நாத்தீகம் பேசிக்கொண்டு இந்துக்களின் ஆணாதிக்க, ஜாதிய, சடங்கு சம்பரதாயங்கள் மூட பழக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொங்கலை தமிழர் பண்டிகை என்று சொல்லிக்கொண்டு கொண்டாடும் நார வாய் நம்மை பார்த்து சொல்லுவதை கேளுங்கள். ((((((((("நண்பர்களே! நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பலபேர் கூட பவுத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அம்பேத்கரைப் பின்பற்றிவிட்டோம். நாங்களும் பவுத்தத்தைப் பின்பற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டு, எல்லா இந்துக் கடவுளின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எல்லா இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடு கின்றார்கள்." கி.வீரமணி)))))
தலித்தியம் பேசி இரண்டு ஸ்டெப் முன்னால கூட்டீட்டு போய் தமிழ் தேசியம் பேசி பத்து ஸ்டேப் பின்னால இழித்து விடுவாரு. அதுக்கு பேசாம போயி ரெஸ்ட் எடுக்கலாம். 

திருமா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது தப்பு என்று  யாரும்  சொல்லவில்லையே. 

திருமா எனும் நதியை நகர்த்தாமல் தமிழ் தேசியத்தை வேறு அறுக்க முடியாது. 


நிச்சயமா நான் தமிழன் இல்லை. நான் பறையன் - சாக்கிய பறையன் ....

அதான் உங்கள் ஆட்சியாளர்கள் தினிக்கிறார்களே அப்புறம் எப்புடி தமிழ் தெரியாமல் "தமிழ்" நாட்டில் இருக்க முடியும்.  


"தமிழ் சொந்தங்களே" - யாருக்கு யார் சொந்தம்? அவன் பெண்ணையோ பிள்ளையையோ பாத்தாலே வெட்டுவேன் என்கிறான். அவன் எனக்கு சொந்தமா? 

சகோதரர் அம்பேத்வளவன் பட திறப்பு விழாவில் தான் அவர் தமிழ் சொந்தகளுக்கு அழைப்பு கொடுக்காமல் பேசினார். 

இந்திய தேசியத்தை காக்க நாம் தமிழ் தேசியத்தை எதிர்க்க வில்லை. மொழிகளை கடந்து பறந்து விரிந்து உள்ள சேரி வாழ் சாக்கிய குடிகளை மொழி தேசியம் எனும் பெயரில் பிரிக்கும் தமிழ் தேசியத்தை எதிர்கிறோம். மொழிவழி தேசியம் என்பது எமது மக்களை பிரித்து சின்னாபின்னப்படுத்தும். மொழி வழி தேசியம் என்பது பல மொழிகளை உள்ளடக்கிய தலித் தேசியத்துக்கு எதிரானது. 

நம்மாளு ஒருத்தர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறாரே அவர் தான். 
தமிழ் டேசியம் என்பது பீ தான் அதை யார் பேசினாலும் எதிர்ப்போம். அது முப்பது கோடி சாக்கிய மக்களை பிரிக்கும் ஆதிக்க ஜாதிகளின் சூழ்ச்சி அரசியல் அது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் "ஆதி இந்துக்கள்" "உண்மையன இந்துக்கள்" "ஒடுக்கப்பட்ட இந்துக்கள்" என்று பேசியவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டார்கள். அது போலத்தான் இன்று திருமா பேசும் "தமிழ்" தேசிய" அரசியல். நாங்கள் கடல். எங்களை தமிழ் தேசிய சாக்கடையில் கொண்டு வந்து அடைக்க வேண்டாம்.  அம்பேத்கரியம் பேசுங்கள், சாக்கிய தம்மம் பேசுங்கள், மானுடம் பேசுங்கள் அது அணைவருக்கும்  பொது. 

சேரிக்கு விடுதலை எனில் அது மானுடத்துக்கு விடுதலை. அதுக்கு மேல மானுடம் இருக்கா? உலகத்தில் எங்கு போனாலும் "OUT-CASTE" இருக்கிறான்.  எங்கள் குரல் அவர்களுக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். 

ஈழத்த பத்தி நாங்க பேசலியா யார் சொன்னது? தமிழ்-சிங்கள ஆதிக்க சமூகங்கள் இரண்டும் அங்கு உண்மையில்  ஒடுக்கிக்  கொண்டு இருப்பது சாக்கிய (தலித்) மக்களையே. தமிழ் தேசியம் தக்காளி தேசியம் என்று பேசிக்கொண்டு இருக்காமல் அங்குள்ள  தலித் மக்களின்  விடுதலை பேசுங்கள் என்கிறோம். இலங்கை தலித் மக்களின் விடுதலையே இலங்கை வாழ் மக்களின் சமூக விடுதலை என்கிறோம். 

அப்படின்னா தமிழர் அல்லாத நாங்க மனுசங்க இல்லையா உங்க மானுடத்துல. தமிழன் தெலுங்கன் பஞ்சாபி சிங்களவன்  இந்தியன் பாகிஸ்தானி இலங்கையன்  எனும் பிரிவுகளை மறந்து மனிதனாக ஒன்று படுவோம் என்கிறோம். 

தலித்தியம் என்பது மானுடத்தின் குரல். உலகத்தில் மக்கள் எங்கு ஒடுக்கபட்டாலும் ஒரு ஒடுக்கப்பட்டவனாக மற்றொரு ஒடுக்கப்ட்டவனுக்கு குரல் கொடுப்போம். ஒரு மொழி பேசுவதால் ஆதிக்க ஜாதி வெறியனும் நானும் ஒன்று ஒரே இனம் எனும் புண்ணாக்கு தமிழ் தேசியம் எங்களுக்கு தேவை இல்லை. 

இலங்கையில் உள்ள மொழி சிறுபான்மையினருக்கு துடிக்கும் மானுட கொழுந்துகளே!!!! தமிழகத்தில் உள்ள மொழி சிறுபான்மையினரின் உரிமைகளை  நீங்கள் முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ்  நாடு என்பது "தமிழர்க்கு" மட்டும் சொந்தமானது அல்ல. அங்கு வாழும் பெரும்பான்மையான பூர்வீக குடிகள் கூட தமிழ் அல்லாத பிற மொழி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 
 

எங்க பகுதியில் ஒரு பக்கம் சேரி ஒரு பக்கம் ஊர் நடுவுல ரோடு. எப்போ ஆக்சிடெண்ட் ஆனாலும் முதல்ல ஓடி போய் அடி பட்டவங்கள தூக்கிட்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்ப்பவன் சேரிக்காரனா  தான் இருப்பான். ஏதோ ஆயிரத்துல ஒருத்தன் தான் ஊர் காரணா இருப்பான். அப்படி தூக்கும் போது ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, தேசம் என்று எதையும் பார்த்தது இல்லை. சேரிக்காரனுக்கு மானுடம் சொல்லி கொடுக்குறீங்களா?  
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பது தமிழர் பண்பாடாம். இவுங்க சாப்வார் இஞ்சினியர் ஆயி உலகம் முழுக்க போய் திரவியம் தேடுவாங்கலாம். மலேசியாவுல, கன்னடாவுல, இங்கிலாந்துல என்று இவர்கள் இல்லாத நாடே கிடையாது என்று பெருமை பட்டு கொள்வார்களாம். அங்கெல்லாம் போய் மிகவும் உயர் பதவிகளில் இவர்கள் இருப்பார்களாம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், மலையாளம், தெலுகு, இந்தி, குஜராத்தி பேசும் மக்களை அடித்து விரட்டனுமாம். அண்ணல் அம்பேத்கர் மராட்டியராம் அவருக்கு இந்த மண்ணில் சிலை வைக்க கூடாதாம். நல்ல பண்பாடுடா உங்க பண்பாடு. தூ தூ தூ. துப்பி துப்பி நாக்குல தண்ணி இல்லாம போயிடுச்சி. 
முப்பது லட்சம் ஈழ தமிழ் மக்களுக்கு பிரச்சனையாம் அவுங்க குரல் கொடுப்பாங்கலாம். ஆனா முப்பது கோடி சாக்கிய (தலித்) மக்களுக்கு குரல் கொடுக்க  மாட்டாங்கலாம்? சில விளக்கெண்ணெய்களுக்கு  "நாம் தமிழராம்", வட மாநிலங்களில் நம்மை போலவே சேரியில் வாழும் ஜாதிய வண்கொடுமைகளுக்கு ஆளாகும் நமது சொந்தங்கள்  நமக்கு அண்ணியர்களாம். இன்னும் சில விளக்கெண்ணெய்கள் சொல்லுது "நாம் தமிழர்" என்று  சீமான் பேண்டால் நாறுதாம், திருமா பேண்டால் மணக்குதாம் "தமிழ் தேசிய பீ".  



தமிழ் தேசியம் எனும் அகவிருள் அகன்று சாக்கியா எனும்  அறிவொளி பரவிக்கொண்டு கொண்டு இருக்கிறது. ஜாதி மத இன வெறி அகலும் அண்ணல் காட்டிய  சாக்கியம் எனும் மானுடம் வெல்லும். அரசியலிலும் சமூகத்திலும் சாக்கியம் நாம்மை உயர்ந்த நிலையில் தூக்கி  நிற்க வைக்கும். இனியும் நமக்கு தமிழ் தேசிய ஆதிக்க அரசியலும், பிரபாகரனின் வன்முறை அரசியலும், ராமசாமின் இன வெறி திராவிட அரசியலும் தேவை இல்லை. புத்தரும் பண்டிதரும் அண்ணலும் கட்டிய வழியில் சாக்கிய அரசியலை கையில் எடுப்போம் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்போம்.   

"இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் பவுத்ததை பின்பற்றி வந்த  சமூகம் பவுத்த நெறிகளை பின்பற்றி வந்த சமூகம் பொய் சொல்ல கூடாது பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்க கூடாது கொலை செய்ய கூடாது திருட கூடாது என்றெல்லாம் பவுத்தம் சொல்லி சொல்லி அதை உள் வாங்கி உள் வாங்கி நாடி நரம்புகளில் இரத்த நாளங்களிலே அது  ஊறி போனதால் திருமாவளவனின் இரத்த அணுக்களிலும் அந்த உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது ஆகவே நாங்கள் எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க கூடியவர்கள் அல்ல பொய் சொல்ல கூடியவர்கள் அல்ல. அப்படிப்பட்ட வளர்ப்பு முறை. வாரிசுகள். இந்த காஞ்சி புறம் மாவட்டம் என்பது பவுத்தத்தின் தலை நகரமாக இருந்தது தென் இந்திய பகுதிகளிலே. அவ்வளவு பெரிய புகழ் பெற்ற மாநகரம் இது. காஞ்சி காமாட்சி கோயிலே புத்த கோயில் என்றுதான் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலே புத்த விகார் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்." தொல். திருமாவளவன் 

"வட இந்திய பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான புத்த பிக்குகள் வந்து தங்கி இருந்த மாநகரம்தான் இந்த காஞ்சிபுரம். கோபால் செட்டியார் எழுதி இருக்கிற ஆதி திராவிடர் சரித்திரம் என்கிற நூலில்  இந்த காஞ்சிபுரம் பற்றி சொல்கிறார். இந்த காஞ்சி புரத்துக்கு இப்போதுதான் இந்த பெயர் வந்தது அதற்க்கு முன்னர் இது   பரவர் புறம் என்றுதான் சொல்லப்பட்தது பரவர் புறம் என்பது பறையர் புறம் என்பதில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்று எழுதுகிறார். அன்று பறையர் என்ற சொல் பெருமைக்கு உரிய சொல்லாக இருந்தது. பறையர் என்று சொன்னால் ஐயர் ஐயங்கார் என்று இப்போது சொல்லுவது எப்படி பெருமைக்கு உரிய சொல்லாக கருதுகிறார்களோ அது போல பெருமைக்கு உரிய சொல்லாக இருந்தது. ஆகவே இந்த ஊருக்கு அதுதான் பெயர் என்று நான் சொல்ல வில்லை கோபால் செட்டியார் சொல்கிறார் அது இன்னும் புத்தகமாக இருக்கிறது. பதிப்புரை இருக்கிறது. யாரவது ஜாதி வெறியர்கள் இங்கு வந்து நின்று கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். திருமாவளவன் ஒருபோதும் ஜாதி வெறியன் அல்ல. ஜாதி வெறியை தூண்டியது இல்லை. அப்படி பேசுவதற்கு என்ன பெரிய பயிற்சி எடுத்துக்கொண்டா வர வேண்டும். அவரை பார்த்து அவரை போல் நாம் என் பேச கூடாது என்று. ஒருமையில் பேசுவதற்கு தெரியாதா? அவன் இவன் என்று பேசுவதற்கு. அண்ட புளுகுகளை ஆகாச புளுகுகளை நமக்கு சுட்டு போட்டாலும் வராது. ஏன் என்றால், என் பரம்பரை என் பாரம்பரியம் பவுத்த பாரம்பரியம். என் வளர்ப்பு முறை பவுத்த வளர்ப்பு முறை. என் தந்தை பவுத்தனாக இல்லாமல் இருந்து இருக்கலாம் என் பாட்டன் பவுத்தனாக இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால் என் பாட்டனின் வந்த இரத்த அணுக்கள் என் பட்டனின் வழியில் வந்த என் தந்தையின் இரத்த அணுக்களும் என் தந்தையின் வழியில் வந்த என்னுடைய  இரத்த அணுக்களும் பவுத்த நெறியில் ஊறி வந்த இரத்த அணுக்கள் என்பதை மறந்து விட கூடாது. ஆகவேதான் எல்லோருக்கும் நாம் மதிப்பு கொடுக்கிறோம் குற்றவாளிகளை கூட சமூக விரோதிகளை கூட நாம் மண்ணிக்கிறோம்." தொல். திருமாவளவன் 

"என்னை ஒருவர் கேட்டார் மீண்டு அவருக்கு விருது கொடுப்பீர்களா என்று நான் சொன்னேன் மறுபடியும் அவர் மனம் திருந்தி இந்த மக்களுக்கு பாடுபட்டால் விருது கொடுப்பேன் என்று சொன்னேன். நல்லது செய்கிறபோது பாராட்டுவதுதான் நல்லவனின் கடமை. அதற்காக நீ அப்படி செய்தாயே இப்படி செய்தாயே  என்று உள்ளுக்குள் வஞ்சத்தை வைத்து இருந்து பழி வாங்குவது நல்லவர்களின் செயலாக இருக்க முடியாது. அது பவுத்த வழி வந்தவர்களின் செயலாக இருக்க முடியாது. நான் அடிக்கடி யோசித்து பார்ப்பேன்  எனக்கு இந்த பண்பு எங்கு இருந்து வந்தது எனக்கு இதை யார் கற்று கொடுத்தது என் தந்தை எனக்கு பாடம் எடுத்தாரா? என் தாய் எனக்கு சொல்லி கொடுட்டரா? எங்காவது பவுட்ட மடத்தில் உட்கார்ந்து உபதேசம் கேட்டோமா? எந்த பவுத்த பிக்குவாவது நமக்கு சொல்லி கொடுத்தாரா? யாருமே சொல்லி தரவில்லையே. பிறகு எப்படி இந்த உயர்ந்த பண்புகள் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்கிற பண்புகள் அணைவரையும் நேசிக்க வேண்டும் என்கிற பண்புகள் குற்றம் செய்கிறவனையும் மாணிக்க வேண்டும் என்கிற உயர்ந்த பண்புகள் எப்படி வந்தது என்று நான் எண்ணி எண்ணி பார்க்கிறேன். நான் பவுத்த வழி வந்தவன் என்கிற ஒரே ஒரு அடிப்படைதான் அதற்கு  காரணம்தான்." தொல். திருமாவளவன்   

Sunday, January 20, 2013

எதிர் விமர்சனம் வைக்க முடியாமல். கோபத்தில்  தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்துவது ஒருவரின் இயலாமையே  காட்டுகிறது. 
யாராச்சும் வந்து தமிழ் சமூகம்னா என்னன்னு எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்.  நான் படிச்ச சமூகவியல் பாடம் இந்திய சமூகம் பத்திதான் எனக்கு சொல்லி கொடுத்தது. நான் ஜாதி, நிலவுடமை ஜமின்தார முறை, ஆணாதிக்க சடங்கு சம்பிரதாயம் பரம்பரியம் கலாச்சாரம் பண்பாடுன்னு எதை சொன்னாலும் இது இந்தியா முழுக்க உள்ளது என்று சொல்கிறார்கள். இவை இல்லாத தமிழ் சமூகத்துக்கு மட்டும் உரிய  நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் அப்படி எதாவது இருக்கா? அசிங்கம் புடிச்ச இந்த கலாச்சாரத்துல மனித சமுகத்துல இல்லாத நாம பெருமை படும்படி ஏதாவது இருக்கா?  
இந்தியா ஹிந்துகளின் நாடு, இலங்கை சிங்களவனின் நாடு, தமிழ் நாடு (அ) ஈழம் தமிழர்களின் நாடு, திராவிடம் திராவிடர்களின் நாடு. இப்படி சொல்லி திரியும் கூட்டத்திடம் ஏதாவது வேறு பாடு இருக்கா? இந்தியாவை இந்துக்கள் ஆளவேண்டும், இலங்கையை சிங்களவன் ஆளவேண்டும், தமிழ் நாட்டை (அ) ஈழத்தை  தமிழன் ஆள வேண்டும் என்பதில் ஏதாவது வேறுபாடு இருக்கா? மத மொழி இன சிறுபான்மை மக்களின் உரிமைகளை உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத இந்த ஜென்மங்கள் தான் இன்று அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. ஆர் எஸ் எஸ் காரன் எப்படி பெரும்பான்மை இந்து சமூகத்தை மட்டுமே மையப்படுத்தி அரசியல் செய்கிறானோ அது போலத்தான் இன்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் பெரும்பான்மை தமிழ் சமூகத்தை வைத்து அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறது. தமிழ் நாட்டு மீடியாக்களும் அரசியல் வாதிகளும் சினிமா கலைஞர்களும் இலகியவதிகளும் என எல்லோருமே  தமிழ் சமூகம்  தமிழ் கலச்சாரம் தமிழ் பாரம்பரியம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படின்னா தமிழ் நாட்டில் உள்ள இந்து அல்லாத தமிழ் பேசும் மக்கள், "தமிழர்" பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டு விட்டு வாழும் மற்ற மதத்தினர், மொழி சிறுபான்மையினராக உள்ள மற்ற மொழியினர் இன்னும் கூட தங்கள் பழங்குடி மொழிகளை பேசும் சமூகங்கள் எல்லாம்  இந்த மண்ணில் உரிமை அற்றவர்களா? மனிதம் பேசும் ஜனநாயகம் பேசும் வர்க்க உரிமை பேசும் எவரும் இந்த மொழி இன வெறி அரசியலை எதிர்ப்பது இல்லை. இந்த சோ கால்டு ஜன நாயக வாதிகள், பொது வுடைமை வாதிகள் எல்லோருமே உள்ளே ஜாதி மத மொழி இன வெறியர்களாகவே உள்ளனர். 
நாங்க திருமா மாதிரி விளம்பர அரசியல் வாதிகள் அல்ல. எங்க பிரச்சனை நடக்கிறது. மக்கள் போராடிக்கிட்டு இருக்கிறார்களோ அங்க போய் போஸ்டர் போட்டுக்கிட்டு நாங்க களப்போரளிகள் ன்னு சொல்ல. நாங்க யார் என்ன செய்கிறோம் எனபது எங்களுக்கு தெரியும். நீங்கள் செய்யும் ஏமாற்று அரசியலை சுட்டிக்காட்டுவதும் எங்கள் வேலைதான். திரவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் இந்துத்துவதுக்கும் ஒத்து ஊதுபவர்களுக்கு ஆயிரம் மீடியா துணை நிற்கும். அதற்கு எடுத்துக்காட்டு திருமாவின் விளம்பர அரசியல். எங்களுக்கு இருக்கும் ஒரே மீடியா முக புத்தகம். ஆயிரக்கணக்கான மக்களை இன்று பேஸ்புக் இணைக்கிறது. இது கருத்து பரிமாற்ற சாதனம். இது களத்தில் போராடும் கற்காலம் அல்ல விர்ச்சுவல் வார்ட்ல்டு. நாங்கள் இங்கு கத்துவது மக்களை போய் சென்று அடையாது என்று நினைப்பவர்கள். எங்களை பற்றி எதுக்கு கவலை படுகிறீர்கள். களத்துக்கு போய் கல் உடைக்க வேண்டியது தானே. உகார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பிரச்சனையை இந்திய பாராளு மன்றத்தில் இங்கிலாந்து  பாராளுமன்றத்தில் ஐநா சபையில் பிரச்சனையை கொண்டு செல்லும் வல்லமை மீடியாவுக்கு உண்டு. அதை இன்று பேஸ்புக் செய்கிறது.      
(((((((jai bhim sir / madam...i don't know who you are? even i don't want to know also...but i have to tell something to you...i like your guts in terms of social responsibility. i always read you posting on the facebook..it is admiring and stimulating me to think about my caste, my people and my society.)))))))) புரட்சி எனும் பெயரில் பெரிய பெரிய பூகம்பத்தை எரிமலையை உருவாக்குவது என் நோக்கம் அல்ல. அவை வேகமாக வந்து போய்விடும். தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தங்களை உருவாக்குவதே எனது நோக்கம். அவைதான் பல ஜெநேரஷனுக்கு  மக்களுக்கு தேவையான அறிவு தீயை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்கும். அந்த பணியையே நான் செய்கிறேன். அதில் எனக்கு வெற்றியும் மன நிறைவும் கூட. அண்மையில் நம் சமூகத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் எழுதியதை பதிவிடுகிறேன். 

(((((அன்சாரி முஹம்மது அவரை வெளிகொனர்ந்ததும் திராவிட இயக்கங்கள்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், தோழர்.)))) திருமாவின் ரசிகர்களே. திருமாவை வெளி உலகிற்கு கொண்டு வந்தது திராவிட இயக்கமாம். ப மா கா சொல்லுது. மதுரையில் இருந்த அவரை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமதாஸ். காங்கிரஸ் சொல்லுது அவரை வெளி உலகுக்கு கொண்டு வந்தது மூப்பன் என்று. மொத்தத்துல அண்டி பிழைச்சே அவர் அரசியல் செய்து வருகிறார்.




தலித் சமூகத்துக்கான எங்கள் பணி எல்லா விதத்திலும் திருமாவை விட குறைந்தது இல்லை, திருமா இந்த இருபத்து ஐந்து வருஷமா இரவு பகலா ஈழத்தை பத்திதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இது அவரே சொன்னது. சேரியை பற்றிய அவருடை சிந்தனை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை. அதுவும் நிர்பந்தத்தால். அதே இருபத்து ஐந்து வருடம் நாங்கள் சேரிகளை பத்தி மட்டும் தான்  சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.எங்களுக்கு வேறு சிந்தனை இல்லை. அவர்  தலைவர் ஆயிட்டார், பாப்புலர் ஆயிட்டார். நாங்க வெளி உலகத்துக்கு தெரியவில்லை என்பதால் நாங்கள் அவரை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. தமிழ்  நாட்டில் உள்ள ஆயிரம் ஆயிரம் அடிமட்ட தலித் ஆக்டிவிஸ்ட்.டுகள்  மற்றும் தலித் தலைவர்கள் முழு நேர சமூக பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் தங்களை மூப்பனுக்கோ, ஜெயாவுக்கோ. கருணாநிதிக்கோ, பிரபாகரனுக்கோ விற்று இருந்தால் திருமாவை  விட பாப்புலர் ஆகி இருப்பார்கள்

நாங்க இயக்கம் கட்டுவோம். நீங்க வந்து திராவிட தமிழ் தேசிய அரசியலுக்கு வித்துட்டு போயிடுவீங்க. 

நாங்க எண்பதுகளில் தொன்நூருகளில் ரத்தம் சிந்து குருவி மாதிரி கட்டியதுதான் அண்ணல் அம்பேத்கர் இயக்கம். இப்ப அங்க எல்லாம் இருப்பது ராமசாமியும் பிரபாகரனும். அவர்களை சேரிக்குள் தலித் இயக்கத்துக்குள் யார் கொண்டு வந்தது? 

அண்ணல் அம்பேத்கர் பொது அரசியலில் தலித் அரசியல் செய்தார். அவர் பேசிய அத்தனை விஷயத்திலும் தலித் அரசியல் இருக்கும். திருமா தலித் அரசியலில் பொது அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறாரா.  தலித் மக்களை தமிழ் தேசியம் திராவிடம் எனும் பெயரில் திசை திருப்பிக்கொண்டு இருக்கிறார். தங்களது உரிமைகளுக்கு போராட வேண்டியவர்களை  மாட்டு மந்தைகள் போல ஆக்கி கொண்டு இருக்கிறார். 

கஞ்சிக்கு வழி இல்லாதவர்கள் தெரு ஓரம் படுத்து இருப்பவர்கள் தினம் தினம் ஜாதி வெறியால் அல்லல் பட்டுகொண்டு இருபவர்கள். இவர்களை பற்றி எல்லாம் கவலை இல்லை. ஆனால் ஈழம் தனி நாடாகணும், தமிழருக்கு என்று ஒரு தேசம் உருவாகணும், தமிழ் மொழி ஆட்சி மொழி ஆகணும், தமிழ் செம்மொழி ஆகணும், தமிழன் முதல்வர் ஆகணும் இதற்காக இவர் கட்சி தலைமை எல்லாத்தையும் விட்டுட்டு ராமதாசு ஆணையிட்டால்  அவருடன் போய் சேர்ந்து கொள்வார்.  

அவன் ஊர்ல பொங்கல் கொண்டாடினான் நீ உன் சேரியில கொண்டாடுன. அப்புறம் என்ன தமிழர் திருநாள். அது ஊர் பொங்கல் நீங்கள் கொண்டாடியது  சேரி பொங்கல். 

அவுங்க எல்லாம் ஜாதி அரசியல் பண்றவங்க. அவுங்களோடு செந்தா இவருக்கு ஜாதி ஒட்டிக்கும். இவர் தமிழ் தேசிய தலைவர். 

திருமா மட்டும் இல்லை தமிழ் தேசியம் பேசும் ஒருவரும் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு ஆனியையும் பிடுங்கவில்லை புடுங்க போவதில்லை. இங்க மக்கள் உணர்ச்சியை தூண்டி அவர்களை மாட்டு மந்தைகளாக்க பயன்படுத்தும் கருவியே ஈழம். மதவாதிகள் மதத்தை போதித்து அரசியல் நடத்துவது போல ஈழம் தமிழ் தேசிய வாதிகளின் கருவி. இதை புரிந்தவர்கள் தமிழ் தேசிய வாதிகள் பின்னால் போக மாட்டான். 

ஈழத்துல லட்சம் பேர் தான் செத்து இருக்கான்னா. இங்க கோடி பேர் செத்து இருக்கான். தினம் தினம் செத்து கொண்டு இருக்கான். ஈழ மக்களுக்கு குரல் கொடுப்பது தப்பு இல்லை. அதை இங்கு அரசியல் ஆக்கி எங்கள் பிரச்சனையை சிறுமை படுத்துவது தான் தப்பு. இங்கு உள்ள பிரச்சனைகளை முதன்மை படுத்தாமல் ஈழத்தை முதன்மை படுத்துவதுதான் எங்களுக்கு பிரச்சனை. இங்க இருந்து ஈழம் வாங்கி கொடுப்போம் என்று சொல்லுவது தான் எங்கள் பிரச்சனை. தங்களுக்காக போராட வேண்டிய மக்களை திசை திருப்பி ஈழம் எனும் பெயரில் முடக்கி வைப்பதுதான் எங்களுக்கு பிரச்சனை. தமிழ் சொந்தம் தமிழ் இனம் தமிழ் தேசியம் எனும் கற்பனை உலகத்தில் மக்களை கொண்டு  சென்று யாரை எதிர்த்து போராடுவது என்றே மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களை குழப்பிக்கொண்டு இருப்பதே எங்கள் பிரச்சனை. 

யாரு ஜனநாயக வாதிகள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆதிக்க ஜாதிய வாதிகள் திராவிடம், தமிழ்தேசியம், பொது வுடைமை, பெரியாரியம், பெண்ணியம் பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் ஜனாயக வாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள். அப்படின்னா  நாங்கள் ஜாதிய வாதிகளா? 


திருமா எனும் தனி மனிதர் ஈழம் பேசுவதோ, பொது அரசியல் பேசுவதோ பிரச்சனை அல்ல. ஆனால் தலித் சக்தியை அவர் திசை திருப்புவது தான் எங்களுக்கு பிரச்சனை. 


ஜாதி தமிழர்களுக்கு தலித் பிரச்சனையை கொண்டு செல்வது. ஜாதி தமிழர்களை அண்ணல் அம்பேத்கரை ஏற்க வைப்பது முடியாத காரியம். ஆனால் ராமசாமியையும் பிரபாகரனையும் சேரிக்கு கொண்டு வருவது ஈஸி. தற்போது திருமா அதைதான் செய்து கொண்டு இருக்கிறார். அண்மையில் அவரது புது பிரச்சாரம், அண்ணல் அம்பேட்கருக்கு சிலை வைக்கும் இடத்தில் எல்லாம் ராமசாமிக்கு சிலை. யாருக்கு வேண்டும் இந்த ராமசாமி? எங்களுக்கா ஜாதி தமிழர்களுக்கா?  

நல்ல வேலை இப்போது அறிவாயுதம் ஏந்துங்கள் என்று அண்ணலை போதிக்கிறார். பிரபாகரன் வழியில் புலிகள் ஆகுங்கள் என்று சொல்லுவதை நிறுத்தி உள்ளார். வாழ்த்துக்கள். வாள் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல. அரசியல் வழியே அண்ணல் கட்டியது. ஆனால் அண்ணல் காட்டியது தலித் அரசியல். தமிழ் தேசிய அரசியல் அல்ல. 

நாங்கள் தலித் வெறியர்கள். இருந்து விட்டு போகிறோம். தலித் மக்கள் தான் முழுக்க முழுக்க ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். எல்லா சோ கால்டு பொது பிரச்சனைகளிலும் (ஈழம் உட்பட) எங்கள் மக்கள் தான் விக்டீம். அதனால நங்கள் தலித் வெறியர்கள் என்பதில் அசிங்கம்  ஒன்றும் இல்லை. தலித் பிரச்சனையை கையில் எடுத்தால் எல்லா பிரச்சனைகளும் அதில் அடங்கும். இதைதான் அண்ணல் செய்தார் இன்று சகோ மாயாவதி செய்து கொண்டு இருக்கிறார்.

நாங்கள் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை. எங்கள் சம கால அரசியல் நடவடிக்கைகளை பதிவு செய்கிறோம். விமர்சனம் எதிர் அரசியலை எதிர் கொள்ள முடியவில்லை எனில் அரசியல் செய்ய முடியாது. 


அண்ணல் அம்பேத்கரை மட்டும் பேசுகிறீர்களா? கூடவே ரம்சாமியிசமும், பிரபாகநிசமும் பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? அண்ணலை பேசி இரண்டு அடி முன்னால எடுத்தா ராமசாமியும் பிரபகனும் மூனு அடி பின்னால கொண்டு வந்து விடுவார்கள். 

Friday, January 18, 2013

 அண்ணல் அம்பேத்கர் தன்னை ஒரு மஹார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மகார் மக்களை திரட்டி நடத்திய போராட்டதில் கிடைத்த வெற்றிகளே பின்னால் அவரை அனைத்து சாக்கிய மக்களுக்கும் சொந்தமான தலைவராக உருவாக்கியது. தான் ஒரு மகாராஷ்ட்ரியன் அல்லது மராத்தி மொழி பேசுபவன் என்று அண்ணல் தன்னை எப்போதும் சுருக்கி கொண்டதில்லை. சொல்லிக்கொண்ததில்லை. அப்படி சொல்லிக்கொள நான் விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே அண்ணல் சொல்லியுள்ளார். மகாராட்டிரத்தில் மாகார் என்று அவர் சொன்னதை தமிழ் நாட்டில் அவர் பறையர் (பள்ளர்/ சக்கிளியர்களும் கூட) என்று சொன்னதாகவே நாம் எடுத்துக்கொள்கிறோம். நான் மாஹார் என்று அன்று அவர் சொன்னது ஆதிக்கத்துக்கு எதிரான எதிரான குரல். நாம் திராவிடர் நாம் தமிழர் என்பது ஆதிக்கத்தின் உள்ளே அடங்கி இருப்பவர் குரல். 

Thursday, January 17, 2013

 தினமும் தமிழ்ல எழுதாதேன்னு தமிழ் மொழிக்கு சொந்த காரங்க எல்லாம் எனக்கு தடை விதிக்கிறார்கள். நான் தமிழை கொல்லல சாமிகலா இப்படி தினமும் தமிழ்ல ஸ்டேடஸ் போட்டு தமிழை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழ்ல ஸ்டேடஸ் போடலனா, ஒரு காலத்தில் இந்தியா முழுக்க பேசப்பட்டதாக சொல்லப்படும் டமிழ் சுருங்கி இப்போ தமிழ் நாட்டுல மட்டும் பேசப்படுவது போல இன்னும் ஐம்பது வருஷத்துல சுருங்கி மதுரையில் மட்டும் பேசப்படும் மொழியாக மாறி விடும். ஏதோ அந்த ஆதங்கத்துலதான் தமிழில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

Wednesday, January 16, 2013

சாக்கியகுல கணித மேதைகள் கணித்த நாள் கிழமை ஆண்டு பண்டிதமணி சாக்கியகுல மேதை அயோத்தி தாசர்

கிழமை வாரம் எனும் பலன் தரும் உலகில் முத்னாளாகும் சூரியனும். இரண்டானாளாகுஞ் சந்திரனும், மூன்றானாளாகும் செவ்வாயும், நான்கானாளாகும் புதனும், ஐந்தானாளாகும் வியாழமும், ஆறானாளாகும் வெள்ளியும், ஏழானாளாகும் சனியும் ஆகிய சூரியன், சந்திரன், பூமி, நீர், காற்று, வெளி, இருள் ஏழு வாரத்தின் சூழலையும், ஏழுவாரத்தில் தோற்றும் பதினைந்து திதிகளின் சூழலையும், பதினைந்து திதிகளின் வடனோக்கு தென்னோக்குகளால் மாறும் பூரண சந்திரன் அபூரண சந்திரன் எனும் இரு பட்சங்களையும், இரு பட்சங்களாகும் நாள் முப்பதில் தோன்றும் முக்கிய நட்சத்திரங்கள் இருபத்தியேழும், இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டேகால நட்சத்திர பீடங்கொண்ட இராசி பணிரன்டையும் அடிற்றங்கி யாடும் வலவோட்டுக் கிரகங்கள் எழும். இடவோட்டுக் கிரகங்கள் இரண்டும். ஆக ஒன்பதுக் கிரகங்களையும் மழைக்காலம், வெய்யல் காலம, பணிக்க்காலமாகும் முக்காலங்களையும் சோதிகளின் இடங்களை கொண்டே சோதித்து கணிதங்களில் நிறுத்தி கணிதமாகும் பெருக்கினாலும் குறிக்கினாலும் உண்டாகும் குனிப்பால் மழையின் திக்குகளையும், கலங்களையும், காற்றின் திக்குகளையும், அதன் கலங்களையும் உலகத்தாருக்கு விளக்கி தேச சுபாசுபங்களைப் போதித்ததுமன்றி உலகின் ஆறாவது தோற்றமாகிய மநுக்களின் பிண்டோற்பவக் காலவரையில் குழவியின் சிரவுதயம் எந்த விராசியில் உதித்ததோ அதையே லக்கிடமாகவும், ஒன்பது கிரகங்களின் நிலைகளைக்கொண்டு குழவிக்கு நேரிட்ட செல்கால் பலன்களையும் திடமாகக் கூறும் வல்லபத்தினால் சாக்கையனெனும் காரணப்பெயரையும் பெற்றான். அவன் தாய் தந்தையர் கொடுத்த பெயர் (கலியன்) ஈகையிலும் கணிதத்திலும் பேர்பெற்றிருந்ததுமன்றி வாகு வல்லயமென்னும் ஆயுதங்களைக்கொண்டு புஜபலாபராககிரமத்தினால் சகல அரசர்களையுஞ் செயித்து வட அயோத்திபுரி என்னும் மகததேசத்திற்குத தலைத்தார் வேந்தனென்னும் சக்கிரவர்த்தியாக விளங்கினபடியால், வாகுவென்னும் ஆயுதவல்லபத்தால் கலிவாகு சக்கிரவர்த்தி என்னுந் தீவிர பெயர் உண்டாயிற்று. அவன் ஏக சக்கிரவர்த்தியாக ஆண்ட இவ்வுலகிற்கு கலியுலகமென்று வகுத்ததுமன்றி அவன் தலைத்தார் வேந்தன் என்னும் சக்கிரவர்த்தி பீடத்திற்கு வந்தது முதல் கலியுலக வருஷமென்னும் ஓர் கணித நிலையையும் வகுத்து வைத்தான். அவன் வம்மிச வரிசையோர் கணிதத்திலும் சிறப்புற்றிருந்தும்ன்றி வாகுவென்னும் ஆயுதவல்லபத்தால் கலிவாகு, குலவாகு, கணவாகு, வீரவாகு, இட்சுவாகு என்னும் ஒன்பது சக்கிரவர்த்திகள், கலியுலகமென்னும் தங்கள் மூதாதை கணித்த வருஷத்தைகொண்டு சகல கணிதங்களையும் வரிவடிவின்றி ஒலிவடிவாம் சுருதியில் நிலைக்கச் செய்யும் ஆறாவது சங்கத்தோர் தோன்றினார்கள்.

அவன் அரசுக்கு வந்த காலத்தில் தேசமெங்கும் மழை பெய்து பயிர்களோங்கி குடிகளும் சிறப்புற்று அரசனும் சன்மானிக்கப்பெற்றான். அதை உணர்ந்த கலவாகு மேஷராசியிறக்கு சூரியன் வந்த காலத்தில் அரசை ஏற்ற்படியால் அதையே முதல் மாதமாக்கி மீனத்தில் சூரியன் வருங்காலத்தைக கடைமாதமாக்கி ஒரு வருஷமென வகுத்து அவ்வருஷத்தில் தான் கண்ட சுப பலன்களால் அதையே தன்னரசுக்கு முதல் வருஷமாகக் கொண்டு பாலி பாஷையிற் பிரபவ வருஷமென்னும் பெயரைகொடுத்தான்.

அதை அனுசரித்து பின்வரும் வருஷங்களில் கிரகசஞ்சார பேதங்களால் உலகத்தில் உண்டாகும் சுபாசுப குணங்களை அனுசரித்து நிறைவேறிவரும் பலன்களுக்கு தக்கவாறு விபவ, சுக்கில, பிரஜோத்பத்தி, ஆங்கிரிஸ், எனும் பெயர்களை கொடுத்துவந்தான் .

இவ்வகையாக அவ்வவ் வருஷ குணாகுனங்களுக்குத்தக்க பெயர்களைக்கொடுத்துக்கொண்டு அவன் அரசுக்கு வந்த அறுபதை அக்ஷய வருஷம் என்னும் பெயரை கொடுத்து அதே வருஷத்தில் மரணம் அடைந்தான்.

இக்கணிதங்களை அனுசரித்து வந்த சக்கைய குலத்தார் கலிவாகுச் சக்கிரவர்த்தி அரசுக்கு வந்த அறுபது வருஷத்திற்கு மேல் அறுபத்தொன்று, அறிபத்திரண்டென்னும் நீண்ட கணக்காக்கி அவனது அறுபது வருஷ அரச வாழ்க்கை கியாபகத்தில் மாறாமலிருப்பதற்கு கனிதா சிந்தனை சுருதி சிந்தனையில் பதித்து வந்தார்கள். 

மணிமேகலை

கதிரோன் தோன்றுங் கலையாங்கவ
னவிரொளி காட்டும் மதியே போன்று
மைதிருள் கூர்ந்த மனமாசு கழு உம்,
புத்த ஞாயிறு தோன்றுங்காலை
திங்களு ஞாயிறுந் தீங்குறா விளங்க.

யிருதினவேணி வெறிகதி ரிடபத்.
தொருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்.
மீனத்திடனில்லை மீனத்த்கவையில்,
போதித்தலைவனோ பொருந்திய போழ்தத்து.

சாக்கையராளுந் தலைத்தார் வேந்தன்
ஆக்கயுற்று நித்தன னாங்கவன் றானேன்.
தன்னான் சாக்கையர் தவள மால் வரை
மண்முகனெடு மாவரசிடநிலை

பொன்னின் கோட்டது பொற்குளம்புடையது
தன்னலம் பிறர்தொழ தான் சென்றெய்தி
யீனாமுன்னா இன்னுயிர்க்கன்று
நான் முலை சுரந்து நன் பலூட்டலும்.

கலிவாகு சக்கிரவர்த்தியின் அரசாங்க கலியுகத்தின் நீண்ட கணக்கு 1616 இல் சக்கைய குல வீரவாகு வம்மிச வரிசையில் மண்முகவாகென்னும் அரசனுக்கும் மாதேவி என்னும் இராக்கினிக்கும் சித்தார்த்தி வருஷம் வைகாசி மாதம் 13 ஆம் நாள். பௌர்ணமி திதி கேட்டை நட்சத்திரம் மீனலக்கினம் ஆதிவாரம் அதிகாலையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
"சாக்கையர்களை பறையர் பறையரென்று இழிவு கூறி தலையெடுக்கவிடாமல் நசித்து விட்டபடியால் அவருடைய (சாக்கிய முனி) சரித்திரங்கள் வரிசையாவற்றும் சிதறுண்டு விட்டது. அந்தந்த தேசங்களில் அவர் நிருவானமடைந்த நாளை எந்தெந்த காலங்களில் கொண்டாடினார்களோ அந்தந்த சரித்திரங்களின் படிக்கும் அவருடைய கட்டளைகளை மலைகளில் வரைந்திருக்கும் எழுத்து இலக்கியங்களில் படிக்கும் 2500-2600 வருஷங்களுக்கு உட்பட்ட அவர் பிறந்த நாளைக் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், அவர் பிறந்து வளர்ந்த இத்தேசத்து கடைச்சங்கவித்துவான்களில் ஒருவராகிய வணிகசாத்தன் இயற்றியுள்ள பஞ்சகாவியங்களில் ஒன்றாகிய மணிமேகலை என்னும் சரித்திர ஆதரவின்படிக்கு ஒன்றாகிய மணிமேகலை என்னும் சரித்திர ஆதரவின்படிக்கு அவர் பிறந்தது இந்த விகாரி வைகாசி மாதம் பௌர்ணமி வரையில் 3384 வருடமாகிறது." பண்டிதர் அயோத்திதாசர் (1899 க்கு முன்பு எழதப்பட்டது) 
(((((((அரண்மனைகளிலே மட்டுமே உலவிக்கொண்டிருந்தத் தமிழை, ஆலமரத்தடியில் சாதாரண சாமான்யனுக்கும் கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. - கருணாநிதி  பேட்டி. இனிய உதயம் ஜனவரி 2013)))) ஆமாய்யா பேச்சு தமிழ், நாடக தமிழ், சுந்தர தமிழ், செந்தமிழ், கொச்சை தமிழ், கொடுந்தமிழ், என்று என்று இனம் பிரித்து தமிழை பாடு படுத்தி சேரி மொழியையெ  இல்லாமல் ஆக்கி இன்னைக்கு மேடை பேச்சு இலக்கிய முழக்கம் கொடுக்குறவன் தான் அறிவாளி. சாதாரண மக்கள் பேசும் பேச்சு மொழியில் பேசுபவர்கள் அரை கிறுக்கர்கள் என்று ஆக்கியவர்கள் நீங்கள் தானே. 

Tuesday, January 15, 2013


~ கவுதம புத்தர் சொல்லாததை இனி எந்த மகான் வந்து சொல்ல போகிறார். ஐந்து ஒழுக்கங்களை நீ பின்பற்றினால் உலகத்தில் போரே தேவை இல்லை. 
ஒவ்வொரு தனி மனிதனும் பஞ்ச சீலத்தை கடை பிடித்தால் காவல் நிலையங்கள் தேவை இல்லை இராணுவங்கள் தேவை இல்லை தேச எல்லைகளே தேவை இல்லை உலகத்தில் போரே நடக்காது. ஒவ்வொரு மனிதனும் பஞ்ச சீலத்தை கடை பிடிக்க ஆரம்பித்து விட்டால் குடும்பத்தில் சண்டை இல்லை, வீதியில் சண்டை இல்லை, ஊரில் சண்டை இல்லை, ஜாதி சண்டை இல்லை, மத சண்டை இல்லை, நாடுகளுக்கு இடையே சண்டை இல்லை, உலகப்போர் நடக்காது. உலகத்தில் அமைதி வேண்டும் என்றால் உள்ளத்தில் அமைதி வேண்டும் உள்ளத்தில் அமைதி வேண்டும் என்றால் பஞ்ச சீலத்தை கடைபிடிக்க வேண்டும் - தொல். திருமாவளவன் ~ திருமா சரியான பாதைக்கு வந்துள்ளார். இதை தொடர்வார் என்று நம்புவோம்.  பிரபாகரனின் வண்முறை கலச்சாரம் நம்மை விடுவிக்காது உலகத்தில் அமைதியை ஏற்படுத்தாது புத்தரின் தம்ம சீலமே நம்மை விடுவிக்கும். உலகில் உள்ள துயரங்களை நீக்கும் உலகில் அமைதியை ஏற்படுத்தும். 
நான் என் வாழக்கையில் நூற்றுக்கணக்கான (கம்மி ஆயிரம்னு கூட சொல்லலாம்) படங்கள் பார்த்து இருக்கிறேன். அந்த படங்களில் எல்லாம் கிடைக்காத ஏதோ ஒரு மன நிறைவு முதல் முறை எனக்கு கிடைத்தது அட்டக்கத்தி படத்தில்தான். அப்படியெல்லாம் படம் வராதா என்று எத்தனையோ முறை ஏங்கி இருக்கிறேன். பொங்கல் தீபாவளிக்கு யாரவது புகழ் பெற்றவர்கள் சினிமாக்காரர்கள்  பேசும்போது அது நம்மை பற்றியதாக இல்லையே என்று நினைத்தது உண்டு. பெரும்பாலும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். படம் மட்டும் இல்லை ரஞ்சித்தின் இந்த சந்திப்பும் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. நமது முன்னோர்கள் போட்ட விதை முளைத்து இன்று மரமாக இருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. மீடியா மூலம் நம்முடைய உணர்வுகளை சிந்தணைகளை பதிவிட்டது மட்டும் அல்லாமல் அனைவருக்கும் மனிதத்தை ஒரு மெசேஜாக கொடுத்த விதம் அற்புதம். ரஞ்சித் போன்ற மானுட நேய சிந்தணையாளர்கள் இலக்கிய கலையுலகிற்கு வருவது நமக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த சமூகத்துக்கும் விடிவுதான். அந்த சாக்கிய சிங்கத்துக்கு எனது மனம் நிறைந்த ஜெய் பீம் வாழ்த்துக்கள். 

Monday, January 14, 2013

((((((உழவனை வணங்கித் தொழுவோம்.))))) வணங்கலாம் தேவை இல்லை ஒழுங்கா கொடுக்க வேண்டிய கூலிய கொடுத்தா போதும். 
சரஸ்வதி வந்தனம் சொல்லலைன்னா இந்தியாவ விட்டு போன்னு சொல்லுற ஆர் எஸ் எஸ் கூட்டதுக்கும் பொங்கல் கொண்டாடளைன்னா தமிழ் நாட்டை விட்டு போன்ற தமிழ் தேசியவாதிகளுக்கும் என்னய்யா வித்தியாசம். இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இரண்டுமே பாசிசத்தின் வடிவங்கள் தான்.  
ஒரு  பட்டவர்த்தனமான இந்து பண்டிகைக்கு மூக்கு முழி பகுத்தறிவு வெங்காயம்னு சொல்லி நம் மீது திணித்துக்கொண்டு இருக்கிறது இந்த திராவிட நாத்தீக கூட்டம். ஆணாதிக்கம், ஜாதியம்,  பண்ணையார்த்தனம்,   மதவாதம், இனவாதம், மொழிவாதம், அனைத்தும் கொண்ட இந்து "பொங்கல்" பண்டிகையை தமிழர் பண்டிகை எனும் பெயரில்  இசுலாமியர், கிறிஸ்துவர், சாக்கியர் மீது திணிப்பதும் பாசிசமே. 

Sunday, January 13, 2013


நமது பண்டிகை விடுதலை திருநாள் அப்போ நாம் வாழ்த்து சொல்லிக்குவோம்..........


Deeksha bhoomi - தீக்சாபூமி
((((தமிழர்களின் ஒரே தேசிய அடையாளமான பொங்கல்.  தொல்.திருமாவளவன்)))) வீடு எரிஞ்சவனும் கொண்டாடுல  வீட்டை எரிச்சவனும் கொண்டாடல, நல்ல தேசிய இனம் உங்க இனம். அதையும் வெக்கம் இல்லாம தேசிய இனம், தேசிய அடையாளம்ன்னு சொல்லிட்டு இருக்குறீங்களே. "நீங்க எழுச்சி  தமிழர் தான் " !!!!!!!!!!!!
ஜாதியம், ஆணாதிக்கம், பண்ணையார் தனம், சேரி மக்களின் வாயில் மலத்த திணிப்பது, வீடுகளை கொளுத்துவது, ஜல்லிக்கட்டு எனும் பெயரில் காளை  மாட்டை கொடுமை படுத்துவது, கடா  வெட்டி, சாராயம் காச்சி குலதெய்வ வழிபாடு, வெட்டருவாள், வேல் கம்பு, வீரம் எனும் பெயரில் ஆணாதிக்க  முருக்கு மீசை, பட்டு பூச்சிகளை கொன்று கட்டும் பட்டு வேட்டி பட்டு புடவை, தாலி எனும் பெயரில் பெண்கள் கழுத்தில் கட்டும் மாட்டு கயிறு, அடிமைகளின் ரத்ததில் கட்டப்பட்ட ராஜ ராஜ சோழன் திருக்கோயில், கடத்தல் காரர்களுக்கு மாவீரர் தினம் இப்படி மனித நேயம் இல்லாத பண்புகளை எல்லாம் தமிழர் பண்பாட்டில் இருந்து நீக்கி விட்டால் புத்தர், பண்டிதர்,  அண்ணல் அம்பேத்கர் காட்டிய   உண்மையான மானுட பண்பு உள்ளே வரும்.  

அறுவடை செய்து கொள்ளை அடித்து வைத்துள்ள நெற்குவியல்களை கரும்பை கோதுமையை பார்த்து பார்த்து ஆனந்தம் கொண்டு சூத்திர தமிழ் திராவிட பண்ணையார்கள்  கொண்டாடும் பண்டிகையே இந்த பொங்கல் பண்டிகை. நாம கால் படி நெல் அதிகம் கூலி கேட்டு கீழ்வெண்மணியில் தீக்கிரையானதுதான் மிச்சம். ஆண்டைகள் புத்தாடை  பாட்டாடை உடுத்தி கொண்டாடும் இந்த கேவலமான பண்ணைத்தன பண்டிகை நமக்கு பண்டிகையா? 

இழவு வீட்டுக்கு போனா  எப்படி நடந்துக்கணும்னு ஓரு இங்கிதம் வேணும். அவரே  வீட்டை பறி கொடுத்துட்டு அம்போன்னு உக்காந்து இருக்கார். அவர்  கிட்ட போய் வாங்க ஆனந்தமா பொங்கல் கொண்டடுங்கன்னா எப்பிடி.