நாங்க சாக்கிய பறையர்கள். எங்களை பறையர் என்று அடையாளப்படுத்தும் ஒரே சாதனம் புத்தர் பண்டிதர் அண்ணல் காட்டிய தம்மம் எனும் மானுடம். எங்களுக்கு இனம் ஜாதி மொழி எனும் பேதங்கள் கிடையாது. பறையர் எனும் அடையாளம் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை எனும் எங்கள் கருத்தியல் உலகுக்கு சொல்லும் ஆயுதம்.
#நான் உங்களோடு பறையனாகதான் பேசுகிறேன் வி.சி கட்ச்சிகாரனாக அல்ல#
நல்லது வி சி க கட்சில் இருப்பவன் சுத்தமான பறையனா இருக்க முடியாது என்று ஒத்துக்கிட்டதுக்கு.
வி சி க கட்சிக்காரனுக்கு பிரபாகரன் தேசிய தலைவன். புத்தரின் பண்டிதரின் அண்ணலின் வழியில் சாக்கியத்தை ஏற்ற சுத்தமான சாக்கிய பறையர்களுக்கு அவன் தேசிய தலைவனா இருக்க முடியுமா?
#நான் வசிப்பது மூணாரில் எனது அப்பா ஊர் தென்காசி நெல்லை மாவட்டம் அம்மாஊர் மானாமதி செங்கல்பட்டு காஞ்சிபுரம்மாவட்டம் என்ன பறையன்?#
காஞ்சி களப்பரையரின் வாரிசே எதுக்கு தமிழ் மாயை வெளியே வா?
காஷ்மீர் முதல் வட இலங்கை வரை எல்லா பறையனும் சாக்கிய பறையன்தான்.
காஷ்மீரில் சம்மார், மும்பையில் சர்மகார், சாம்பார், தமிழ் நாட்டில் சாம்பவர் என்றாலும் மஹார் ராஷ்டிரத்தில் மஹார், ஆந்திராவில் மாலா கர்நாடகாவில் ஹோலயா என்றாலும் நாம் எல்லோரும் ஆதி குடி சாக்கிய வம்சத்தினரே.
#திருமாவளவனும் பறையன் தானே அவர் உயர்வுக்கு தோழ் கொடுப்போம்.#
நாம அவருக்கு தோல் கொடுப்போம். அவர் சூத்திரனுக்கு சூ ...................... கொடுப்பார். கலங்காத்தால கடுப்பு ஏத்த வேண்டாம். போய் முதல்ல அந்த மாங்கா ........... கிட்ட சொல்லி சேரிக்குள் கொண்டுவந்த பிரபாகரன் படத்தை எல்லாம் எடுத்து குப்பையில் போட சொல்லுங்கள்.
எங்களை பொருத்தவரை பள்ளர்களும் சக்கிளியர்களும் கூட பறையர்கள்தான் இப்படி சொன்ன எங்களை ஏண்டா உங்களோடு சேத்து பேசுற என்று சில ஆண்ட பரம்பரைகள் கையில் வேலும் வெட்டருவாலும் கொண்டு வந்து மீசையை முருக்குவாங்க. நமக்கு எதுக்கு வம்பு நாம் நாம்ம விடுதலையை பத்தி பேசுவோம்.
முன்ன எல்லாம் சூத்திர கட்சியில் சேர்ந்து சூத்திரனுக்கு சூ ........ கொடுத்தாங்க. இப்ப புது டிரன்ட். தனி கட்சி ஆரம்பித்து சூத்திரனுக்கு சூ ............. கொடுக்குறாங்க. வி சி க பறையர்களின் கட்சியா? தமிழ் தேசிய கட்சியா?
No comments:
Post a Comment