Sunday, July 14, 2013

பிரபாகரன் படத்தை பெருசு பெருசா வரைய எப்படி பணம் வந்துச்சி.

அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட சின்ன போஸ்டர் அடிக்கவே காசு இல்லை. சேரிகளில் ஒரு நையிட் ஸ்கூலு வைக்க வாத்தியான் வைக்க பணம். இல்லை. பிரபாகரன் படத்தை பெருசு பெருசா வரைய எப்படி பணம் வந்துச்சி. யோசிங்க மக்கா. இந்த பணம் எல்லாம் கஞ்சா கடத்திய பணமா? இல்லை அண்ணல் போட்ட பிச்சையில் அரசு ஊழியர்கள் ஆனவர்கள் போட்ட பிச்சையா? 

No comments:

Post a Comment