Thursday, July 4, 2013

அட முட்டாள் தமிழ் வாத்தியா நிருத்துடா உன் தமிழ் கவிதைகளை.

காதல் காதல் காதல். காதல் போயின் சாதல்.

அட முட்டாள் தமிழ் வாத்தியா நிருத்துடா உன் தமிழ் கவிதைகளை. நிறைய முட்டாள்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அண்ணல் காட்டிய வழியெல்லாம் நமக்கு விடுதலையை வாங்கி கொடுக்காது நான் புதிய வழியை காட்டுகிறேன் என்று புலி தேசியம் பேசியவர்கள் நமக்கு விடுதலையை வாங்கிக்கொடுக்க வில்லை நம்மை கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். சமூகத்தை காக்கும் கடமை மறந்து பொது அரசியல் பொது நீரோடை தமிழர் வாழ்வு தமிழர் ஒற்றுமை என்று பேசிக்கொண்டு உள்ளனர். சமூக அக்கறை கொண்ட நமது சமூக காவலர்கள். முதலில் சமூகத்தை இந்த திராவிட தமிழ் தேசிய பயித்தியக்காரர்களிடம் இருந்து காக்க வேண்டி உள்ளது. 


No comments:

Post a Comment