Friday, July 26, 2013

ஷூத்திரனுக்கு ஷூ துடைக்கனும்னா போய் நல்லா தமிழன் திராவிடன் எனும் பெயரில் துடைங்க.

#மொழிவாரி மானிலங்கள் தனி நாடுகள் ஆகும் சாத்தியங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சாதியின் மதத்தின் மானிலம் அல்லது நாடு என்ற சாத்தியம் இல்லை. அது மக்களாட்சியாலும் முடியாது , ஆயுதப் புரட்சியாலும் முடியாது. இதில் ஈடுபடுபவர்கள் சிறு குழுவிற்குத் தலமை தாங்கி தங்களுக்குப் பயன் அடைவதற்கே.#

சூத்திர மூதிரதுக்கு அளவே இல்லை பாருங்க. இவுங்க மொழி வாரி மாநிலம் மொழி வாரி மாவட்டம் மொழி வாரி வட்டம் மொழி வாரி தேசியம் எல்லாம் அமைத்து நம்ம தலையில் உக்காந்து பேளுவாங்கலாம். நாம பறையர் நாடு பறையர் குடியிருப்பு பறையர் ஆட்சி பறையர் மாவட்டம் பறையர் வட்டம் பறையர் முதலவர் பறையர் பிரதமர் என்று கேட்டா அது நம்மில்  சிலர் தலைமை ஏற்று பயன் அடைவதாம்.  அடையட்டுமே. எவ்வளவு நாளைக்கு எங்கள் முதுகில் ஏறி நீங்கள் பயன் அடிவீர்கள். எங்களை நாங்களே ஆள எங்களுக்குள் ஒரு சிலர் முன்னே வந்தால் எங்கள் முதுகுகள் எங்கள் தலைவர்களுக்கு தயார். மொழி இனம் எனும் பெயரில் சூத்திரகளுக்கு ஷூ துடைபப்தை விட மானதோடு எங்கள் மக்களுக்கு முதுகை கொடுப்பது தப்பு இல்லை.


ஷூத்திரனுக்கு ஷூ துடைக்கனும்னா போய் நல்லா தமிழன் திராவிடன் எனும் பெயரில் துடைங்க. இங்க வந்து பறையர்னு  சொல்லாதே தலித் ஒற்றுமை பாதிக்கப்படும் என்கிறீர்கள். நாங்க தலித்துன்னு சொன்னா நீ தலித் எனும் பெயரில் அருந்தியர் அடையாளத்தை நசுக்கப்பார்க்கிறாய் தலித் என்று சொல்லி அருந்ததியர் முன்னேற்றத்தை தடுக்கிறாய் என்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை. அருந்ததியர் பிரச்சனையா? இல்லை நாங்க பறையர்களா பள்ளர்களா சக்கிலியர்களா எழுச்சி பெறுவது பிரச்சனையா?  நாங்க தெளிவாதான் இருக்கோம். தமிழக அளவில் பறையர்கள் உலகலாவிய அளவில் தலித்துக்கள் (ஈழத்துக்கும் பொருந்தும்/ நளவர் பள்ளர் சக்கிளியர்களுக்கும் பொருந்தும்). தமிழ் நாட்டில் பறையர்களை ஒருங்கிணைப்பது போல உலகம் முழுக்க பல மொழி பல இனம் பல  தேசியம் பல மதம் என்று சிதறடிக்கப்பட்ட பறையர் சமூக மக்களை ஒருங்கிணைக்க எங்களுக்கு தலித் எனும் அடையாளம் தேவை. எங்களை பொறுத்தவரை பள்ளர்களும் சக்கிளியர்களும் கூட  பறையர்கள்தான் அவர்களும் தலித்துக்கள் தான். அவர்கள் எங்களோடு இணைந்தால் அணைத்துக்கொள்வோம். தனியாக விலகி போராடினால் தோல் கொடுப்போம். தலித் இயக்கம் என்பது  பறையர்கள் ஆண்ட பரம்பரை நாங்கள் தீண்டத்தகாதவர்கள் இல்லை ஆண்ட பரம்பரை ஷத்திரியர் என்று கேட்பது இல்லை. தலித் இயக்கத்தின் நோக்கம் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி ஜாதி இந்துக்களை பார்த்து ஆமாண்டா நான் பறையன் பள்ளன் நளவன் சக்கிலியன் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை என்பதே. பள்ளர்கள் பறையர்களை பார்த்து ஆமாண்டா நான் சாக்கிலியன் தான் என்று அருந்ததியரை சொல்ல வைப்பதே தலித் இயக்கம்.  யாருக்காகவும் எங்கள் அடையாளங்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை. எங்க பறையர் ஒற்றுமை பேசணுமோ அங்க பறையர் ஒற்றுமை பேசுவோம் எங்க தலித் ஒற்றுமை தேவையோ அங்க தலித் ஒற்றுமை பேசுவோம். 


#நீங்க எந்த பறையர் தலைவருக்கு மதுகு கொடுக்க தயார்.#

பறையர்களுக்காக போராடும் பறையர் தலைவர்களுக்கு முதுகு கொடுக்க தயார்.  சூத்திர பிரபகனுக்கு ஷூ ..... கொடுக்கும் எச்சை தலைவர்களுக்கு இல்லை. 

No comments:

Post a Comment