Tuesday, July 9, 2013

தமிழ் சமூகம் என்பது இங்கே தமிழகத்து மக்கள் என்ற பொருளிலேயே குறிக்கப்படுகிறது.

எதுக்கு எங்களுக்கு அப்படி  ஒரு அசிங்கமான பேரு  "தமிழ் சமூகம்". RSS  காரர்கள்  இந்து சமூகம் என்றால் இந்திய சமூகம் என்கிறார்கள். அவர்களது  தம்பிகள்  நாம் டம்பளர்களும்  எச்சை டம்பளர்களும் தமிழ் சமூகம் என்றால் தமிழ் நட்டு மக்கள் சமூகம் என்கிறார்கள். தமிழ் நாட்ல தமிழ் பேசும் சமூகம் மட்டும் இல்லை. மற்ற மொழி பேசும் சமூகங்களும்  உள்ளனர். தமிழ் சமுகம் என்பீர்கள். அப்புறம் தமிழ் கடவுள் முருகன் என்பீர்கள். அப்புறம் தமிழர்கள்  ஆரிய கடவுளுக்கு  எதிரிகள் என்பீர்கள்.  புத்தர் ஏசு  அல்லா  எல்லாம் வெளிநாட்டு சாமி என்பீர்கள்.  அண்ணல் அம்பேத்கரை மராட்டியன் என்பீர்கள்.நாங்கள் எல்லாம் உங்களுக்கு அடிவருடாமல் வெளி நாட்டினருக்கு வெளி மாநிலத்தவருக்கு அடிவருடும் அடி வருடிகள் இனத்துரோகிகள் என்பீர்கள். என்னப்பா அரசியல் உங்க அரசியல். எங்களை உலகத்தில் உள்ள எல்லா மக்களிடம் இருந்தும் பிரித்து அந்த அசிங்கம் புடிச்ச தமிழ் சனியனை எங்கள் தலையில் கட்டி அதை மட்டுமே பேச வைத்து நீங்கள் மொழி பெயர்த்து போடும் குப்பைகளை மட்டும் படித்து கூ முட்டைகளா இருக்க வைப்பீங்க. நல்ல அரசியலப்பா உங்க அரசியல். 

No comments:

Post a Comment