Friday, July 5, 2013

ராஜா பறையர் என்பதால் பறையர் சமூகம் பெறும் பெருமை

எப்பா நான் பறையன். பறையர் என்பது ஜாதி இல்லை. நான் பறையர் என்று சொல்லிக்கொள்பவர் மட்டும் பறையர் இல்லை. ராஜா தன்னை பறையர் என்று சொல்லிக்கொள்ள வில்லை என்றாலும் அவர் பறையர்தான். நீங்கள் பறையர் என்று சான்றிதழ் கொடுப்பதால் ராஜாவுக்கு பெரிய புண்ணியம் இல்லை. ஆனால் ராஜா பறையர்  என்பதால் பறையர் சமூகம் பெறும் பெருமை இந்த உலகத்துக்கே தெரியும். 

Deva Sundara Dhas Ganapathy : ஒரு இளவரசனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்ற வக்கற்றவர்கள் தனி ஈழம் , தனி தமிழ் நாடெல்லாம் வென்று தருவேன்னு சொன்னா எவன்யா நம்புவான் ? இந்நேரம் இளவரசனின் குடும்பம் நம்மை (மனசுக்குள்) காரி துப்பிக்கொண்டு இருக்கும்.

த்து தூ தூ ...............

No comments:

Post a Comment