Saturday, July 13, 2013

சேரிகளை பாது காக்க தனி ஆயுதங்களோடு தனி படை தேவை.

புலிகளின் ஆயுத கிடங்கு நமக்கு தேவை இல்லை. புலி வேஷம் போட்டு புலிகள் கடத்திய  ஆயுதம் நமக்கு தேவை இல்லை. ஆனால் நம்மக்கு ஆயுத கிடங்கு தேவை. நம்மை பாது காக்க ஆயுதங்கள் தேவை. அந்த ஆயுதங்கள் ஆயுத கிடங்குகள்  அண்ணல் வகுத்த சட்டப்படி. ஒவ்வொரு சேரியிலும் சேரிகளை பாது காக்க தனி ஆயுதங்களோடு தனி படை தேவை.  அது வண்கொடுமை சட்டத்தின் சரத்துப்படி. சூத்திர கூட்டத்திடம் இருந்து சாக்கிய மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க இந்திய நாட்டின் பன்னாட்டு சட்டப்படி  நமக்கு ஆயுத கிடங்குகள்  தேவை


No comments:

Post a Comment