Tuesday, July 16, 2013

சென்சேஷனல் டாபிக் காதலும் ஜாதியும். விற்பனை அதி வேகமாக உள்ளது. போட்ட முதலீட்டை எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு சூத்திர நாத்திக பண்ணி வேசி மகன் எனும் வார்த்தையை பயன்படுத்திட்டு செத்து போயிடுச்சி. அதையே மற்ற சூத்திர நாத்திக பண்ணிகளும் அதை பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன. பொருளாதார சமூக கட்டமைப்பால் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் நமது சகோதரிகள் அவர்களின் பிள்ளைகளின் வலிகளை புரிந்துகொள்ளாத இந்த சூத்திர திராவிட நாத்திக கூட்டத்திற்கு பகுத்தறிவு என்று ஒன்று உள்ளதா? 

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை தொடங்கி விட்டார்கள். சமூகத்தில் தற்போது நல்லா இவர்கள் எழுதிய புத்தகங்கள் கவிதைகள் கட்டுரைகள் விற்பனையகிக்கொண்டு இருக்கின்றன. டாபிக் ஜாதியும் காதலும். தலித் விடுதலை பத்தி கவிதை கட்டுரை எழுதுனா படம் எடுத்தா எவன் வாங்குவான். நடக்கட்டும் உங்கள் வியாபாரம். குறைஞ்சது இதுல ஒரு ஷேர் ஹோல்டர்களா கொஞ்சம் தலித் மக்களை போடுக்கொள்ளுங்கள். அதிகமா சூத்திர கூட்டம் டாமினன்ட் பண்ற மாதிரி தெரியுது. வியாபாரம் நடப்பது எங்கள் ரத்தத்தில் குறைஞ்சது இலாபத்தில் எங்கள் ஷார் எங்களுக்கு கிடைத்தால் போதும்.  


சென்சேஷனல் டாபிக் காதலும் ஜாதியும். விற்பனை அதி வேகமாக உள்ளது. போட்ட முதலீட்டை எடுத்துக்கொள்ளலாம். முதலீடு செய்ய விரும்புபவர்கள். உடனே தொடர்பு கொள்ளவும். எப்பா தலித் கவிஞர்களா கொஞ்சம் யோசிங்க. சும்மா டம்பளர் கவிதை பிரபாகரன் கவிதை ஈழம் இழவம்னு எழுதிட்டு இருக்கமல் நாலு கவிதை ஜாதியும் காதலும் என்று எழுத கத்துக்குங்கள். கவிதைல கிஸ் முத்தம் இதெல்லாம் கூட அவசியம். அப்போதான் போட்ட பணத்தை எடுக்க முடியும். வியாபார தந்திரத்தை சூத்திர மூத்திர கூட்டத்திடம் கற்றுக்கொள்ளுங்கள்.   



தமிழ் தேசியம் தலித் தேசியம் இந்து ஆதரவு சிங்கள எதிர்ப்பு பவுத்த ஆதரவு பவுத்த எதிர்ப்பு ரம்சாமியிசம் திராவிடம் திராவிட எதிர்ப்பு தமிழ் ஆதரவு தமிழ் எதிர்ப்பு திராவிட அரிசயல். இப்படி நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாற்றும் அரசியல்தான் விடுதலை சிறுத்தைகள் அரசியல். இவர்களின் அரசியலால் பாதிக்கபட்ட தலித் மக்கள் ஏராளம் ஏராளம். இந்த விளையாட்டை இவர்கள் இளவரசன் சாவிலும் விளையாட தவறவில்லை. இதோ இவர்கள் குட்டு வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இது  கொலை  இல்லை தற்கொலை என்றனர்  அப்புறம் இது கொலை என்றனர். நேரத்துக்கு ஒரு பேச்சு நிமிடத்துக்கு ஒரு அரசியல். ஈழத்தில் ஜாதியே இல்லை கஞ்சா கரன் எல்லாத்தையும் ஒழுத்து விட்டான் என்று சொல்லி சேரியில் தமிழ் தேசியம் பரப்பிய அயோக்கியத்தனம் தொடர்கிறது. 


No comments:

Post a Comment