Saturday, July 27, 2013

களப்பரையர் வரலாறு. ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாறு.

களப்பரையர் வரலாறு. ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாறு. ஆயிரக்கனக்காண கல்வெட்டுக்கள். மூணு நாலு கல் வெட்டுக்களை வைத்துக்கொண்டு தேடி தேடி பிடிச்சி. நாங்கள் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை என்று வரலாறு எனும் பெயரில் பெருங்கதைகள் எழுதிக்கொண்டு இருக்கும் வேலையில் களப்பரையர்களின் வரலாறுகள் மூடி மறைக்கப்படுகின்றன. நாம் யாருக்கும் அடிமை இல்லை நமக்கு யாரும் அடிமை இல்லை எனும் சாக்கிய கலப்ப குலத்தை சேர்ந்த இந்த பூர்வீக குடிகளின் மண்ணின் மைந்தர்களின் வாரீசுகலள்தான் நாம்,. நாம் தமிழர் அல்ல நாம் பாலி மொழி பேசிய சாக்கிய களப்பரையர்களின் வாரிசுகள் எனும் உண்மையை, மறைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை உலகுக்கு சொல்லுவோம். ஜெய் பீம். 


தமிழ்நாடு என்கிற பெயரை எப்போது கொலைகாரன்பேட்டை என்று மாற்றப்போகிறோம்??- மனுஷ்யபுத்திரன்#

முட்டாள் எதுக்குடா பேட்டை எனும் எங்கள் பெயரை சொல்கிறாய். தமிழ் நாடு என்பதே கொலை காரன் நாடு என்றுதான் அர்த்தம். அந்த உண்மையை தமிழன் என்றும் பெயரில் கொலைகாரன் உங்கள் புலி அண்ணன் உலகமெல்லாம் பரப்பிட்டு போயிருக்கான். உலகத்துல எங்க போயி நாங்க தமிழ் நாட்டில் இருந்து வருகிறோம் என்று சொன்னாலும் அந்த கொலைகார புலி நாயை பாக்குற மாதிரியே பார்க்குறான். 


==============================================

#இந்தியாவின் காந்தியடிகளை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் எங்கள் தமிழ் ஈழ தேச திலீபன்..#

இவர் திலீபனை பாராட்டி சொல்கிறாரா? இல்லை கேவலமா திட்டுகிறாரா? காந்தியை விட அயோக்கியன் எங்கள் திலீபன் என்கிறாரா? 

No comments:

Post a Comment