=====================================
#‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதற்கான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி#
உன்னை மனுசனாவே அந்த மதம் மதிக்கல. நாயை விட கேவலமா இந்து நாய்கள் உன்னை பாக்குது. அப்புறம் அங்க போயி நானும் இந்து நீயும் இந்து என்னை கோயிலுக்குள் விடு கருவரைக்குள் விடு என்று பிச்சை எடுக்கும் உன் மானம் கெட்ட பிழைப்பை நினைக்கும்போது நாண்டுக்கிட்டு சாக தோணுது. இதுக்கு ஒரு கட்சி, கொடி, தலைமை ஆர்ப்பாட்டம். எந்த இஸ்லாமியனும் சாக்கியனும் கிறிஸ்துவனும் நானும் இந்து என்னையும் கோயிலுக்குள் விடு கருவறைக்குள் விடு என்று கேட்டு தன் முகத்திலே தானே காரி துப்பிக்கொள்ள மாட்டான்.
============================================
#நாங்க நாத்தீகர்கள் நாங்கள இந்துகள் அல்ல. நாங்கள் திராவிடர்கள் நாங்கள் தமிழர்கள் எங்கள் மதம் இந்துமதம் அல்ல.#
அப்புறம் என்ன மயித்துக்கு கோயில் நுழைவு கருவறை நுழைவு. அவன் கோயிலில் உனக்கு என்ன வேலைடா மாங்கா மடையா?
மாங்கா மடையர்களா? மங்கா மண்டையர்ரகளா?
உண்மைதான் மடையர்கள் என்பது நாம்தான். மா ஆடையன் - புத்தன். மா ஆடை உடுத்திய புத்தனின் வழி தோன்றல்கள் மா அடையர்கள். அவர்கள் மாங்கா மண்டையர்கள்தான்.
No comments:
Post a Comment