Thursday, July 18, 2013

எல்லோரும் சாக்கிய சமணர்கள் (சாக்கிய பறையர்கள்).

#கழுவேற்றினார்கள், கழுவு நிறுத்தி – நிர்வாணமாக ஆக்கி – ஆசனத்திலே இட்டு, முனை தலைக்கு வருகிறார்போலக் கழுவேற்றினார்கள்.எத்தனை பேரை? 8,000 பேரை, இன்றைக்கும் அது உற்சவமாக நடக்கிறது –  ஈ வெ ராமசாமி #

யார் இந்த 8000 பேர். அவர்கள் எல்லோரும் சாக்கிய சமணர்கள் (சாக்கிய பறையர்கள்). அவர்கள் பெயரை சொல்லாமல் அவர்கள் வரலாற்றை மறைபதர்க்கு பெயர்தான் திராவிட நாத்திக சூத்திர ராமசாமி பார்பனியம். 

#கடந்த முப்பது ஆண்டுகளாக இரவும் பகலும் (24 மணி நேரமும்) ஈழத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறேன். திருமா#

23 மணி நேரமும் சமூகத்தை பற்றியே சிந்திதுக்கொண்டு இருக்கிறார் என்று அவர சொல்லளியே.  

கழுவில் ஏற்றப்பட்டவர்கள் வெறும் சமணர்கள் இல்லை. சாக்கிய சமணர்கள். விவரங்களுக்கு பக்தி இலக்கியம் பார்க்கவும். சாக்கியர்களை எடிட் பண்ணிட்டு மதம் அற்றவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் நாத்தீகர்கள் சமணர்கள் என்று சொல்லுவது பார்பனியம் தானே. சாக்கிய அடையாளத்தை பார்பனன் மட்டும் மறைக்கவில்லை இந்த சூத்திர பார்பனர்களும் சேர்ந்தே மறைக்கின்றனர். 


அதை விட முக்கியம் சாக்கிய சமணர்களை கழுவில் ஏற்றிய சைவர்கள் எல்லாம் பார்பனர்கள் இல்லை. சூத்திர கூட்டமே. 

அதையும் மறைக்காமல் சொன்னால் நன்றாக இருக்கும். 




சாக்கியத்தை திருடி  திருடி வளர்த்ததுதான் ராமசாமியின் சூத்திர நாத்தீக பகுத்தறிவு கொள்கை. அதில் பார்ப்பனியம் கலந்து உள்ளதால் சாக்கியத்தின் சாராம்சம் அதில் இல்லாமல் போனது. உண்மையான் பகுத்தறிவுடன் பார்பனியம் எனும் சூத்திர தாரம் கலந்து விஷமாகி போனதுதான் திரா விஷம் (விடம்).  


சில சூத்திர ஜால்ராக்கள் எல்லாம் தலித் இளைஞர்களை ஒன்னு சேக்குரோம்னு கிளம்பி உள்ளனர். ஒன்னு சேத்து திருமா தமிழ் தேசியத்துக்கு கொட்டடிக்க விட்டது  போல இந்த சூத்திர ஜால்ராக்கள். ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் கொட்டக்க  அடிக்க அனுப்பினாலும் அனுப்புவார்கள் ஜாக்கிரதை. சூதியர ஜால்ராக்களே உங்களுக்குதான் தமிழன் திராவிடன் எனும் அடியாளங்கள் இருக்கே அப்புறம் எதுக்கு தலித் தலித் என்று இங்க வந்து உங்க சூத்திர ஜால்ராவை அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.


சைவ சூத்திர திராவிட தமிழ் இன  வெறியர்களால் கழுவில் ஏற்றப்பட்டது யார்? அவர்களின் வம்சம் எது? அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் யார்?  பதில் சாக்கிய பறையர்கள். நான் பறையர்கள் மட்டும் என்று சொல்லவில்லை. பள்ளர்கள் கூட என்று சொன்னால் குருசாமி சித்தர் செந்தில் மள்ளர் போன்ற ஆண்ட பரம்பரைகள் அடிக்க வருவார்கள். சூத்திரர்களின் ஆதிக்கத்தால் அவர்களின் ஆதிக்க (சைவ) மதத்தால் சாக்கிய சமணம் (சமணம் என்பது சாக்கியர்களின் மதம்) வீழ்த்தப்பட்டபோது சாக்கிய சமணர்கள் (சாகிய பிக்குகள்) கழிவில் ஏற்றி கொல்லப்பட்டது வரலாறு. அப்படி வீழ்ந்த சாக்கியர்களே இன்று சேரி மக்களாக தீண்டா மக்களாக சேரிகளில் உள்ளனர் என்பது சாக்கியர் வரலாறு. வீழ்ந்தாலும் பணிய மாட்டோம்  மீண்டும் எழுந்து வருவோம் என்று போராடிய கூட்டம் தான் சாக்கிய பறையர் கூட்டம். இன்றும் போராடிக்கொண்டு இருக்கிறோம். 

ஒரு ஆளே இப்படி விரலை விட்டு ஆட்டுறாரு ஒட்டு மொத்த சமூகமே பேச ஆரம்பிச்சா எப்படி இருக்கும்.  யோசிச்சி பாருங்க? 


தலித்துன்னு நம்மளை கூப்பிடுவான். நாமும் போவோம். அப்புறம் தலித் என்பது நீங்கள் மாட்டும் இல்லை. ஒடுக்கப்பட்ட எல்லோரும் தலித்துத்தான் தர்மபுரியில் வீடுகளை ஏரித்த வன்னியன் கூட ஏழை ஒடுக்பப்ட்டவன்தான் ஈழத் தமிழர்கள் கூட ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்று சொல்லி சூத்திர அரசியலுக்கு நம்மை அடுப்பு கரியாக்குவான் நம் மீது பெற்றோல் ஊத்தி கொளுத்துவான். தலையில் தண்டவாளத்தை ஏத்துவான். கையில் பிரபாகரன் படத்தையும் கழுத்தில் சயனைடு குப்பியையும் கொடுப்பான். ஜாக்கிரதை எனதருமை  சாக்கிய பறையகளே ஜாக்கிரதை சூதிரனை விட ஆபத்தானவன் சூத்திர ஏஜென்ட். இவன் நம்மிடம் தலித் தலித் என்று வருவதே நம்மை சூத்திரனிடம் விலை பேசவே. 


எப்பா சாங்கியத்தை போட்டு குழப்ப வேண்டாம். சாங்கியம் என்பது இந்துக்களின் திரி குணா தத்துவத்துக்கு அடிப்படையானது. கபிலர் எனும் ஒரு ஆள்  சாங்கியம் எனும் ஒரு தத்துவமோ புதர் காலத்திலோ புத்தருக்கு முன்போ இருந்தது என்பதற்கு திரி பீடகம் முழுவதிலும் எங்குமே ஆதாரம் இல்லை. இந்துக்கள் புத்தருக்கு முன்னாரே தங்கள் தத்துவம் இருந்தது என்பதை காட்ட இடையில் அவர்கள் பரப்பியதே கபிலர் வரலாறும் சாங்கிய தத்துவம் என்பதும். அதை புத்தர் எதிர்த்தார் என்பதும். 


#சாக்கிய பறையனார் பௌத்தம் தோன்றி ஒரு 2500 வருடம் இருக்காலாம் அதர்க்கு முன் உங்கள் கூற்றுபடி நிங்கள் யார் அண்ணா?#

அதற்கு முன்னரும் நாங்கள் சாக்கியர்கள் தான். சித்தார்த்த கவுதமர்  பிறந்தது சாக்கிய சமூகம். ஆறு வயதில் சித்தார்த்தர் புத்த விஹார் சென்று வணங்கியது வரலாறு. புத்தர் பிறக்கும் முன்னரே சித்தார்த்தர் புத்த விகார்கள் இருந்தது. புத்தர் எனும் பெயர்கள் அவர் குடுப்பத்தில் இருந்தது. 

எப்பா இது வரலறு. சித்தார்த்தருக்கு முந்தைய புத்த விகார்கள் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் ப்ரன்ட்லையின் எனும் ஆங்கில பத்திரிக்கையில் வந்தது. சென்னை அருகே கண்டு பிடிக்ப்பட்ட ஒரு கல்வெட்டு சொல்லுது அந்த வழியா நான்கு புத்தர்கள் முற்க்காலத்தில்  நடந்தார்கள் என்று. அண்ணல் அவர் நூலில் 24 புத்தர்களின் பெயர்களி குறிப்பிட்டு உள்ளார். 


இந்தியா முழுக்க பாலி மொழி பேசப்பட்டது. எழுத்தப்பட்டது.  சாக்கியர்கள் இந்தியா முழுக்க இருந்தார்கள். மற்றவர்கள் இல்லை மற்ற மொழி இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் ஆதாரம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். 





சக்கிலியர்கள் சாக்கியர்கள் இல்லை  பறையர்கள் மட்டும்தான் சாக்கியர்கள் என்று நான்  சொல்லவில்லை.  சாக்கியர்கள்  சேரி   வாழ் மக்கள்  ஆனார்கள் என்பதற்கு  பண்டிதர் அயோத்திதாசர் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த சாக்கிய அறிஞர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். பறையர்கள் சாக்கியர்கள் என்பதற்கு ஆதாரம் அண்ணல் எழுதிய தீண்டாதார் யார் எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். அதை படித்து அதில் தவறு இருப்பின் விவாதத்துக்கு வரலாம். 






புத்தர் பிறப்பு கதைகள் கற்பனையா உண்மையா? என்பது யாருக்கும் தெரியாது? ஆனால் சித்தார்தருக்கு  முன்னரே சாக்கியர் இருந்தனர் சாக்கிய புத்தம் இருந்தது என்பது லாஜிக். சித்தார்த்தர்  காட்டுக்கு போனதே புத்தர் ஆகத்தான். அப்படியெனில் புத்தர் ஆவது அவரது குறிக்கோளாக இருந்தது. சாக்கிய புத்தம் பற்றிய சிந்தனை  அப்போதே மக்களிடம் இருந்தது என்பது லாஜிக். மேலும் சித்தார்த்தர் துறவு ஏற்கும்  முன்னர்  சிந்தித்த நான்கு கட்சிகளில் ஒன்று புத்த துறவி. சித்தார்த்தர் புத்தர்  ஆகும் முன்னரே துறவிகள் இருந்தனர் என்று லாஜிக்கா புரிந்து கொள்ளலாம். சித்தார்த்தர் பிறந்தவுடன் அசித்த்தா எனும் முதியவர் சித்தார்த்தர் கண்டிப்பாக புத்தர் ஆவார் என்று கணிக்கிறார். சாக்கிய சமூகத்தின் அண்றைய மிகப்பெரிய ஆஸ்பிரேஷன் புத்தர் ஆவது என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 



அசோகர் காலத்தில் பாலி இந்தியா முழுக்கா இருந்தது என்பதற்கு ஆதாரம் அசோகர் கால கல்வெட்டுக்கள். த"மல"ம் இருந்தது என்பதற்கு என்பதற்கு ஒரு ஆதாரம் கொடுங்களேன். 

 சிந்து சம வெளி நாகரீகத்தில் பவுத்தம் எனும் இந்த நூலை படிக்கவும். 


#நாம் தமிழர்கள் என்ற உணர்வுக்கு இனி மாறுங்கள்.#

சீமான் மலம் (தமலம்) நல்லா வசனையா திருமா மலம் (தமலம்) வாசனையா என்று மோந்து பாத்துட்டு சொல்லுங்க.  பீ எனும் மலம் தமலங்க தமளங்க நாம் தமழங்க  ஆச்சு. நாத்தம் உலகம் முழுக்க அடிக்குது. 


#"இந்த பாழப்போன தமிழ் மொழியை 
எப்படியாவது வெறுத்து தொலைக்கலாம் 
என்று நினைக்கிறன், ஆனால் முடியவில்லையே....!" :(#

#தன் தசை ஆடும் நண்பா.... #

எனக்கு தசை ஆடல அந்த சனியனை எப்போவோ தாலைய முழுகிட்டேன். 




#ஆத்தீகர், நாத்தீகர், ஞான மார்க்கி, தனக்குத்தானே பாதை வகுப்போர் யாவரும் இந்துக்களே.#

ஏல்லோரும் பேளும்  இடம் அங்கத்தான். 







திராவிட ஆதிக்கத்தில் சூத்திர  நாய்கள் எல்லாம் ஆண்ட பரம்பரை ஆதிக்க ஜாதிகளா ஆயிடுச்சி. நம்மள தாழ்த்தப்பட்ட ஜாதி ஒடுக்கபட்ட ஜாதி கீழ் ஜாதின்னு பட்டம் கட்ட அலையுது. தூ சூத்திர கீழ் ஜாதி நாய்களே மனம் ரோஷம் இருந்தா உங்க சூத்திர கீழ் ஜாதி பட்டத்தை துறக்க இந்து மதத்தை விட்டு வெளியே வாருங்கள். 


முடிவுக்கு வர முடியவில்லை. அது வரை அங்கு புத்தம் இல்லை என்று முடிவுக்கு வரவேண்டாம். கடவுள் உண்டா என்பது தெரியாது. அது வரை கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வரவேண்டாம். 


மறுபிறப்பு உண்டா இல்லையா என்று தெரியாது. அதுவரை மறு பிறப்பு இல்லை என்று முடிவுக்கு வர வேண்டாம். 






மணிமேகலா எனும் தெய்வம் பற்றி மணிமேகலை கூறுகிறது. உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை எனில் விட்டு விடுங்கள். அந்த நூலை பார்பனியம் என்று சொல்லி எங்களிடம் இருந்து அதை பிரிக்க வேண்டாம். மணிமேகலை எனும் தெய்வம் சாக்கிய மக்களின் நம்பிக்கை. 

மறு பிறப்பு உண்டு என்பதை நான் விஞ்ஞான பூர்வமாக நிருபிப்பேன். அண்ணல் அம்பேத்கர் 

நாத்தீக முட்டாள்களுக்கு மனிமேகலை காப்பியம் என்பது பார்பனிய குப்பை எங்களுக்கு அது சாக்கிய பொக்கிஷம். 

#காந்தியும் கமலும் ஒன்னு
ரசிகன் மண்டையிலே மன்னு#

மனு புத்திரன் மண்டையில மண்ணு. 

சொர்க்கம் நரகம் இல்லையா? இருக்குன்னு நான் சொல்லா? இல்லையான்னு கேக்குறேன். 


எப்படி மறு பிறப்பு உண்டு.?

எப்படி பிறக்கிறோமோ அப்படித்தான். அதே வழிதான். 





அறிவியல் பூர்வமாக இல்லியே??

பிறப்பு எப்படி ஏற்ப்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக இல்லையா? பிறப்பு எப்படி ஏற்ப்படுகிறது என்று சொல்லுங்கள். மறு பிறப்பு எப்படி ஏற்படுகிறது என்று நான் சொல்கிறேன். 


சென்னை அருங்காட்சியகம் வந்து அதுபற்றி முழிமையாக தெரிந்து கொள்ளுங்கள். 


அசோகர் கல்வெட்டுக்கள் உண்மை இல்லை எனில் இந்திய வரலாறே இல்லை. அப்புறம் தமிழனனுக்கு ஏது வரலாறு. 





உங்க வரலாறே எங்க சிண்டுலதான் தொடங்குது டம்பளர் பாயிஸ். 


#தமிழனுக்கு மாத்திரமல்ல! இன்று இந்தியர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் ஆதாரபுர்வமான பண்டைய வரலாறு இல்லை என்பதுதான் எனது முடிவு!!#

அதை இந்த ஆண்ட பரம்பரை பாண்டியர் பரம்பரை சிங்களவனுக்கு மூத்த மூத்திர பரம்பரை என்று சொல்லுபவனுக்கு இதை சொல்லுங்கள். 

அண்ணல் அம்பேத்கர் இந்தியா முழுதும் தமிழ் "தான்" பேசப்பட்டது பாலி பேசப்படவில்லை என்று சொன்னாரா?


டம்பளர் சைக்கோஸ். முதல்ல தமிழ் மாலை தமிழ் கக்கூசு தமிழ் சாக்கடை தமிழ் துடைப்பம் தமிழ் செருப்புன்னு தமிழ் மூத்திரம் என்று பேரு வச்ச்க்கிட்டு திரியற தமிழ் இன வெறியர்களை எல்லாம் பேரை மாத்த சொல்லிட்டு வா நான் என் பெயரை 10000001 என்று மாத்திக்கொள்கிறேன். 

வாருங்கள் 
அமருங்கள் 
எழுந்திரியுங்கள்
 போய் வாருங்கள் 
படியுங்கள் எழதுங்கள் 
குளியுங்கள். 

இப்படி சூத்திர மொழியில் பேசுபவனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. 
பறையர்களின் மெட்ராஸ் பாஷையின் கிக்கு தெரியாத கிறுக்கர்கள். 

எயின்சிக்க, குந்து, கம்முனு கிட கம்முனு போ, செமையா கீது, வாய பயம் (நாக்க மடிச்சி நீட்டி வளைத்து கஷ்டப்பட்டு வாழை பழம் என்று சொல்ல தேவை இல்லை)., 





அவன் கோயில்ல அவன் சமஸ்கிருதத்துல சொல்லுரான். என் விகார்ல நான் பாலி மொழியில் சொல்லுறேன். உனக்கு பிடிக்கலனா போயி உனக்கான ஒரு கோயிலை கட்டி கும்பிட வேண்டியதுதானே. இங்க வந்து சமஸ்கிருதத்துல சொல்லாதே பாலி மொழியில சொல்லாதேன்னு எங்களை எதுக்குடா வம்பு பண்றே சூத்திர நாயே. 

தொபார்ர்ரா நமக்கு வேலையே இல்லைன்னு திராவிட கழகம் வேலை தருது நம்ம விசிக அண்ணன் நம்மை இந்து கோயில் வாசலில் பறை  அடிக்க கூப்பிடுறார். இந்து கோயில்ல அர்ச்சனை பண்ண சூத்திர நாய்களை விட மாற்றாங்கலாம். அங்க போய் அர்ச்சனை பண்ண உடன் செத்து போன தம்பி இளவரசன் உசுரோடு வந்துடுவான். தருமபுரியில் எறிந்த வீடுகள் எல்லாம் கட்டி கொடுக்கப்படும். இவனுங்க நம்ம போராட்டத்தை திசை திருப்ப எப்படி ரூம் போட்டு யோசிகிறானுங்க பாருங்க. என்னடா இன்னும் புலம் பெயர்ந்த டம்பளர் பாயிஸ் கிட்ட இருந்து இன்னும் பாலசந்திரன் படமோ வீடியோவோ வரலியேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். சூத்திர கூட்டம் ஆரம்பிச்சிடிச்சி. போங்கப்பா போயி கொட்டு அடிச்சி ராமதாசை காஞ்சி சங்கர மடாதிபதியா ஆக்கிட்டு வாங்க. சும்மா இருந்தா ஏதாவது செவத்த பிடிச்சி சொரிங்கடா. உங்களைத்தான் அங்க சேக்க மாட்டோம் என்கிறார்களே? அப்புறம் வெட்கம் மானம் ரோசம் சூடு சுரணை எதுவும் இல்லாமல் கோயிலுக்குள் உடு கருவரைக்குள் உடுன்னு எதுக்குடா பிச்சை எடுக்குறீங்க. அவன் கோயிலுக்குள் உட்டாலும் கருவறைக்குள் உட்டாலும் அதனால் நமக்கு என்ன பயன். கேக்குறத கேக்குறீங்க இளவரசன் குடும்பத்துக்கு ஒரு ஒரு கோடி ரூபாய் கொடுன்னு கேட்டு போராட்டம் பண்ணுங்களேன். ஒரு குடும்பல்மாவது நல்லா இருக்கும். திருட்டு திராவிட கூட்டம் நமது சூத்திர எதிர்ப்பை  திசை திருப்ப பார்பனிய எதிர்ப்பு அரசியல் செய்யுது ஜாக்கிரதை. 


அண்ணல் நான் இந்து இல்லை என்றார். இல்லை நீ இந்து என்றான் அப்படின்னா கோயிலுக்குள் விடு என்றார். விட மாட்டேன் என்றன். அப்டின்னா நான் இந்து இல்லை எனக்கான மதம் என்ன என்று ஊர் அறிய சொல்கிறேன் என்றார். சொன்னார் நாங்கள் இந்து அல்ல நீங்கள் இன்மேல் கூப்பிட்டாலும் நாங்கள் உங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் என்று. அதான் அண்ணல். 

இரண்டாவது முறை பார்ப்பனர்கள் கோயில் நுழைவு கேட்டு வந்தபோது நமக்கு இந்து கோயில் தேவை இல்லை நமக்கான கோயில் கட்டுவோம் என அறிவித்தார். அவர் தொடங்கிய அந்த கோயில்தான் இன்று நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி. மகாராஷ்டிரா சேரிகளில் உள்ள புத்த விகார்கள். தற்போது தமிழ் நாட்டில் ஒவ்வொரு சேரியிலும் உருவாகிக்கொண்டு இருக்கும் சாக்கிய புத்த விகார்கள். 
 

#அண்ணலை பின்பற்றி பௌத்தத்தை பின்பற்றாத எண்ணற்ற தலித்துகள் இருக்கிறார்கள்..அவர்களுக்கு சேர்த்தேதன் அண்ணல் போராடினார்...#

பௌத்தத்தை பின்பற்றாத. அப்புறம் எதை அந்த முட்டாள்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறாகள். 

#அண்ணலை பின்பற்றி பௌத்தத்தை பின்பற்றாத எண்ணற்ற தலித்துகள் இருக்கிறார்கள்..அவர்களுக்கு சேர்த்தேதன் அண்ணல் போராடினார்...#

பௌத்தத்தை பின்பற்றாத. அப்புறம் எதை அந்த முட்டாள்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த முட்டால்களை 


நத்தீகத்தை பின்பற்றாத ராமசாமிகள் கம்யுனிசத்தை பின்பற்றாத மார்க்சிஸ்டுகள் எல்லாம் கூட உள்ளனர். 



புத்தத்தை பின்பற்றாமல் அண்ணலை பின்பற்றுகிறோம் என்று சொல்லி இந்துமத சாக்கடையில் தீண்டப்படாதவனாக இருக்கும் முட்டால்களை நீ செய்வது முட்டால்கள் தனம் என்று சொல்லி திருத்துவதை விட்டு முட்டாலே நீ அங்கேயே இரு அங்கேயே கோயில் நுழைவு கோயில் கழிவறை நுழைவு போராட்டம் நடத்து என்று சொல்லுவது முட்டால் தனத்தின் எல்லை. அதைதான் ஒரு சில சூத்திர ராமசாமி ஜால்ரா முட்டாள்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment