தமிழ் மொழியை தமிழ் இனத்தை புலிகளை அவர்கள் வீரத்தை திருமா காதலிகிறாராம். காதலி நைனா காதலி. நீங்க காதலிச்சிட்டே இருங்க அவுங்க உங்களுக்கு ஆப்பு வச்சுக்கிட்டே இருப்பாங்க. உங்க அகராதியில் சூடு சுரணை மானம் வெட்கம் ரோஷம் இதெல்லாம் கிடையவே கிடையாதா?
//அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!
அது என்ன கக்கூசா கண்டவனும் போய் நுழைய ... மூதேவிகள ..@Divya Dharshini//
இந்துமத கோயில் கருவறை எனும் கக்கூசுக்குள்ள போகணும்னு நினைக்கும் கூட்டத்தை நினைக்கும்போதுதான் எனக்கு அழுகை அழுகையா வருது.
அந்த காலத்திலயே தமிழ் நாட்டில் இருந்த சாக்கிய தலைவர்கள் கோயில் நுழைவு போராட்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான்.
இந்து மதத்தை விட்டு வெளியே வா? இந்து அடையாளத்தை விட்டு வெளியே வா என்று நாங்கள் போராடிக்கொண்டு இருக்கும்போது. அந்த இந்து மத சாக்கடைக்குள் கொண்டு போய் எதுக்கு எமது மக்களை தள்ளுகிறீர்கள். அவனே கோயிலுக்குள் வா என்று கூப்பிட்டாலும் வர மாட்டோம் என்று சொல்லும் சாக்கியர்களை மக்கள் மாற வேண்டும்.
நாயே நீ எப்படி இங்க உள்ளே வந்தே. செருப்பால அடிப்பேன் ஓடி போயிடு.
#சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்யும் பார்ப்பான் தான் அர்ச்சகரா இருக்கனும்னா என்ன மயித்துக்கு தமிழ்நாட்டுல கோவில் இருக்கனும்.#
அப்ப போயி கோயிலை இடி. எதுக்கு கோயில் நுழைவு.
லாஜிக்கே இல்லாம ஒரு நாத்திக வெங்காயம் சில உருப்படாத வேலைகளை செய்துட்டு போனா. அது செத்து இத்தனை வருஷம் ஆகியும் அதுக்கு சொம்பு தூக்க ஒரு கூடம். நம்ம ஆட்கள் கட்சி கொடி எல்லாம் வச்சுக்கிட்டு ராமசாமி ப்ரோஜக்ட்டை நல்லா பண்ணிட்டு இருக்காங்க.
ராமசாமி எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்று பிரச்சனை இல்லை. அந்த இந்து கோயில் தேவையா? இல்லையா என்பதே வாதம்.
இந்து கோயில்கள் கக்கூஸா?
அது கக்கூஸ்தான் அங்க எதுக்கு நீங்க போறீங்க. கக்கூசை சுத்தம் பண்ணவா? பார்ப்பாணின்ன் ஸூவை துடைக்கவா?
இந்து கோயிலுக்கு போற முட்டாளை எதுக்கடா போறேன்னு கேட்டு திருத்தாம. இன்னும் உள்ள போயி கக்கூஸ் நாத்தத்த நல்லா மோந்து பாருன்னு சொன்னா எப்படி?
இவரு சாமி கும்பிட மாட்டாராம். ஆனா சாமி கும்பிடரவங்க உரிமைக்கு போராடுவாராம்.
நான் சரக்கு அடிக்க மாட்டேன் ஆனா சரக்கு அடிப்பவர்களுக்கு நல்லா ஊத்தி ஊத்தி கொடுப்பேன். உங்க நாத்தீக ராமசாமி லாஜிக்கே புரிய மாட்டேங்குதே?
லாஜிக்கே இல்லாத இந்த நாத்தீக கூ முட்டைக்கு பகுத்தறிவு தந்தைன்னு ஒரு பட்டம். எந்த கூ முட்டைடா கொடுத்தான் அந்த பட்டத்தை.
No comments:
Post a Comment