Thursday, July 4, 2013

ஏன் எனக்கு திருமா மீது அவ்வளவு கோபம் என்று கேட்கிறார்கள்.

ஏன் எனக்கு திருமா மீது அவ்வளவு கோபம் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு முறை என் உறவுகளை இப்படி வாரி கொடுக்கும்போது ஜாதி இந்துக்களின் மீது வரும் கோபம் அப்படியே திருமா மீதுதான் திரும்புகிறது. ஜாதிய ஒழிப்போம் கலப்பு திருமணம் காதல் திருமணம் தமிழ் தேசியம் அமைப்போம் தமிழர் ஒற்றுமை எனும் பெயரில் இன்னும் எத்தனை எத்தனை இலவரசன்களை நாம் காவு கொடுக்க போகிறோம். இது முதல் முறை அன்று ஆயிரக்கணக்கன உயிர்களை பலி கொடுத்து விட்டோம். ஜாதியத்தால் உயிர்கள் போவதை விட நமது முட்டாள் தனத்தால் நிறைய உயிர்கள் போய்க்கொண்டு இருக்கிறது. ஜாதி எதிர்ப்பு காதல் திருமணம் என்று பேசுவதை நிறுத்திவிட்டு சமூக முன்னேற்றத்திற்கு குடும்ப முன்னேற்றத்திற்க்கு தனி மனித முன்னேற்றத்திற்கு  பாடுபடுங்கள். நாம் உருப்படுவோம். மற்றதெல்லாம் தானா நடக்கும். இளவரசனுக்கு இரக்கப்படுங்கள் தயவு செய்து அவரது முட்டாள் தனமான இந்த முடிவை போற்றி புகழாதீர்கள் அவருக்கு  மாவீரார காதல் மன்னன் என்று கிரீடம் சூட்டதீர்கள். வேதனை கலந்த கோபத்துடன் சாக்கிய பறையனார்.


========
இஷ்டத்திற்கு காதலிப்பவர்களை சொல்லவில்லை. அதையே ஒரு கொள்கை என்று பேசிக்கொண்டு இருக்கும் முட்டால்களை சொல்கிறேன். வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளதீர்கள். தயவு செய்து போங்கள். தமிழ் தேசியம் மயிறு தேசியம். 

=============
கொள்கை எனும் பெயரில் காதல், கருமாதி. ஜாதிய ஒழிக்கிறோம் ம@ரை புடுங்குகிறோம என்று நமது பிள்ளைகளை பயித்தீயக்காரர்கள் ஆக்கி காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது திராவிடமும் தமிழ் தேசியமும். இந்த அரை வேக்காடுகளின்  கொள்கைகள் நம்மை ஆளுமை மிக்க சமூகமாக மாற்றாது. இது பயிதியக்கார சமூகமாக தற்கொலை செய்து கொள்ளும் சமூகமாகவே மாற்றும். விழித்துக்கொள்ளும் மக்கள் பிழைத்துக்கொள்வார்கள். என்ன பயிதிக்காரத்தனம் இளவரசா? நீ திவ்யாவை காதலித்து  உன் தாழ்வு மனப்பான்மையை காட்டினாய். இப்போது தற்கொலை செய்து கொண்டு தாழ்வு மனப்பான்மையை காட்டிவிட்டாய். (தற்கொலையா கொலையா? என்பது எனக்குள்ளும் எழுகிறது). உன்னைப்போல் யாரும் இனி ஆக கொடாது என் சமூகம் வாழப்பிறந்தது. என் மக்கள் ஆளுமை மிக்க மக்களாக ஆக வேண்டும் என்பதே நமது கனவு. இப்படி வீணாக சாகும் மக்களாக ஆகக் கூடாது. 

No comments:

Post a Comment