Saturday, July 6, 2013
சிங்களவன் தமிழ் ஜாதிகளில் கலந்தால் தமிழ் ஜாதிகளின் புனிதம் கெட்டு போயிடும்?
ராஜபக்ஷே தமிழர்களை எதிர்த்து பேசிய ஏதாவது ஒரு பேச்சு இருந்தா சொல்லுங்களேன். சிங்களவரும் தமிழரும் கலந்து உறவாட கூடாது கல்யானம் பண்ணி குழநதைகள் பெத்துக்கொள்ள கூடாது என்று சொன்ன பேச்சு ஏதாவது இருந்தா சொல்லுங்களேன் பார்ப்போம். தமிழர்களும் சிங்களவர்களும் கலக்கணும் ஒன்னா ஆகணும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆது எப்படி பறையன் வன்னியர் பெண்ணை கல்யாணம் செய்யலாம் அது வன்னிய இனத்தில் கலப்பை ஏற்படுத்தி வன்னிய இனத்தை அழித்து விடும் என்பது போல சிங்களவன் தமிழ் ஜாதிகளில் கலந்தால் தமிழ் ஜாதிகளின் புனிதம் கெட்டு போயிடும் இனம் அழிந்து விடும் என்று அங்கெ ஜாதி இந்து தமிழ் தேசியவாதிகள் ராமதாஸ் மாதிரி பொங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment