Wednesday, July 10, 2013

ஈழத்துல இருக்கும் எத்தனை மயிராண்டி

ஈழத்துல இருக்கும் எத்தனை மயிராண்டி தருமபுரி மரக்காணம் பத்தி பேசிட்டு இருக்கான். இல்லை கடந்த காலத்தில் பேசினான். உலகத்துல இருக்கும் தமிழர்களுக்கு எல்லாம் ஒரே தலைவரான உங்கள் பிரபாகரன் தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதி கொடுமைகளுக்கு எதிராக கருணாநிதிக்கு ஜெயாவுக்கு ராமதாசுக்கு இல்லை ஜாதி வெறி பிடித்து தலித் மக்களை கொன்ன வீடுகளை கொளுத்திய கழுத்தை அறுத்த எவனுக்காவது எதிராக ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? அப்புறம் எதுக்குப்பா நான் அவருக்காக அவர் மகன் பாலசுந்தரதுக்காக பேச வேண்டும். 

காதலிக்கு காவிதை எழுதுறது. தமிழ் தாய்க்கு கவிதை எழுதுறது இதை எல்லாம் நிறுத்திட்டு ஒரு ஓரமா உக்காந்து யோசிச்சா அடுத்த வேலை கஞ்சிக்கு வழியில்லை  என்பது உனக்கே  தெரியும். 

No comments:

Post a Comment