Saturday, July 20, 2013

நான் பறையனார் " என்று பெருமிதம் கொண்டால் உங்களுக்கு எதுக்கு வலிக்குது.

#எனக்கு ஏன் வலிக்குது , உங்க விருப்பம் அது. ஆனால் சாதி பெருமிதம் கொள்பவனுக்கு சாதி மறுப்பு குறித்து பேசுவதற்கான தகுதி இல்லை.#

பறையர் என்பது ஜாதி அல்ல. பறையர்கள் என்போர் இந்துக்கள் அல்ல. அவர்கள் சாக்கியர்கள். ஜாதி ஒழிப்பு சாக்கியர்களின் வேலை இல்லை. அது இந்து ஒற்றுமைக்கு பாடுபடும் நாத்திக திராவிட சூத்திர குஞ்சுமனிகளின் வேலை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. எங்கள் மக்களுக்கு தேவை ஜாதி ஒழிப்பு இல்லை. மனிதரில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்று போதித்த எங்கள் ஆசான் அண்ணல் அம்பேத்கர் காட்டிய புத்த தம்ம பாதை. 

No comments:

Post a Comment