முட்டாள் சிங்களவர்களை எதிர்ப்பதும் ஜாதி வெறியர்களை எதிர்ப்பது எப்படி ஒன்றாகும்.
அப்பாவி சிங்களவர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தா அடிப்பீங்க. ஜாதி வெறி பிடிச்ச ராமதாசை ஐயா சாமி போட்டு கும்புடுவீங்க. இனவெறியனை (தமிழ் சிங்கள) எதிர்ப்பதும் ஜாதி வெறியை எதிர்ப்பதும் ஒன்று. சிங்கள் இன வெறியை எதிர்க்கும் நீங்கள் தமிழ் இன வெறியை எதிர்க்கிறீர்களா? அந்த இனவெறிதான் இப்போ தமிழ் தேசியம் எனும் பெயரில் தமிழ் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. இலங்கையில் நீ (தமிழன்) சிறுபான்மை. தமிழ் நாட்டில் நான் (சாக்கியன்) சிறுபான்மை.
No comments:
Post a Comment