Friday, July 5, 2013

நம்ம பெண்களை விட்டு காரி துப்ப சொல்லுங்க.

ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் திராவிடம் என்று பேசிக்கொண்டு வன்னிய பொண்ணுங்க பின்னால சுத்தும் நம்ம பசங்க யாராச்சம் இருந்தா நம்ம பெண்களை விட்டு காரி துப்ப சொல்லுங்க. 

நம் சமூகத்தை பலம் வாய்ந்த சமூகமா ஆக்குவோம் ஆளும் சமூகமா ஆக்குவோம் மற்றவர்களுக்கு சமமா பொருளாதார நிலையில் உயர்வுள்ள சமூகமா ஆக்குவோம் நம்மை நாம் பாது காத்துக்கொள்ளும் சமூகமா ஆக்குவோம் என்றெல்லாம் கனவு கண்டுதான் நமது  முன்னோர்கள் அவர்கள் வேர்வை ரத்தம் சிந்த உழைத்து  நமக்கு பல உரிமைகளை வாங்கி கொடுத்தார்கள். அதை எல்லாம் பாத்து காத்து பயன்படுத்தி முன்னேற விடாமல்  நம்மை தடுத்துக்கொண்டு இருக்கிறது திராவிட தமிழ் தேசிய கூட்டங்கள். நாம் எப்படி எல்லாம் விரயமாக்கப்படுகிறோம் என்பதற்கு இளவரசன் ஒரு சாட்சி. படித்து பட்டம் வாங்கி அவரும் முன்னேறி நமது சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் துணையாக்கி முன்னேற்றும் அறிவுரையை இந்த சமூகம் அவருக்கு வழங்கி இருந்தால் அவர் வாழ்ந்து இருப்பார். காதல் கத்தரிக்காய் ஜாதி ஒழிப்பு புரட்ச்சி என்று ஒன்னுத்துக்கும் உதவாத கருத்துக்களை பரப்பி கொன்று கொண்டு இருக்கிறது. தமிழ் சமூகம் திராவிட ஒற்றுமை எல்லாம் நமக்கு ஒருபோதும் முன்னேற்றத்தையும் கொடுக்காது. அது அண்டைகளுக்கு அடிமை வேலை செய்ய ஆள் சேர்க்கும் பிரச்சாரங்கள். மீன்டும் மீண்டும் அவர்களின் வலைகளில் சிக்கி சாகாமல் இளவரசன் போன்ற நமது பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றுங்கள்.  

No comments:

Post a Comment