Saturday, July 13, 2013

எதுக்கு தமிழ் தமிழன் மயிரு மட்டுன்னு எனக்கு பெயர்.

மொழி பிறந்த பிறகு மனிதன் பிறக்கல மனிதன் பிறந்த பிறகே மொழி பிறந்தது. அப்புறம் எதுக்கு மயிரு எனக்கு தமிழன் எனும் பெயர். அந்த மொழிக்கு எதுக்கு மயிரு தமிழ் என்று பெயர். மனுஷன் பேசும் மொழி மனுச மொழியாதானே இருக்கணும். என்னை மனுஷன்னு சொல்லு நான் பேசும் மொழியை மனுஷ பாஷை என்று சொல்லு. எதுக்கு தமிழ் தமிழன் மயிரு மட்டுன்னு எனக்கு பெயர். 


No comments:

Post a Comment