Wednesday, July 31, 2013

சூத்திர திராவிட திருட்டு கூட்ட ஜாதி அரசியல்.

#உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: மாயாவதி#

அன்னை மாயாவதி சொல்வது அண்ணலின் கருத்தை. 
இந்த மாதிரி தமிழ் தமிழ் நாட்டை பிரிக்கணும் என்று நம்ம டுபுக்கு அண்ணன் தமிழ் நாட்டை நாலாக பிரிக்கணும் என்று சொல்வாரா.

சூத்திர திராவிட திருட்டு கூட்ட ஜாதி அரசியல். 

ஜாதி இல்லை என்று சொல்லி வன்னியன் மயிரை புடுங்க மாட்டான் (புடுங்க முடியாது). பறையர் என்பது ஜாதி என்று நமக்கு முத்திரை குத்தி நமது இயக்கத்தை ஒடுக்குவான். 
மதம் இல்லை என்று சொல்லி பார்பான் மயிரை புடுங்க மாட்டான் (புடுங்க முடியாது). புத்தம் என்பது மதம் என்று நமக்கு முத்திரை குத்தி நமக்கு மதம் வேண்டாம் என்று நமது இயக்கத்தை ஒடுக்குவான். 

இந்த என்பது வருடமா ஜாதி இழிப்பு மத ஒழிப்பு நாத்தீகம் எனும் பெயரில் நமது இயக்கத்தை ஒழித்து ஜாதி இந்து சூத்திர ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள நடத்தும் இவர்கள் அரசியலை புரிந்தால் நமக்கு விரைவில் விடுதலை. 

புத்தனாகி புனிதனாகி சரிதான். எதுக்கு தமிழனாக ஆகணும். சூத்திரனுக்கு ஷூ  துடைக்கவா? 

தயவு செய்து தமிழன் எனும் வார்த்தையை எந்த நாய் கண்டு பிடிச்சதுன்னு சொல்லுங்கப்பா? இவனுங்க தொல்லை தாங்களா. நானும் பழைய தமிழ் இலல்க்கியம், பழைய கல் வெட்டு, பழைய செம்பு பித்தளை ஈயம் அலுமினியம் என்று எல்லா கடைகளிலும் தேடி பாதுட்டேன். தமிழன் எனும் அடியாளம் எப்ப வந்துச்சி ஏன் வந்துச்சி எதுக்கு வந்துச்சி என்று ஒருத்தனும் சொல்ல மாற்றான். 

எங்க சேரி மக்களை பொறுத்தவரை ஜாதி இந்து சூத்திர பெண்கள் தமிழச்சிகள் சேரி பெண்கள் பறைச்சிகள். ஆனால் எப்படி இந்த வார்த்தை சேரிக்குள்ள வந்துச்சி யாரு கொண்டு வந்தது. தமிழன் என்று பத்திரிக்கை நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் கூட நாம் தமிழ் பேசுவதற்கு முன்னர் பேசிய மொழி சாக்கிய நிறுத்தியா நாம் தமிழன் ஆகும் முன்னர் சாக்கியர்கள் என்கிறார்.   

ஆனாலும் சில சூத்திர சூ க்களுக்கு சோறு தண்ணி பத்தி கூட பிரச்சனை இல்லை ஆனால் நான் தமிழன் என்று சொல்லு சீமான் சூவை துடைக்க அப்படி ஒரு ஆனந்தம். 

தலித்து தமிழ் வார்த்தை இல்லையா? அப்ப தமிழன் என்பது தமிழ் வார்த்தையா? 
எந்த மாங்குடி மருதனார் சங்க சங்கம் மருவிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு கலித்தொகை கூழு காஞ்சி குறவஞ்சி பெருங்காப்பியம் சிருஙகாப்பியம் எனும் தமிழ் இலக்கியங்களில் தமிழன் எனும் வார்த்தை இருந்தது. தமிழ் புலவர்கள் யாராச்சும் இருந்தா கொஞ்சம் தரவு தரமுடியுமா? பாண்டியன் இருந்தான் சோழன் இருந்தான் சேரன் இருந்தான் என்று சொல்ல கொடாது. எந்த பாண்டியன் சேரன் சோழன் தனது நாட்டு ஆட்சி மொழியா தமிழை வச்சு இருந்தான்? 

ஹிந்து மதத்தை யாரையும் எதிர்க்க சொல்லல. எங்களை தவிர யாரும் எதிர்க்கல என்கிறோம். சூத்திரன் பார்ப்பனர்களுக்கு ஆத்திகம் நாத்தீகம் எனும் பெயரில் ஷூ துடைத்துக்கொண்டு இருக்கிறான். 


கடவுள் இல்லை மதம் இல்லை என்று சொல்லிக்கொண்டே கோயில் நுழைவு கழிவறை நுழைவு போராட்டம் நடத்தும் ஒரே கூட்டம் தமிழ் நாட்டில் உள்ள சூத்திர இந்து நாத்திக கூட்டம் மட்டுமே. மதம் வேணாம் மதம் வேணாம் என்று சொல்கிறானே தவிர இந்து எனும் அடையாளம் வேணாம் சூத்திரன் எனும் அடையாளம் வேண்டாம் என்று சொல்லுவது இல்லை. இவன் நடத்தும் கோயில் நுழைவு கழிவறை நுழைவு எல்லாம் இவன் இந்து அடடையாளத்தை தக்கவைத்துக்கொண்டு பார்பான எதிர்ப்பு எனும் பெரும்பான்மை சூத்திர அரசியல் நடத்தவே. 


மு..... சூ...... மூ..... கு....... நி..... சொல்லுங்கள். 










# tamil endra solle pidikkavillai enil neenga ean ennum tamilaye status poduringa?ungalukku unmailaye rosham iruntha enimel tamil font use pannatheenga..appo neenga sakkian..neenga solra tamil ethirpu varthaikalaie tamilil eluthi vittu..ethu ennanga?#

நீங்க எதுக்கு உங்க ஸ்டேடசை ரோமன்  எழுத்தில் போடுறீங்க. 

தமிழுக்கு ஆப்பு தமிழ்லதான் அப்பு வைக்க முடியும். 




நீங்க சூத்திரன் இல்லை. ஆனா நான் சூத்திரனை  திட்டினா உங்களுக்கு உறைக்குது. நீங்க வந்து பதில் போடுறீங்க. என்ன லாஜிக் இது இது. 



திராவிட பறையர்களா? இது எப்போ இருந்து. அந்த திராவிட திருட்டு கூட்டம் எங்களை பறையர்கள் என்று சொல்லாதே என்றல்லவா சொல்லிக்கொண்டு இருக்கிறது. 



வரலாறு முழுக்க ஓலைச்சுவடி கல்வெட்டுக்கள் செப்பேடுகள் என்று எதை எடுத்தாளும் நாங்கள் சாக்கியர்கள் பறையர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம். அதைசொன்னா நாங்க சாதிய வாதிகளாம். இவனுங்க எப்போ  ஹிந்து தமிழன் திராவிடன் என்ற வார்த்தையை கண்டு பிடிச்சானுங்க என்று கேட்டா ஒரு நாயும் வாயை திறப்பதில்லை. 


ஒரு சூத்திர தமிழச்சி காஸ்ட்  FUCKS ன்னு ஸ்டேட்டஸ் போட்டா நாய் வாலை ஆட்டிக்கிட்டு போயி லைக் கொடுக்குற  பிரச்சி புலிகள் எல்லாம் சொல்லுது நாம நாயே பேயே சூத்திர மூத்திர செருப்பு ஷூ என்று கெட்ட வார்த்தைல பேசுரோமாம். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் fuck என்பது கெட்ட வார்த்தையா? புரட்சியாளர்கள் பயன்படுத்தும் புரட்சி வார்த்தையா? 

நாம் என்றால் யார் "டம்பளர்" செல்வன்? 
இயக்கம் DYFI  பேரு  "டம்பளர்" செல்வன்? என்ன கொள்கை உங்க கொள்கை? 

சிவப்பு கம்பளி புத்தம் பேசுது? 

நீங்க மர்கிச்ட்டா லெனின்ச்ட்டா மாவோ ச்ட்டா   ச்சே ச்ட்டா ? இந்து பார்ப்பன  கம்யுனி ச்ட்டா ?  


ஒத்தா ஒம்மால ன்னு நாம பேசுனா சேரி பசங்க. இந்த சூத்திர மூத்திர கூட்டம் caste FUCKS ன்னு போட்டு பிரச்சி பண்ணுவாங்க. நம்ம சூத்திர சூ எல்லாம் போயி அந்த சூதிர்சிக்கு ஸூ துடைப்பாங்க? என்ன கம்ப்லக்ஸ்டா உங்க கம்ப்லக்ஸ். 





நம்மை இல்லை உங்களை சூத்திரன் என்றான். மனு எழுதிய மனு தருமத்தில் கூட நாங்கள் சூத்திரன் இல்லை. வருணத்துக்கு வெளியே உள்ளவர்கள் வருணம் அற்ற அவர்னர்கள். ஜாதியற்ற சாக்கியர்கள். 





பறையர்களின் மொழி தமிழ் இல்லை. பறையன் தமிழன் இல்லை. தமிழன் பறையன் இல்லை. 


நாம எத பேசினாலும் எத எழுதினாலும் எதை செய்தாலும் கேவலமா பக்கும் சூத்திர சூக்கள் சூத்திரன் சூத்திரச்சி  எதை பேசினாலும் எத எழுதினாலும் எதை செய்தாலும் புரட்சியா ஏத்துக்கிட்டு கை தட்டி கோஷம் போடுதே.


கேள்வி நீங்க தமிழரா பறையரா என்பது. பதில் சரியா இல்லை என்றால் மார்க் போட மாட்டோம்? அண்ணன் சொல்றமாதிரி தமிழரா? இல்லை எங்களில் ஒருவரா (பறையரா)? இதான் கேள்வி. சுத்தி வளைக்காம நேரடி பதில் 100 மார்க் போடுவோம். 


#தோழா புத்தரும் பொருள் முதல்வாதியே.#

புத்தர் பொருள் முதல் வாதி இல்லை. மனமே எல்லாத்துக்கும் முதன்மை என்று அறிவுக்கு (கருத்துக்கு) முதன்மை கொடுத்த அருள் நிறை மெய் பொருள் ஞானி. 

No comments:

Post a Comment