Tuesday, July 23, 2013

நீங்கள் அருந்ததியர் என்றால் வெளிப்படையாக நான் அருந்ததியர் என்று பறையர்களின் இந்து மனப்பான்மையை எதிர்க்க உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

#பறையர்களோ, பள்ளர்களோ ஆகாமல்# 

தலித்துக்களில் ஒரு சில என்பது போல பறையரில் ஒரு சிலர் இப்படி இந்து மனப்பான்மையோடு  இருந்தால், அப்படிப்பட்ட பறையர்கள் தங்கள் இந்து  மனப்பான்மையை  விடனும், மாறாக அவர்கள் ஏன் பறையர் எனும் மனப்பான்மையை விடனும்? இது போன்ற இந்து மனப்பான்மை உள்ள பறையர்களை  அருந்ததியர் எனும் அடையாளத்தோடு அருந்ததியர் எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வன்னியர்களின் ஜாதி இந்துக்களின் இந்து மனோ நிலையை  எதிர்க்க பறையர்கள் தங்கள் அடையாளத்தோடு ஒருங்கிணைந்து போராடுவது அவசியம். திராவிடம் கழகம் திருட்டு கழகம் நாம் டம்ப்ளர்  எச்சை டம்பளர் ஜாதிய ஒழிக்கிறோம் புல்லை புடுங்கரோம்ன்னு எங்கள் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டாம். தலித் ஒருங்கிணைப்பை விட மிக மிக அவசியம் அருந்ததியர் எழுச்சி. நீங்கள் அருந்ததியர் என்றால் வெளிப்படையாக நான் அருந்ததியர் என்று பறையர்களின் இந்து மனப்பான்மையை எதிர்க்க உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். அருந்ததியர் மீது கழிவிரக்கம் எனும் சூத்திர அரசியல் செய்து அருந்தியர் எழுச்சியையும் பறையர் எழுச்சியையும் நசுக்க வேண்டாம். நாங்கள் எங்கள் சமூகத்தில் கலை எடுக்க ஆரம்பித்து விட்டும். எங்கள் மக்களிடம் உள்ள இந்து மனப்பான்மையை போக்க புத்தர் பண்டிதர் அண்ணல் காட்டிய வழியில் தம்மம் ஏற்று நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை என்று போய்க்கொண்டு இருக்கிறோம். எங்களிடம் வந்து பறையர் ஆகாதீர்கள் பள்ளர் ஆகாதீர்கள் சக்கிலியர் ஆகாதீர்கள் என்று போதிக்க வேண்டாம். ஜாதி இந்துக்கள் (வன்னியர்/ தேவர்) எங்களை தாக்கும்போது எங்கள் குழந்தைகளை கொண்டு குவிக்கும்போது எங்களால் அவர்களை காப்பற்ற வக்கற்று நிராயுதபாணியா நிற்க காரணம் உங்களை போன்ற அரை குறை ஆசாமிகள் திராவிடம் தமிழ் தேசியம் பொது உடமை என்று பேசிய எங்கள் இயக்கத்தை கட்டுப்படுத்துவதாலே. பறையர்களின் ஒருங்கினைப்பு, சேரிகள் தோறும் பறையர் முன்னேற்றத்துக்கான பிறையர்களின் பதுகாப்புக்கான  பறையர் மகாஜன சங்கங்கள் மிகவும் அவசியம். பறையர் எனும் தனி மனிதர்கள் தவறு செய்யும்போது அதை தட்டி கேளுங்கள் பறையர்களிடையே இருக்கும் இந்து மனோ நிலையை எதிர்த்து பேசுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை காரணம் காட்டி பறையர்களின் ஒருங்கிணைப்பை பறையர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டாம். #பறையர்களோ, பள்ளர்களோ ஆகாமல்#  என்று சொன்ன உங்களால் சக்கிலியர் ஆகாமல் என்று சொல்ல முடியவில்லை. என்ன சக்கிலியர் பாசமா? இந்து மனோ நிலையில் உள்ள பறையர்களை எதிர்க்க அருந்ததியர் சங்கங்கள் எவ்வளவு அவசியமோ அதே அளவு வன்னியர் மற்றும் பிற ஜாதி இந்துக்களின் ஜாதிய இந்து மனோ நிலையை எதிர்க்க பறையர்களின் ஒருங்கிணைப்பு அவசியம். நாங்கள் எங்கள் அடையாளத்தை அமைப்பை இயக்கத்தை இழந்து விட்டு பாதிக்கபடும் வேளையில் ஜாதி இந்து சூத்திர திராவிட தமிழ் தேசிய நரிகளின் காலில் வந்து விழ வேண்டுமா? என்னப்பா அரசியல் உங்க அரசியல். 

No comments:

Post a Comment