Wednesday, July 31, 2013

அண்ணன் நான் பறையன் இல்லை தமிழர் என்கிறார்.

அண்ணன் நான் பறையன் இல்லை தமிழர் என்கிறார். அவருடை தம்பிகள்  திருமா பறையண்டா அவருக்கு ஆதரவு கொடுங்கள் என்கின்றனர். நல்ல தம்பிகள் அண்ணனின் கருத்தை எப்படி நடை முறை படுத்துகிறார்கள் பாருங்கள். 


மெய் என்றால் சத்தியம் உண்மை அறிவு ஞானம் என்று தான் நான் படித்தேன். இப்ப புதுசா எதோ சொல்றீங்க. 


அதுக்குதான் இந்த தமிழ் சனியனை விட்டுட்டு நேரடியா பாலி மொழியில் புத்தரை  படிக்கணும். 

#ஏன் தலித் சமுகத்தில் முதலாளிகள் இல்லையா ?#

இந்த கேள்வியை மகிழ்னன் கிட்ட கேட்க வேண்டாம். அவர் பொதுஉடமை வாதியும் இல்லை தலித்திய வாதியும் இல்லை. குழப்பத்தில் குழம்பி இருப்பவர். உங்க கேள்விக்கு பதில் இருக்கிறார்கள். மில்லியனியர் பில்லியநியர் கூட இருக்கிறார்கள். நான் கூட மில்லியன்ர்தான். என்னுடைய கேள்வி ஏன் தலித் சமுகத்தில் முதலாளிகள் இருக்க கூடாதா? 


பாலாவா? திருமாவா? யார் பச்சை பறையன்? பாச்சோந்தியா இருப்பதை விட்டு விட்டு நீல நிற சாக்கிய பறையர்களா மாறுங்கள். 



எல்லாம் மாறக்கூடியது எல்லாம் அழியும் தன்மை உடையது. எல்லாம் நிலை அற்றது. நான் எனும் இந்த உடலும் மனதும் கூட நிலை அற்றது. ஆத்மா எனும் ஒரு பொருள் கூட இல்லை என்று பொருள் சார் தத்துவத்துக்கு எதிர் தத்துவம் பேசிய புத்தர் பொருள் முதல் வாதியா? என்னப்பா உங்கள் புரிதல். 






தலித் என்றால் குப்பை அல்லுபவன் குழி வெட்டுபவன் பறை அடிப்பவன் பிச்சை எடுப்பவன் என்கிறமாதிரி ஒரு கண்ணோட்டத்தை சமூகத்தில் பரப்பும் ஒரு வேலையை திராவிட கூட்டமும்  கம்யுநிஸ்ட்டு கூட்டமும் செய்து வருகிறது. நாங்க அடுத்தவனை ஏச்சு ஆண்ட பரம்பரை இல்லை. ஆனால் சுயமா படிச்சி உழைத்து முன்னேறி  சமபாதிச்ச்சி ஜனநாயக முறையில் ஆளும் பரம்பரை. எண்களில் எங்களில்  முதலாளிகள் லட்சாதிபதில் கோடீஸ்வரர்கள் எல்லாம் உள்ளனர். அனைத்தும் ஏச்சு  பிழைத்தது இல்லை. உழைத்து சம்பாதித்து. கப்பலோட்டிய தமிழன் கப்பல்  கப்பல் ஓட்டும்  முன்னரே கப்பல் ஒட்டியவர்கள் பறையர்கள். 
 

#நம்மவர்களும் நம்மீதே வாந்தியெடுக்கிறார்கள்....#

யார் இந்த நம்மவர்கள். 

No comments:

Post a Comment