Wednesday, July 10, 2013

மாமேதை கருணாமூர்த்தி அண்ணல் அம்பேத்கருக்கு சமமா

மாமேதை கருணாமூர்த்தி அண்ணல் அம்பேத்கருக்கு  சமமா கொலை வெறியன் வன்முறையாளன் கஞ்சா ஆயுதம் கடத்திய கடத்தல்காரனை போடாதீர்கள் என்று பல வருடமா எதிர்ப்பு தெரிவிச்சிட்டுதான் இருக்கோம். அந்த கூ முட்டைகளுக்குத்தான் புரியல. 

#உங்கள் தலைவருடன் போட்டு பிரபாகரனை கேவலப்படுத்தாதீர்கள்.#

எங்க தலைவரோடு உங்க தலைவரை போடா நாங்க என்ன முட்டாள் கூட்டமா. எங்கள் சமூகத்தில் பிறந்த சில எச்சை டம்பளர்கள் அதை செய்யுது. 

அரசியலில் எங்களுக்கு எதிரியும் இல்லை நண்பனும் இல்லை. அது விளையாட்டு. நீங்க இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவின் பிரஜைதானே.  இல்லை ஈழம் எனும் இழவுக்கு போயிட்டீங்களா? 


எச்சை டம்ப்ளரை கொண்டு போய் இசைஞானியோடு சேர்க்காதீர்கள். அது மலை யாருக்கும் தலை வாணங்காத மலை அது.
பறையை ஊருக்குள் அக்ரகாரத்துக்குள்  கொண்டு போனவர் ராஜா? கஞ்சா கடத்தல் கூட்டத்தை சேரிக்கு கொண்டுவந்தவர் எச்சை டம்பளர்.



ஈழத்துக்காக கஞ்சா வித்து போராடிய  என் இன மக்களுக்காக குரல்கொடுக்காத மனித உரிமைகழகம் தலித்  சிறுவனுக்கு கொடுக்குது ... ஒரு டம்பளரின் வயிற்று எரிச்சல். 



தலித் உரிமைகளுக்கான போர் களத்தை திசை திருப்பி. ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு என்று வாய் ஜாலம் காட்டிக்கொண்டு இருக்கிறது ஜாதி இந்துக்களின் அமைப்புகள். இதில் திராவிட தமிழ் தேசிய கம்யுனிஸ்ட் அமைப்புகள் எல்லாம் அடக்கம். உண்மையான போராட்டம் ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு இல்லை. அரசியல் பொருளாதார் சமூக கட்டமைப்பில் தலித் மக்களுக்கு சமமான பங்கு. அண்ணல் அம்பேட்கர் எங்குமே  "ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு" என்று போரட்டங்கள் செய்து கொண்டு இருக்க வில்லை. சரி சமமான உரிமை கோரல் என்பதே அவருடைய அனைத்து போராட்ட செயல்பாடுகளிலும் இருந்தது. ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு என்பது இந்துக்களின் வேலை. இந்துக்களுக்கு ஜாதி உண்டு தீண்டாமை உண்டு அதை அவர்கள் ஒழிக்கணும். நம்ம வேலை அது இல்லை. நம்மை நாம் காக்கணும். நம் சமூகத்தை பலம்  வாய்ந்த சமூகமா ஆக்கணும். நம்மை நாம் பாது காக்கணும். அதுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலப்படுத்தனும். அரசியல் சமூக கட்டமைப்பில் ஜாதி இந்துக்களுக்கு சமமான பங்கு பெறுவது நமது உரிமை. அதை அடையணும். சும்மா ஜாதி இந்துக்களின் இயக்கத்தில் சேர்ந்து ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு என்று அவர்களோடு சேர்ந்து ஜால்ரா அடிப்பதை நிறுத்தி விட்டு நாம் நமது சமூக வேலையை கவனிப்போம். 


#நாங்கள் வாயால் வடை சுட தயாரில்லை...தோழர் தமிழரசனின் வழியில் பயணிக்கிறோம்...சாதி வெறியர்களுக்கு சரியான அடி கொடுத்த தமிழரசன் விட்டு சென்ற பாதையை தொடருகிறோம்...#
 
தோழர் தமிழரசன்  கொடுத்தது இருக்கட்டும். நீங்க எப்ப கொடுக்க போறீங்கன்னு சொல்லுங்க. அம்மா கிட்ட சொல்லி உங்களுக்கு போலிஸ் நாய்களுடன் வடை சுட்டு அனுப்ப சொல்கிறேன். 

No comments:

Post a Comment