Saturday, July 13, 2013

நாங்க மோடிக்கும் சொம்பு தூக்க மாட்டோம் சூத்திர தாடிக்கும் சொம்பு தூக்க மாட்டோம். சுயமா இருப்போம்.

பக்தி இலக்கிய காலத்தில் சைவ திருஞானசம்பந்தன் மாதிரி நம்ம காலத்தில் சிவா வடிவேல். பேருக்கேத்த மொழி வெறியர்தான். 

நாங்க மோடிக்கும் சொம்பு தூக்க மாட்டோம் சூத்திர தாடிக்கும் சொம்பு  தூக்க மாட்டோம். சுயமா இருப்போம். 

அசோகன் அப்படியெல்லாம் மொழி வெறியர் இல்லை. அடிக்கடி உங்களுக்கு மானுடம் வருவது அந்த பெயரால்தான். தாத்தா பெயரை தூக்கீட்டு அப்பா பெயரை போடுங்கள். தாத்தா ஒரு மொழி வெறியர் என்று நினைக்கிறேன். 

அவன் சாக்கியர் மொழியையும் வெறித்தனமா பேசியுள்ளான். 


No comments:

Post a Comment