Sunday, July 7, 2013

சும்மா அங்க போயி கவுண்டச்சிய கட்டுவோம். வெட்டுவோம்னு வீர வசனம் பேசிட்டு நீங்க கார்ல ஏறி போயிடுவீங்க.


அரசியல்வாதி சினிமா காரனுக்கு இலக்கியவாதிக்கு பத்திரிக்கை காரனுக்கு இது சென்ஷஷேனால் செய்தி. நமக்கு வாழ்க்கை. வேதனை. நாம் அழும்போதும் புரளும்போதும் எந்த சென்ஷேஷனும் நமக்கு உதவ போவதில்லை. ஒருவரும் நம் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தரப்போவது இல்லை. நம்மை நாம்தான் பாது காத்துக்கொள்ள வேண்டும். முகபுத்தகத்தில் பேசும் நாம் கூட நம்மை பாது காத்துக்கொள்ள முடியும். ஆனால் நம் சொந்தக்ங்கள் சேரிகளில் அவர்களை பாது காத்துக்கொள்ளும் நிலையிலா உள்ளனர். சும்மா அங்க போயி கவுண்டச்சிய கட்டுவோம். வெட்டுவோம்னு வீர வசனம் பேசிட்டு நீங்க கார்ல ஏறி போயிடுவீங்க. அங்க ஜாதி இந்துக்களின் வலையில் சிக்கி இருப்பது சாதாரண மக்கள். அவர்களின் நிலையை யோசியுங்கள். அவர்கள் தனைகளை காத்துக்கொள்ள தங்களை பலமாக்கிக்கொள்ள வழியை விடுங்கள்.


No comments:

Post a Comment