Monday, July 15, 2013

தமிழ் நாட்டில் ராமசாமி நாத்தீகம் பேசும் முன்னரே சாக்கிய சங்கம் அமைத்து பகுத்தறிவு பேசியவர்கள்  பறைர்கள். நாத்தீக ராமசாமி கோமணம் கட்டிக்கொண்து திரிந்தபோது ராவ்பகதூர் ஆக கோட்டும் சூட்டும் போட்டு ஆங்கிலத்தில் பட்ட படிப்பு பட்ட மேற்ப்படிப்பு படித்தவர்கள் பறைர்கள். பறையர் பட்டாலியன் ஆகி பிரிட்டிஷ் இராணுவத்தின் துணையுடன் இந்து சாம்ராஜ்யத்துக்கு சாவு மணி அடிக்காமல் இருந்து இருந்தால் ராமசாமியும் சூத்திர நாத்தீக கோமாளிகளும் கோமணம் கூட இல்லாமல் இருந்து இருப்பார்கள். யாருக்கு வரலாறு போதிக்கிறாய்? வரலாறு தெரியாத மடையர்கள் கிட்ட சொல்லு ராமசாமி எங்களுக்கு கோமணம் கட்டி விட்டார் என்று. ராமசாமி எங்களுக்கு கோமணம் கட்ட வில்லை. நாங்கள் ராமசாமிக்கும் நாத்திக சூத்திர கூட்டத்துக்கும் கோமணம் கட்டி விட்டோம். ராமசாமி நாத்தீகம் பேசும் முன்னர் ஆத்தீகத்தில் இருந்து அவரை வெளியே கொண்டு வந்தது சாக்கிய பகுத்தறிவு பாசறை. எங்க கிட்ட பகுத்தறிவு கத்துக்கிட்டு போயி ஆரம்பிச்சதுதான் ராமசாமியின் நாத்தீகம். 

===========================

சாக்கிய பறையன் என்பது நான் புதுசா கண்டு பிடிச்சு சொன்னது இல்லை. இது மண்ணின் பூர்வீக குடிகளின் அடையாளம். முதலில் பறையன் என்றால் கேவலம் என்று இந்துக்கள் நாம மனதில் பதிவிட்டு உள்ள விஷத்தை அகற்றுங்கள். பறையர் என்பது அசிங்கம் இல்லை ஜாதி இல்லை என்பதற்க்கான அடையாளம். 

=====================================

‪#‎பெரியார்‬, அம்பேத்கர்# 

யார் அந்த பெரியார். ஈ வெ ராமசாமி நாயக்கரா? 
யார் அந்த அம்பேத்கர் உங்க தம்பியா?
சூத்திர பண்ணிகளுக்கு (பண்ணையார்களுக்கு) கொடுக்கும் மரியாதையை அகிலம் போற்றும் அறிவுலக மேதைக்கு கொடுக்க தடுப்பது எது? 

No comments:

Post a Comment