Saturday, July 27, 2013

அவர்கள் நோக்கம் எல்லாம் ஸூ த்திரனுக்கு ஸூ துடிப்பதே.

நம் சமூகம் என்பது கட்சிக்காரர்கள் மட்டும்  இல்லை. நம் சமுகம் என்பது கட்சியை கடந்தது.  கட்சி என்பது சமூகத்துக்கு. சமூகம் கட்சிக்கு அல்ல. தமிழ் நாட்டின் தரித்திரம் எல்லோரும் கட்சி அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்களே ஒழிய சமூக அரசியல் இல்லை. பறையர்களின் உரிமையை மீட்டெடுக்க பறையர்களின் விடுதலைக்கு வழி காண பறையர்களுக்கு என்று ஒரு கட்சி பறையர்களுக்கு என்று ஒரு தலைமை தேவை.  நமக்கு கொள்கை கோட்பாடு உள்ளது. அது அண்ணலின் வழியும் அண்ணலின் தத்துவமே. நமக்கு தேவை அமைப்பு தலைவர்கள். நமக்காண தலைமை நமக்கான அமைப்பை கட்டமைப்போம். சூத்திர மூத்திர நாத்தத்தில் மோப்பம் பிடித்துக்கொண்டு இருக்கும் தலைவர்கள் நமக்காண விடுதலைக்கு வழி காட்ட மாட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் ஸூ த்திரனுக்கு ஸூ துடிப்பதே. 


ஸூத்திர  சூவும் ஆண்ட புரம்பரையும் ஓடி வந்து உங்களுக்கு லைக்குக்கு மேல லைக்கு போடுவதை பாருங்கள். அப்போ தெரியும் நீங்க நம்ம கூட இருக்கீங்களா இல்லி சூத்திர மூத்திரதுக்கு  ஸூ துடைக்கிறீர்களா என்று. 



ராமசாமி திராவிட நாடு கேட்டார். அப்படி திராவிட நாடு வாங்கி இருந்தால் அந்த நாளையும் நாங்கள்  கருப்பு தினமாகத்தான் நினைத்து இருப்போம். ஆரிய நாடும் திராவிட நாடும் தமிழ் தேசிய நாடும் இந்துக்களின் நாடே. எங்கள் நாடு பறையர் நாடு, சாக்கியர் நாடு, புத்த நாடு. அதை வெல்லும் வரை ஆரிய பார்ப்பானையும் எதிர்ப்போம். திராவிட ச்சூ சூத்திரனையும் எதிர்ப்போம். 




கஞ்சா காரனின் புலி படை அழிந்த போதே உங்கள் ஈழ கனவுக்கு கொல்லி வைக்கப்பட்டு விட்டது. எங்கள் பறையர் நாட்டு கனவு தொடரும். 


#அவர் வரும் போது சிங்கள பவுத்தனின் தலை தெறிக்கும் நீங்கள் காண்பீர்கள்.. மிக விரைவில்#

முதல்ல அவர் தலைய காண்பிக்க சொல்லுங்கள். பாவம் அவர் நாண்டு கிடட்டு  செத்தபோது நானும் இரக்கப்பட்டேன். சாகடிக்காமல் பிடித்து இருக்கலாம். எனக்கு மரண தண்டனையில் நம்பிக்கை இல்லை. 

No comments:

Post a Comment