Wednesday, July 3, 2013

பறையர்களாகத்தான் அடையாளப்படுத்தப்படுவீர்கள்.

திருமா சொன்னாராம் பேருக்கு பின்னால பறையர்ன்னு போட்டுக்கொள்ளதீர்கள் என்று. நண்பர் ஒருத்தர் அவர் பேருக்கு பின்னால இருந்த பறையன் என்பதை எடுத்துட்டு திருமா என்று போட்டுக்கொண்டாராம். இந்த அப்பாவி குழந்தைகளை என்ன என்று சொல்லுவது. தமிழ் நாட்டில் நீங்க பறையன் என்று என்று நேரடியாக போட்டுக்கொள்ளாமல் அண்ணல் அம்பேட்கர் என்று போட்டுகொண்டாலும் தலித் என்று போட்டுக்கொண்டாலும் பவுத்தன் என்று போட்டுக்கொண்டாலும் சாக்கியன் என்று போட்டுக்கொண்டாலும் திருமா என்று போட்டுக்கொண்டாலும் வி சி க என்று போட்டுக்கொண்டாலும் எஸ் சி என்று போட்டுக்கொண்டாலும் ஆதி திராவிடர் என்று போட்டுக்கொண்டாலும் நீங்கள் மற்றவர் கண்களுக்கு பறையர்களாகத்தான் அடையாளப்படுத்தப்படுவீர்கள். வேணும்னா தமிழன் அல்லது ஈழம் அல்லது  புலி அல்லது கஞ்சா அல்லது பிரபாகரன்னு போட்டுக்குங்க அப்போ நீங்க யாருன்னு தெரிய மாட்டீங்க. 

No comments:

Post a Comment