===========================================================================
#எந்த போராட்டம் போராடினாலும் சாதி கலந்தால் ஒற்றுமையிலும் வேற்றுமையே வரும்... சாதியால என்னடா சாதிச்சிங்க நோன்னைகளா...#
இனம் இனம் என்று இன வெறி பிடித்து அலையறீங்களே இனத்தால என்னத்தடா சாதிச்சீங்க வென்னைகளா? அது சரி இங்க ஜாதி ஜாதின்னு யாரு அலையறது.
===========================================================================
தலித்து பறையன் என்பதெல்லாம் ஜாதி இல்லைடா வெண்ணை.
===========================================================================
அவன் வன்னிய இனம் வன்னிய இனம் என்கிறான். இவன் தமிழ் இனம் தமிழ் இனம் என்கிறான். அவன் வன்னிய ஜாதி கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். இவன் தமிழ் ஜாதி ஆரிய கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். அவனுக்கு வெறியா உனக்கு வெறியா எனக்கு வெறியா? பறையர் என்பது இனம் இல்லை ஜாதி இல்லை இது பண்பு. வன்னியன் எனும் ஜாதி வெறியை ஆரியன் திராவிடன் எனும் இன வெறியை எதிர்த்து போராடிய போராளிகள் பறையர்கள். ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த பரம்பரையாட எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை.
===========================================================================
===========================================================================
அதை இங்க வந்து சொன்னா என்ன அர்த்தம். அவன் வன்னிய இனம் வன்னிய இனம் என்கிறான். இவன் தமிழ் இனம் தமிழ் இனம் என்கிறான். அவன் வன்னிய ஜாதி கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். இவன் தமிழ் ஜாதி ஆரிய கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். அவனுக்கு வெறியா உனக்கு வெறியா எனக்கு வெறியா? பறையர் என்பது இனம் இல்லை ஜாதி இல்லை இது பண்பு. வன்னியன் எனும் ஜாதி வெறியை ஆரியன் திராவிடன் எனும் இன வெறியை எதிர்த்து போராடிய போராளிகள் பறையர்கள். ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த பரம்பரையடா எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை.
===========================================================================
===========================================================================
No comments:
Post a Comment