Monday, July 1, 2013

தலித்து பறையன் என்பதெல்லாம் ஜாதி இல்லைடா வெண்ணை.

பறையர்கள் ஜாதி இல்லை நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை. நாங்க வருணம் ஜாதி இதுக்கெல்லாம் வெளியே என்று சொன்னால், இல்லை இல்லை நீங்க ஜாதி தான் உங்களுக்கு ஜாதி வெறி என்கிறீர்கள். அங்க ஒருத்தன் நான் வன்னிய குல சத்திரியன் என்கிறான் அதை தமிழ் படுத்தி ஒருத்தன் நான் ஆண்ட பரம்பரை தேவேந்திர குலம் என்று பாண்டியர் வரலாறு எழுதுகிறான். அதுக்கு நம்ம கும்மிகள் எலாம் போய் கும்மி கும்மி என்று கும்மி குத்துதுங்க. எனக்கு தலையே சுத்துது அட வெண்ணைகளா உங்களக்கு பறையன்னு சொல்ல நோகுது. அப்படி நெஞ்சை நிமித்தி ஒருத்தன் பறையன்னு சொன்னா குத்துது குடையுதுன்னு சொல்றீங்க. நாங்க ஆண்டபரம்பரை நீங்க எல்லாம் தமிழ் சமூகத்தில் காலகாலமா பறை அடிச்சிட்டு இருந்த கூட்டம் உங்க பெண்கள் எல்லாம் பாலியல் தொழில் செய்துட்டு இருந்த கூட்டம் என்று சொன்னால் அது உங்களுக்கு  இனிக்குதா? இப்படி சொல்றதுக்கு கருத்து சுதந்திரம் வேணும்னு ஒரு மனு புத்திரர் கேப்பாரு அவருக்கு வக்காலத்து வாங்க இன்னும் ஜிங்க் ஜக்கா கூட்டமா?

===========================================================================

#
எந்த போராட்டம் போராடினாலும் சாதி கலந்தால் ஒற்றுமையிலும் வேற்றுமையே வரும்... சாதியால என்னடா சாதிச்சிங்க நோன்னைகளா...#


இனம் இனம் என்று இன வெறி பிடித்து அலையறீங்களே இனத்தால என்னத்தடா சாதிச்சீங்க வென்னைகளா? அது சரி இங்க ஜாதி ஜாதின்னு யாரு அலையறது.  

===========================================================================

தலித்து பறையன் என்பதெல்லாம் ஜாதி இல்லைடா வெண்ணை. 

===========================================================================

அவன் வன்னிய இனம் வன்னிய இனம் என்கிறான். இவன் தமிழ் இனம் தமிழ் இனம் என்கிறான். அவன் வன்னிய ஜாதி கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். இவன் தமிழ் ஜாதி ஆரிய கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். அவனுக்கு வெறியா உனக்கு வெறியா எனக்கு வெறியா? பறையர் என்பது இனம் இல்லை ஜாதி இல்லை இது பண்பு. வன்னியன் எனும்  ஜாதி வெறியை ஆரியன் திராவிடன் எனும் இன வெறியை எதிர்த்து போராடிய போராளிகள் பறையர்கள். ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த பரம்பரையாட எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை. 

===========================================================================

அதை இங்க வந்து சொன்னா என்ன அர்த்தம். அவன் வன்னிய இனம் வன்னிய இனம் என்கிறான். இவன் தமிழ் இனம் தமிழ் இனம் என்கிறான். அவன் வன்னிய ஜாதி கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். இவன் தமிழ் ஜாதி ஆரிய கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். அவனுக்கு வெறியா உனக்கு வெறியா எனக்கு வெறியா? பறையர் என்பது இனம் இல்லை ஜாதி இல்லை இது பண்பு. வன்னியன் எனும்  ஜாதி வெறியை ஆரியன் திராவிடன் எனும் இன வெறியை எதிர்த்து போராடிய போராளிகள் பறையர்கள். ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த பரம்பரையடா எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை

===========================================================================

No comments:

Post a Comment