Friday, March 29, 2013

#தமிழகத்தில் இருந்தும், இந்தியாவிலிருந்தும் எத்தனை ஆயிரம் பேர் அரபு நாடுகளில் இந்த (பீ வாரும்) வேலைகளைச் செய்கின்றனர் என்பது உமக்குத் தெரியாதா? #

இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஈழத்தில் இருந்து போய்  அரபியன் பேன்ட பீயை ஐரோப்பியன் பேலும் பீயை அமெரிக்க நாட்டு பீயை எல்லாம் எல்லா தமிழனும் அல்ல தயாரா இருக்கான். ஆனால் ஈழத்தில் மட்டும் அவன் பேலும் பீயை பறையன் அல்ல வேண்டும் என்று ஒதுக்கி வைத்துள்ளான். ஜாதி இல்லை ஈழம் இந்தியா மாதிரி இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஈழத்தில் ஏன் மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் ஏன் வாரக்கூடாது.   

#உங்க ஜாதிய சாக்டையை ஈழத்துக்கு கொண்டு செல்லாதீர்கள் தோழர்களே.#

அங்க இருக்கும் சாக்கடையை எங்க மக்கள் தான் சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறாகள் தோழர்களே.

அதைதான் எங்கள் இழிச்ச்சவாய மக்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்., ஈழம் எழவு வெங்காயம்ன்னு பேசி நேரத்தை வீணக்காமல் ஒழுங்கா படிச்சு முன்னேருங்கடா மட சாம்பிராநிகலான்னு எங்க மக்களுக்கு தான் சொல்லிட்டு இருக்கோம். 

இனவெறியை விட ஜாதி வெறி கொண்டுமையனது என்று இங்கிலாந்து சொல்லுது. இங்க உள்ள தமிழ் தேசிய ஜால்ரா கூட்டம். இரவு பகலாக ஈழம் பேசிட்டு நமது ரத்தத்தை உறிஞ்சிது. 

இங்கிலாந்துல நாலு லட்சம் தலித் மக்கள் இருக்கிறாகள். அதில் நாநூறு பேர் மட்டுமே வந்த இங்கிலாந்து பாராளு மன்றத்துக்கு முன்னால வந்து தங்கள் உரிமைக்கு போராடினார்கள். மீதி பேர் என்ன பண்ணிட்டு இருக்காங்க? ஒரு கும்பல் ஈழத்துக்கு ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் இந்து கோயில்லேயும், சர்ச்சுக்கு உள்ளேயும், தமிழ் சங்கம் உள்ளேயும், ராமசாமி பேரில் உள்ள திராவிட இயக்கத்துக்குள்ளும் மறைந்து கொண்டு உள்ளனர். அம்பேட்கர்வாதிகள் போராடி உரிமை வாங்கி கொடுத்தா இவுங்க அதில் பயன்பெற வருவாங்க.   

No comments:

Post a Comment