முப்பது லட்சம் ஈழ தமிழர்களுக்கு அவுங்க இப்படி குதியா குதிக்கும்போது. முப்பது கோடி தலித் மக்களின் இன அழிப்புக்கு எதிராக நாம எப்படி குதிக்கணும்.
இந்தியாவில் புத்தத்தின் அடையாளம் கூட இல்லாமல் அழித்தவர்கள் யார்? புத்தர் போதி அடைந்த அரச மரத்தை வெட்டியது யார். ஆயிரம் ஆண்டுகள் புத்தர் போதி அடைந்த போதி மரத்தை பதுகாத்து மீண்டும் கொண்டு வந்து கயாவில் அதை நட்டவர்கள் யார். சாக்கியசமணர்களான புத்த குடிகளை கழுவில் ஏற்றி கொன்றவர்கள் யார்?
சாம்பவ பறையர்களின் நாடு. சாம்பவர்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். இதுதான் பூர்வீக பெயர்.,
#இந்த உலகத்தில் எல்லோரும் திருடர்கள்தான், ஆனால் திருடியதை தன் குடும்பத்துக்கு கொடுப்பவனை விட, அல்லல் படும் மக்களுக்கு கொடுப்பவன் யோக்கியன்.சாக்கிய உங்களுக்கு ரஷ்யா புரட்சி தெரியும் இல்ல.
ஜார்ஜ் மன்னரின் ஆறு வயசுக்கு குழந்தையை கொன்னு அதிகார வர்க்கத்தின் வம்சத்தையே ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்தார்களே அந்த ரஷ்ய புரட்சியா?#
#கொல்லப்ப்டும்போது மனசாட்சியோடு எதிர்கனுங்க சாதி பார்க்ககூடாது.#
இதையே தான் நாங்களும் சொல்கிறோம். தலித் மக்கள் தினம் தினம் கொள்ளப்படுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நீங்க காதிலேயே போட்டுக்கொள்வது இல்லையே. ஆனால் ஈழத்தில் நடந்ததுக்கு இம்மாங் குதி குதிக்கிறீங்க.
#புத்த மதம் நல்ல பகுத்தறிவான மதம்தான், ஆனால் அதை நாய்களும், நறிகளும், மிருகங்களும் பின் பற்றினால் என்ன நடக்கும் என்பதற்க்கு சிங்களன் எடுத்துக்காட்டு நண்பறே.#
நாய்களும், நறிகளும், மிருகங்களும் கூட உயிரினக்கள்தான். அவை கூட நல்லா இருக்கணும் என்பதுதான் புத்தம்.
#இலங்கையில் உள்ளவர்கள் பௌத்தர்கள் என்று உண்மையான புத்தரை அறிந்தவன் கூற மாட்டான்.#
இலங்கையில் உள்ளவர்கள் பவுத்தர்கள் இல்லை என்றால். யார் பவுத்தர்கள்? உண்மையான பவுத்தர்களாக இருக்கணும் எனில் எங்கே இருக்கணும்.
#புலிகள் நடத்தியது தீவிரவாதம் என்றால்#
இதுல என்ன என்றால். அவர்கள் நடத்தியது தீவிரவதம் தான்.
#வெறி பிடித்த பௌத்த மத சிங்கள காட்டுமிராண்டிகள் நடத்திய தமிழ் இன படுகொலையை.#
இனவெறி பிடித்த தமிழர்கள் இன வெறி பிடித்த சிங்களவர்கள். இருவரிடமும் உள்ள இனவெறியை எதிர்ப்போம். சிங்களவர்கள் இனவெறியர்கள் தமிழர்கள் அப்பிராணிகள் என்று சொல்லுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். உலகில் உள்ள மத வெறி இன வெறி ஜாதி வெறியை ஒழிப்போம். மானுடத்தை நிலை நாட்டுவோம்.
யாரோ ஒரு சில சிங்கள பவுத்தர்கள் செய்யும் கொலை கொள்ளை பாலியல் பலத்காரத்தை எல்லோர் மீதும் திணித்து ஒட்டு மொத்த சிங்களம் பேசும் மக்களை வெறுப்பது அவர்களுக்கு எதிராக வெறுப்பு கலாச்சாரத்தை பரப்புவதை எந்த பகுத்தறிவாலனும் செய்ய மாட்டான்.
குழந்தையை கொன்றது சரி என்று சொல்லவில்லை. குழந்தையை கொன்றது யார்? ரானுவமா? புலி தீவிரவாதிகளா?
No comments:
Post a Comment