Tuesday, March 12, 2013

ஐ நா சபை தீவிரவாதிகள் என்று சொன்ன பன்னாட்டு குற்றவாளிகளை திருட்டுத்தனமா போய்  பாத்துட்டு வந்த குற்றவாளிகள் எல்லாம் ராஜபக்ஷேவை குற்றவாளிகள் கூண்டில் நிறுத்த போகிறர்களாம். இருங்க நைனா உங்க வீட்டுக்கு கூடிய சீக்கிரம் பன்னாட்டு  போலிஸ் வரும். அங்க போய் எவ்வளவு கஞ்சா பணம்  வாங்கிட்டு வந்தீங்கன்னு உலகத்துக்கே தெரியும். 

No comments:

Post a Comment