Wednesday, March 6, 2013


கருத்து சொல்ல அடையாளம் தேவை இல்லை. அடையாளம் உள்ள http://www.dailynews.lk/2006/10/09/fea01.asp செய்தியை இல்லை என்று சொல்வீர்களா?  கருத்துக்கு பதில் அல்லது மறுப்பு சொல்லுங்கள். அடையாளம் இல்லாமல்  நட்பு வட்டத்தில் இருப்பது பிடிக்கவில்லை எனில் நீக்கி விடுங்கள், அல்லது உங்கள் பக்கம் வந்து பதிவிடுவது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். வரவில்லை. என்னை  பற்றிய விவரங்களை யாருக்கு எப்போது தரவேண்டும் என்று எனக்கு தெரியும். தெரியாத நபரிடம் அவர்கள் பற்றிய பெர்சனல்  விவரங்களை கேட்பது அநாகரீகம். 

எதிர்ப்பது ஆதரிப்பதும்தான் கருத்து. சரி அல்லது தவறு என்று சொல்வதுதான் கருத்து.  ஒவ்வொரு கருத்துக்கும் எதிர் கருத்து இருக்கும். உங்களுக்கு தாலிபான் தீவிரவாதமாக தெரிகிறது. எனக்கு புலிகள் தீவிரவாதமாக தெரிகிறது. உங்களுக்கு இஸ்லாமியர்கள் அமைப்பு தீவிரவாத அமைப்பாக தெரிகிறது. எனக்கு இந்துக்கள் அமைப்பு தீவிரவாத அமைப்பாக தெரிகிறது.  நீங்கள் முஸ்லீம்களை விமர்சிப்பது நீங்கள் அவர்களை திட்டுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். நான் இந்துக்களை விமர்சிப்பதை நீங்கள் திட்டுவதாக நினைக்கிறார்கள். 

நீங்க சொல்வது எல்லாம் ராணி குமுதம் கல்கண்டுவில் சொல்லப்பட்டு இருக்கிறதா? இல்லை ஐ நா மனித உரிமை அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறதா? 

# பிரபாகரன் இருக்கும்வரை எங்களை ஓன்றும் செய்ய முடியாது.# 

எங்கே  இருக்கிறார். கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.

உங்க  சிறுத்தை பத்தி வீர மறையன் பதிந்துள்ளதை பாருங்கள். நீங்கள் எதை படிக்கிறீர்கள் என்று தெரியும். 

புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழ் நாடு அரசு அறிக்கை சொல்லுது தெரியுமா?  முதலில் அதை மாத்துங்கள். அப்புறமா உலகத்தை மாத்தலாம். 

தமிழ் தேசிய வியாதிகள் எல்லாம் ராஜபக்ஷேவை எதிர்த்து போடுகிறார்கள். நீங்கள் சொல்வது அவர்களுக்கும் பொருந்துமா? 

தமிழ் நாட்ல இப்படி ஒரு கேவலமான அரசு. இது எப்படி இலங்கைய எதிர்த்து தீர்மானம் போடும். முதல்ல உங்க சூ வை கழுவுங்கள். அப்புறமா இலங்கை  அரசின் சூவை கழுவலாம். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. 

உங்க பிள்ளிகளுக்கு புலிகள் விக்கும் கஞ்சாவை வாங்கி கொடுங்களேன். 

காலனின்னு போட்டுக்குங்க. நாகரீகமா இருக்கும். 

ஷூவை தமிழ் படுத்தினால் சூ. இதுக்கு பெயர் செம்மொழி. 

அதுவும் கருணாநிதி கிட்ட சொல்லி இருக்க கூடாது. 


இந்திய மத்திய போலிஸ் அறிக்கை வேணுமா? புலிகள் கஞ்சா கடத்தியது பத்தி அவர்கள் கொடுக்கும் ஆதாரம். 

மன நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மனோதத்துவ டாக்டரை மனநோயாளிகள் எல்லாம் நோயாளிகள் என்றே சொல்வார்கள். 

எனக்கு தாய் மொழி நாய் மொழி எல்லாம் கிடையாது. ஐ ஹாவ் மை ரெசிடென்ஷியல் லாங்குவேஜ்  அவ்வளுவுதான். ஆபிசுக்கு போனா ஆபிசு லாங்குவேஜ். 


போலிச பொறுக்கின்னு சொல்லலாம் நீங்க புலி  பொறுக்கிகள  போலிசுன்னு சொல்றீங்களே அதான் தமாசு. 

என்ன விட நீ 20 வயசு சின்ன பையன். நான் நீங்க வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்கேன். 
நீ என்னை வா போன்னு பேசுர. இதுல இருந்து என்ன தெரியுது உன் வளர்ப்பு புலி வளர்ப்பு. என் வளர்ப்பு அண்ணல் வளர்ப்பு. 

திருமா  தான் கேட்டது 

கஞ்சா  கடத்தல் புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டம் மது ஒழிப்பு பிரச்சாரம் செய்கிறது. என்ன கொடுமை சார். 

#விருந்தாளிக்கு பிறந்த திருட்டு பசங்க#

நீ என்ன விளக்கு பிடிச்சியா? 


காதலிக்கிற பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு டேடிங் போற பொண்ணுங்க கூட இப்படி நோண்டி நோண்டி கேக்க மாட்டங்கப்பா. உன் ஊர் என்ன? பேர் என்ன? குலம் என்ன? கோத்திரம் என்ன? படிப்பு என்ன? வேலை என்ன?  அக்கப்போரு தாங்கலடா சாமி. 

இலங்கை தமிழ் பேசும் மக்களே உஷாரா இருங்கள். இலங்கையில் இருந்து உங்களை பிரித்து. கொஞ்ச நாள் கழித்து இந்தியாவுக்குள் உங்களை அமுக்கவே இந்திய டுமில் தேசிய வாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு  அழிகிறார்கள்.

இழந்த மண்ணை மீட்போம் இருக்கும் மண்ணை காப்போம். எங்க எங்க மன்ன விட்டு வச்சீங்க. வெள்ளைக்காரன் வந்து கொஞ்சம் மண்ணை கொடுத்தான். அவனையும் விரட்டிட்டு எங்க மண்ணையும் அபகரிச்சிட்டீங்களே. 

No comments:

Post a Comment