Tuesday, March 19, 2013


# அம்பேத்காரை பின்பற்றி விட்டோம்.நாங்களும் பவுத்தத்தை பின்பற்றிவிட்டோம் என்று சொல்லி விட்டு, எல்லா இந்து கடவுள்களின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் படங்களை மாட்டி வைத்து கொண்டு,அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்து கொண்டிருந்தால் , இதை விட அம்பேத்கருக்கு செய்யக் கூடி துரோகம்வேரஎதாச்சம்உண்டா..?#

நல்ல கேள்விதான். இது அம்பேத்கர் வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாத்தீக ராமசாமி பதர்களுக்கும் பொருந்தும். ஒழுக்கம்  முக்கியம் அந்த ஒழுக்கத்தை எனக்கு மதம்தான் கொடுத்தது என்கிறார் அண்ணல். அண்ணல்  வழி அற வழி என்று சொல்லிவிட்டு, பின் கதவு பக்கம் போய் நாத்திக ராமசாமிக்கு ஆரத்தி எடுப்பது ராவா தண்ணி அடிப்பது கஞ்சா கோஷ்டிக்கு மாவீரர் தினம் நடத்துவது. சுருட்டு அடிக்கும் சேகுவாரா பனியன் போட்டு புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கெடுதி என்று போதிப்பது. வாய திறந்தா கெட்ட கெட்ட வார்த்தை. முக்கியமா இலங்கை பவுத்தர்களை திட்டுவது சப்பாணி பிக்கு யாராச்சும் மாட்னா கன்னத்தில் சுளீர் சுளீர்ன்னு அடிச்சு வீரத்தை காட்டிவிட்டு போலிஸ் வந்ததும் ஓடி ஒளிந்து கொள்வது. 

No comments:

Post a Comment