Sunday, March 10, 2013

போங்கடா போய் மக்களை திரட்டுங்கள். ஈழம் ஒன்றே தீர்வு என்று சொல்லும் ஒருவரை தமிழ் நாட்டின் முதல்வரா ஆக்கி காட்டுங்கள். ஈழம் ஒன்றே தீர்வு என்று சொல்லும் பிரதிநிதிகளை மட்டும் எம் பி க்களாக ஆக்கி கட்டுங்கள். ஒட்டு மொத்த தமிழ் நாடே நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்கும்படி செய்யுங்கள். அதை விட்டுட்டு சாப்பிட மாட்டோம் தூங்க மாட்டோம்னு சீன் போடாதீங்க. தற்கொலை செய்ய முயல்பவர்களை தடுப்பது அரசின் கடமை. 

No comments:

Post a Comment