Friday, March 1, 2013
பிரபாகனின் அன்பு தம்பிகளுக்கு தங்கைகளுக்கு நாங்கள் பிரபாகரனை குற்றவாளி பயங்கரவாதி என்று சொல்வதை தவறு என்று சொல்லி எங்கள் வாயை மூடுவதற்கு முன்னர். ராஜபக்சேவுக்கு குற்றவாளி பட்டம் வாங்கி கொடுப்பதற்கு முன்னர். பிரபாகரனை குற்றவாளி பயங்கரவாதி என்று சொல்லி தமிழக சட்டசபையில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மான குறிப்புகளை முதலில் நீக்க சொல்லுங்கள். நாங்கள் சொல்லுவது எதோ அம்பது பேர் கொட்ட முடியாத தனி மனிதர்கள் சொல்ல்வது அல்ல லட்சம் லட்சமா மக்களிடம் ஒட்டு வாங்கி பிரதி நிதிகளா ஆனவங்க மக்கள் பிரதி நிதிகளாக மக்களுக்காக கொண்டு வந்த தீர்மானங்கள். ஆவர்களையே மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து பிரபாகரனை குற்றவாளி பயங்கரவாதி என்று உறுதி செய்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment