Thursday, March 14, 2013
குரங்குகள் கையில் பூமாலை கிடச்சா என்ன பண்ணும். இங்க பாருங்க. யாரு கூட யாரை போட்டு அசிங்கம் பண்ணிட்டு இருக்குதுக. உலகமே போதிசத்துவர் என்று சாமியா கும்புடும் மாமனிதர். அன்பு கருணை அறம் ஒழுக்கம் என்று வாழ்ந்த மனித குல மாணிக்கம். அந்த தெய்வத்துக்கு பக்கத்துல சரிசமமா சரிபாதியா உலக மகா கிரிமினல் பயங்கரவாதி தீவிரவாதி கஞ்சா கடத்திய கொள்ளை கூட்ட தலைவன். முதல்ல இந்திய அரசாங்கத்து கிட்ட சொல்லி அண்ணல் படத்தை அரசியல் வியாதிகள் பயன் படுத்த தடை வாங்கனும். இல்லன்னா இந்த கொடுமை தொடரும். யாராச்சும் நல்ல வக்கீல் இதை வாதாட தயார் என்றால் சொல்லுங்க. அண்ணலை தொடர்ந்து அவமானப்படுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது ஒரு கேசை போடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment