சேகுவரா, பிரபாகரன், கோட்சே இவுங்க எல்லாம் காட்டிய வழிகள் தான் சரி என்றால் பின்பற்றுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. அண்ணல் அம்பேத்கரை விட்டு விடுங்கள். அவர்களுக்கு சமமாக அண்ணல் அம்பேத்கரை போட்டு அவரை இரத்த வெறி பிடித்த மிருகமாக உலகத்துக்கு காட்டாதீர்கள்.
No comments:
Post a Comment