Tuesday, March 12, 2013


தமிழ் தேசிய புலிகள் செய்த சடங்கை பாருங்கள். இதை செய்தவன பார்த்தா கருஞ்சட்டை குரங்குகள்  மாதிரி இருக்கு. நாத்தீகம் பேசும் இந்த குரங்குகள்தான் இப்படி செய்யும். உண்மையில் சடங்குகள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து இருக்க மாட்டார்கள். 

ராணி குமுதம் கல்கண்டு தின தந்தி படிச்சிட்டு சன் டிவி ராஜ் டிவி மட்டும் பாத்தா போதாது. கொஞ்சம் வெளியுலகத்துக்கு வாங்க. 

தமிழ் தேசியம் என்றாலே புலிகள். புலிகள் என்றாலே கஞ்சா. லாஜிக்கா பேசினா தமிழ் தேசியம் என்றாலே கஞ்சா. கஞ்சா பணத்தில்தான் தமிழ் தேசிய அரசியலே நடந்து கொண்டு இருக்கிறது. 

தர்மபுரியில் வீடுகளை கொளுத்தனுவன் இவன். பழி நம்ம பசங்க மேல. நாம  ஜீன்ஸ் போட்டு அவுங்க பெண்களை தூக்குரோமாம். இலங்கையில் தீவிரவாதம் பண்ணது இவன். பழி நம்ம மேல இலங்கை பவுத்தர்கள் ரத்த வெறி பிடித்தவர்களாம். சூப்பர் லாஜிக்டா உங்க லாஜிக். 

மத நம்பிக்கையை கூட மாத்தி கடவுளை நம்பாதவனை நம்புரவனாவும்; நம்புறவனை நம்பாதவனாவும் ஆக்கிடலாம். ஆனால் இந்த மாவீரர் நம்பிக்கையாளர்களை புரிய வைக்க முடியவே முடியாது. ஆயுதம் கஞ்சா கடத்தலை எனில் புலிகள் எங்கே இருந்து எப்படி ஆயுதம் வாங்கினார்கள். அதை எப்படி இலங்கை தீவுக்குள் கொண்டு சென்றனர். படகு கப்பல் மூலம் இலங்கைக்கு ஆயுதம் கடத்தியவர்கள் தமிழ் நாட்டு மீனவர்களா? இலங்கை மீனவர்களா? அப்புறம் ஏண்டா சுனாமி வராது. 

No comments:

Post a Comment